தென்காசி மாவட்டம் குற்றாலம் இலஞ்சி வழி பாதையில் இருபுறமும் பழக்கடைகளை வைத்து கொண்டு சிலர் போக்குவரத்திற்கும் பொதுமக்களிக்கும் இடையூறாக இருந்து வந்தனர் இதன் தொடர்ச்சியாக எழுந்த புகாரின்…
Read More »உளுந்தூர்பேட்டை காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து அதிகளவில் மணல் கடத்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் மணல் லாரிகளில் மணல் கடத்தலுக்கு ஒரு…
Read More »திண்டுக்கல் மாவட்டத்தில் அழகர்கோவில் வனப்பகுதியில் சட்ட விரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் வத்தியபட்டியைச்…
Read More »ஜம்மு காஷ்மீரின் பஹால்காம் புல்மேட்டில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் இறந்த நிலையில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம்,சங்காரபுரம் கோட்டம் , அரியலூர் துணை மின் நிலையத்தில் இளமின் பொறியாளராக பணிபுரியும் இராஜேந்திரன் என்பவரின் ஓய்வூதிய தொடர்பான கோப்புகளை பரிந்துரைக்க ரூ 10,000/- இலஞ்சமாக…
Read More »திண்டுக்கல் எரியோடு அருகே மாரம்பாடி பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் பள்ளிக்கு வெளியே சாலையில் அமைந்திருக்கும் குடிநீர் குழாய்களில்…
Read More »டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு என வெளியான தகவல் பாகிஸ்தான் தூதரகத்திற்கு ஒருவர் கேக்குடன் சென்றதால் செய்தியாளர்கள் சுற்றிவளைத்து கேள்வி கொண்டாட்டத்திற்காக கேக் கொண்டு…
Read More »காஷ்மீா் தீவிரவாத தாக்குதல் எதிரொலியாக நீலகிரியில் உள்ள 16 சோதனைச் சாவடிகளிலும் காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். இ- பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே நீலகிரி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட வடமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பாகாநத்தம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பழைய வகுப்பறைகளை இடித்துவிட்டு புதிய வகுப்பறை கட்டுவதற்காக…
Read More »இந்திய காஷ்மீர் மாகாணத்தில் நடந்திருக்கும் கொடிய தீவிரவாத தாக்குதல் எல்லா நாடுகளையும் அதிரவைத்திருகின்றது, தேசாபிமானிகள் மிகுந்த துயரமும் தாளா வருத்தமும் கொண்டு விதியினை நொந்தபடி இறந்தவர்களுக்கு அஞ்சலி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விருதுநகர் காரியாபட்டி சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற 9 வயது சிறுவன் ஏரி சாலையில் குதிரை சவாரி மேற்கொண்ட நிலையில்…
Read More »*தென்காசி அருகே குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் சடலம் – கொலையா? போலீசார் தீவிர விசாரணை.* தென்காசி மாவட்டம், தென்காசி நகரப் பகுதியின் அருகே உள்ள கீழவாலிபன்…
Read More »தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் பல இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்து 100 டிகிரி செல்சியஸிற்கு அதிகமாக காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின்…
Read More »விசில் நியூஸ் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாடக்கண்ணு நாடார் மகன் பரமசிவன் (வயது 72), பனை ஏறும் தொழிலாளியான இவர் தற்போது…
Read More »அரசால் தடை செய்யப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள 50 கிலோ கடல் குதிரைகளை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மரைன் போலீசார் கைது செய்தனர். மரைன் காவல் நிலைய…
Read More »கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு வந்த பாடிக் ஏர் விமானத்தில் வெளிநாட்டு உயிரினங்களை கடத்த முயன்றதற்காக, தமிழ்நாட்டைச் சேர்ந்த 50 வயது நபர் மலேசிய அதிகாரிகளால்…
Read More »