செய்திகள்

சீமை கருவேல மரங்கள் அகற்றம்

திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்களை த.வெ.க.நிர்வாகிகள் மற்றும் தன் ஆர்வலர்கள் இணைந்து அகற்றும் பணியை துவக்கினர். நீர்நிலைகள் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு…

Read More »
செய்திகள்

செத்து மிதக்கும் மீன்கள் – மீன் அதிகாரிகள் சோதனை

திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரம் என்பது கழிவு நீர் மற்றும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர்கள் கடலில் கலக்கும் இடம். இந்த இடத்தில் இன்று…

Read More »
விளையாட்டு

விளையாட்டு வீரர்களின் உடல் நலன் கருதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது.இதில் 500க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு.

தமிழ்நாடு எலும்பியல் சங்கம், திண்டுக்கல் மாவட்ட எலும்பியல் சங்கம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் வீரர் வீராங்கனைகளின் உடல் நலன் கருதி மாரத்தான் போட்டியானது…

Read More »
க்ரைம்

கஞ்சா புகைப்பதை தட்டிக்கேட்ட மாணவர் படுகொலை – இளைஞர் உட்பட 11 சிறார்கள் கைது

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்ற நிலையில், அந்த பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவர்கள் கஞ்சா அடிப்பதை அப்பள்ளியில் பயிலும்…

Read More »
க்ரைம்

EXCLUSIVE REPORTS : என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??

என்ரிகா மதுபான ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் பரபரப்பு பின்னணி என்ன என்பது குறித்து டீடெயில் ரிப்போர்ட்…. தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ரிகா மதுபான தயாரிப்பு…

Read More »
டிரெண்டிங்

EXCLUSIVE REPORTS :என்ரிகா விவகாரம் செயற்கை நிறமூட்டிகளை கலந்து தயாரிக்கப்பட்ட சுமார் 12,000 மதுபானங்கள் டாஸ்மார்க் நிறுவனத்திற்கு விற்பனை !!??

என்ரிகா மதுபான ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் பரபரப்பு பின்னணி என்ன என்பது குறித்து டீடெயில் ரிப்போர்ட்…. தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ரிகா மதுபான தயாரிப்பு…

Read More »
செய்திகள்

இந்தோனேஷியாவில் நில நடுக்கம் 5 பேர் பலி

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஃபுளோரஸ் தீவுப் பகுதியில், இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கம் 7.7 ரிக்டர் அளவாக பதிவான நிலையில்…

Read More »
க்ரைம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கு – மாபியா தலைவன் கைது

மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு மெபெட்ரோன் என்னும் ஒரு வகை போதைபொருள் சிக்கியது. இதை தொடர்ந்து, புலன் விசாரணை நடத்தியதில் புனேயில் 867 கிலோவும்,…

Read More »
மருத்துவம்

விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட இதயம் – இளைஞர் மறுவாழ்வு

பெங்களூருவில் மூளைச்சாவு அடைந்த 47 வயது நபரின் இதயம், அவரது குடும்பத்தினர் உறுப்பு தானம் செய்ய முன்வந்ததைத் தொடர்ந்து சிறப்பு ஏற்பாடுகளுடன் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு…

Read More »
செய்திகள்

இந்தியா வளர்ச்சி அடைய இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும் – பிரதமர் வலியுறுத்தல்

2047ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைய மக்கள் அனைவரும் பங்களிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பது விடுத்தார். டெல்லி செங்கோட்டையில்…

Read More »
செய்திகள்

ராமநாதபுரம் : பூக்குழியில் தவறி விழுந்த 2 பக்தர்கள் காயம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சுந்தரமகாலிங்க மூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவை முன்னிட்டு பூக்குழி நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பூக்குழியில் இறங்கி ஏராளமான பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை…

Read More »
க்ரைம்

சிவகங்கை : இருசக்கர வாகனம் திருடிய இருவருக்கு போலீசார் வலை

மானாமதுரையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை குடியிருப்பு பகுதியில் வீட்டின் முன்பு இருசக்கர வாகனம் ஒன்று…

Read More »
செய்திகள்

தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றவே அரசு செயல்படுகிறது – முதலமைச்சர் விஜய்

தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து…

Read More »
செய்திகள்

திருவள்ளூர் : ரீல்ஸ் எடுத்தவர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

Read More »
க்ரைம்

கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் — இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது

சென்னை எண்ணூர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன் உட்பட 3 பேரை சாத்தாங்காடு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூம்புகார்…

Read More »
Back to top button