தென்காசி மாவட்டம் குற்றாலம் இலஞ்சி வழி பாதையில் இருபுறமும் பழக்கடைகளை வைத்து கொண்டு சிலர் போக்குவரத்திற்கும் பொதுமக்களிக்கும் இடையூறாக இருந்து வந்தனர் இதன் தொடர்ச்சியாக எழுந்த புகாரின்…
Read More »திண்டுக்கல் அருகே காட்டுப்பன்றியை வெட்டுகத்தியால் வேட்டையாடிய வாலிபர் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்து விற்பனைக்காக எடை போட்டு கவரில் கட்டி வைத்திருந்த 11 கிலோ காட்டுப்பன்றி கறி வேட்டையாட…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுமலை மலை பகுதியில் தான் இந்த கூத்து திண்டுக்கல் மாவட்டத்தின் இரண்டாவது முக்கிய சுற்றுலா தலமாக மாறி வரும் சிறுமலை…
Read More »சேரன்மாகாதேவி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது மனைவி லலிதா (40). இத்தம்பதியினருக்கு கல்பனா (18), லெட்சியாதேவி…
Read More »திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் உலா வந்த கரடி, வனத்துறை வைத்த கூண்டில் தற்போது சிக்கியுள்ளது. பிடிபட்ட கரடியை களக்காடு…
Read More »ஒவ்வொருவர் ஒரு நாள் சம்பளத்திலும் 70 முதல் 130 ரூபாய் வரை பணம் சூறையாடப்பட்டு வருகிறது. நியாயமாக பார்த்தால் உங்களை எதிர்த்து தான் மக்கள் போராட்டம் நடத்த…
Read More »நெல்லை மாவட்டம் பணகுடி பகுதி நெடுஞ்சாலையில் இரவு பணகுடி காவல்துறையினரின் ரோந்து பணியின் போது சந்தேகிக்கப்படும்படியான நபரிடம் இருந்து மண்ணுளி பாம்பு ஒன்று கைப்பற்ற பட்டது.பிடிபட்ட பொருள்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்ட பத்துக்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன . சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் . இங்கு முக்கிய…
Read More »இன்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட மைகுண்டு பகுதியில் கடல் அட்டைகள் கடத்தல் கும்பல் நடமாட்டம் இருப்பதாக மத்திய வன உயிரின குற்ற தடுப்பு…
Read More »கள்ளக்குறிச்சியில் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வனக்காப்பாளர் மீது வேட்டையாட வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம்…
Read More »டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியான யஸ்வந்த் வர்மாவை அவர் ஏற்கனவே பணியாற்றிய அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் அமைப்பு முடிவெடுத்தது வழக்கமானது கிடையாது. Oஉச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம்…
Read More »பொதுவாக ஏரி குளங்களில் 30 கன மீட்டர் 5 லோடு லாரிகள்(200 கன அடி அளவு)வரை வண்டல் மண் நிபந்தனைகளுக்கு உட்பட்டு எடுக்க வேண்டும் என்று மாவட்ட…
Read More »நேற்று (20.03.2025 ம் தேதி ) முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரகம்,சிங்காரா பிரிவு சிங்காரா காவல் பகுதிக்குட்பட்ட வனப் பகுதியை ஒட்டியுள்ள நார்தன்ஹே…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை ஊராட்சிக்கு உட்பட்டது அகஸ்தியர்புரம் . இங்கு உள்ள குன்றின் மீது பிரசித்தி பெற்ற சிவாலயம் உள்ளது . முக்கிய விசேஷ தினங்களில் வெளி…
Read More »திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் பிஜிலி இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றதாக தெரிகிறது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுமலை மலை பகுதியில் குரங்கு ஒன்று சாலையோர சுவரில் அமர்ந்து செய்யப்பட்ட நெகிழி கழிவுகளை உட்கொள்ளும் வீடியோ ஒன்று கடந்த…
Read More »