தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை…
Read More »திண்டுக்கல்லில் வேடப்பட்டி பகுதியில் வாழ்ந்த மூர்த்தி, நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் தினமும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வந்தார்.அதேபோல், பாரதிபுரத்தில் வசிக்கும் சரவணனும்…
Read More »தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறாப்பு மிக்க குற்றாலநாதர் கோயிலில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக கோயில் வளாகத்தில் உட்புறச் சுவர்களில்…
Read More »வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களை களைந்திட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காத்திருப்பு…
Read More »தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நுழைவு ஆர்ச் இன்று (25/09/2025) அகற்றப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு செங்கோட்டை கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது…
Read More »தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு கிராமத்தில், வயல் வெளிகளில் பல மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதில் இரண்டு மின்கம்பகள் முற்றிலும் சேதமடைந்து…
Read More »திண்டுக்கல், நிலகோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) என்பவர் பனிபுரிந்து வந்தார் .இந்நிலையில் இவர் மீது கையாடல்…
Read More »திண்டுக்கல்லில் ஏல சீட்டு நடத்தி ரூ.30.82 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மேற்க்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமாரிடம்,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , கன்னிவாடி வனசரகத்திற்கு உட்பட்ட வெயில் அடிச்சான் பட்டியில் உள்ள குளத்தில் 4 காட்டுபன்றியை வேட்டையாடிய 14 நபர்களையும் வேட்டைக்கு பயன்படுத்திய 14 நாய்கள்…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தளமாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி . இந்த மலை முழுவதும் மலைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ்…
Read More »சங்கரன்கோவில் பேருந்து நிலையத்தில் பயணியிடம் மிரட்டல் விடுத்து தங்க நகை பறித்த இருவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். சங்கரன்கோவில் அருகே கண்டியப்பேரியைச் சேர்ந்த பொன்செல்வம் என்பவர்…
Read More »ஆவடி காவல் கூடுதல் ஆணையர் தலைமையில் ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து . சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்கள் மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே இருசக்கர வாகனத்தீன் மீது பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். கொட்டகுளம் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி…
Read More »திண்டுக்கல்லை சேர்ந்த வியாபாரியிடம் இனிப்பு வகை மக்காச்சோளம் அனுப்புவதாக கூறி ரூ.10.73 கோடி பணம் மோசடியில் ஈடுப்பட்ட பெண் கைது செய்யப்படுள்ளார். திண்டுக்கல், கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த…
Read More »நடிகை ஐஸ்வர்யா ராய் பெயரில் போலி இணையதளம், தனி உரிமையை பாதுகாக்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஐஸ்வர்யா ராய் பெயரில் போலியான இணைய…
Read More » 
				











