ஆன்மீகம்

சங்கரன்கோவில் : சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற 2ம் ஆண்டு வருஷாபிஷேக விழா

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில், இரண்டாம் ஆண்டு வருஷாபிஷேக விழா கோலாகலத்துடன் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை முன்னிட்டு திருக்கோவிலில் வேதபாராயணமும், திருமுறை பாராயணமும் விண்ணைப்…

Read More »

சங்கரன்கோவில்: சங்கரநாராயண சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பிரதோச வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்ற…

Read More »

திண்டுக்கல் : 250 மாடுகளுடன் பாரம்பரிய மாடு ஓட்டத் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மல்லையன் சாமி திருக்கோயிலில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 18 மந்தைகளைச் சேர்ந்த…

Read More »

கரிவலம்வந்தநல்லூரில் கோலாகலமாக நடைபெற்ற ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரில் ஸ்ரீ ஒப்பனையம்மாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி கோயிலில் ஆவணி தபசு திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஒப்பனையம்மாள் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக…

Read More »

ராமநாதபுரம் : பூக்குழியில் தவறி விழுந்த 2 பக்தர்கள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சுந்தரமகாலிங்க மூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பூக்குழியில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை…

Read More »

குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறாப்பு மிக்க குற்றாலநாதர் கோயிலில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக கோயில் வளாகத்தில் உட்புறச் சுவர்களில்…

Read More »

இரண்டு ரூபாய்க்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பத்தாயிரம் கொடுத்த பக்தர் !

ஈரோடு அருகே கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம் ஈரோடு, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை…

Read More »

உங்கள் ராசிப்பலன் என்ன தெரியுமா?

இன்றைய நாளுக்கான ராசிப்பலன்களை தெரிந்து கொள்வோம் மேஷம்: மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.…

Read More »

முருகன் கோவில் கருவறை நுழைவு வாயிலில் பூஜை முடியும் வரை நின்று முருகனை தரிசித்த மயில் – பல்லடம் அருகே நடந்த அதிசய நிகழ்வு

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமலைபாளையம் கிராமத்தில் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவிலில் மதிய நேரத்தில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. ஏராளமான…

Read More »

திண்டுக்கல் அபிராமி அம்மன் திருக்கோவில் வெளிப்புற மின்விளக்குகள் தெரியாததால் பக்தர்கள் வேதனை

திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோவிலின் வெளிப்புற பகுதியில் உள்ள கோவிலின் போர்டு மின்விளக்குகள் எரியாததால் பக்தர்கள் மற்றும்…

Read More »

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு…

Read More »

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான…

Read More »

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன் ஶ்ரீ லெட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழாவிற்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர் . பூந்தேரினை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். விழாவிற்கு திண்டுக்கல் மேயர்…

Read More »

கரூர் அருகே நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 110வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர் .

கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்ஐ…

Read More »
Back to top button