செய்திகள்

காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

காவிரி நீர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிடுமாறு…

Read More »

எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்

சென்னை ராயபுரத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ மாநில தலைமை அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில்…

Read More »

பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.…

Read More »

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினம் அனுசரிப்பு

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவரும்,…

Read More »

நீட் தேர்வு சீர்திருத்தம் : உயர்மட்டக்குழுவை அமைத்த பிரதமர்

நீட் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, நந்தன் நீலகேணி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு புகாரில்,…

Read More »

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து – பெண் பலி

கேரளாவில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து திருச்சூர் நோக்கி தனியார்…

Read More »

சிவகாசி அருகே பட்டாசு வெடித்து விபத்து – 5 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. சிவகாசியை அடுத்துள்ள செங்கமலப்பட்டியில், பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டது. இந்த…

Read More »

மின்சாரத்துறை ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம் – கையை விரித்த மின்துறை அதிகாரிகள் – திகைத்து நிற்கும் சிபிசிஐடி போலீசார்

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் துறையாக மின்சார துறை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும்…

Read More »

ராகுல் காந்தி கைது : காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக…

Read More »

மாணவர்கள் மீது தடியடி : முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் போராட்டம்

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து வி.சி.க-வின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட…

Read More »

மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு வருமான சான்றிதழ்.. தவறுதலாக வழங்கிவிட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள்

தவறான வருமான வரி சான்றிதழை திருத்தம் செய்ய சென்ற இளைஞரை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த ஆமீனா…

Read More »

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை திட்டத்தை கைவிட வலியுறுத்தி சென்னை எழும்பூரில் இந்திய ஜனநாயக கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம்…

Read More »

மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் டெல்லி ஜந்தர் மந்திரில் மாணவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வியாசர்பாடி எம்…

Read More »

போதை பொருள் மாஃபியாவிற்கு செக் – காவல் ஆணையர் எச்சரிக்கை

போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக காவல் ஆணையர் அமல்ராஜ் எச்சரித்துள்ளார். சென்னை வியாசர்பாடி டாக்டர் அம்பேத்கர் அரசினர் கலைக்…

Read More »

முதலமைச்சர் விஜய் தலைமையில் சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா

சிவாஜி கணேசன் நூற்றாண்டு விழா முதலமைச்சர் விஜய் தலைமையில் பிரமாண்ட வரலாற்று விழாவாக நடத்தபடும் என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். நடிகர் சிவாஜிகணேசன் 25 ஆம் ஆண்டு…

Read More »
Back to top button