திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் அப்பகுதியில்…
Read More »நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் திரைப்பயணத்தின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் இந்தப் படத்தை வரவேற்க ரசிகர்கள்…
Read More »திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ள தனியார் திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனையொட்டி அப்பகுதி முழுவதும் ரசிகர்கள் சார்பில் 100-க்கும் மேற்பட்ட பேனர்கள்…
Read More »குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்ற முயற்சிப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது..! சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அவர்கள் மிகக் காட்டமாகக் கருத்து தெரிவித்துள்ளார்.
Read More »திண்டுக்கல் ராஜேந்திரா உமா திரையரங்கம். முன்புஜனநாயகன் திரைப்படத்திற்கு முறையான அனுமதி வாங்காமல்அனுமதிக்கப்படும் அளவைவிட உயரமான கட்டவுட் பிளக்ஸ் – உயிர் பலி வாங்குமுன்நடவடிக்கை எடுப்பாரா மாநகராட்சி ஆணையாளர்…
Read More »தமிழ்நாடு முதலமைச்சர் விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகன் படத்தைக் காண இரவிலேயே வெடி வெடித்து கொண்டாட்டத்தோடு தொடங்கிய ரசிகர்கள். எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜனநாயகன்…
Read More »திண்டுக்கல், நிலக்கோட்டை, அருகே சக்கையநாயக்கனூர் கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் அரசு அனுமதி இல்லாமல் சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் கிராவல் மண்…
Read More »100 மதிப்பெண்கள் எடுத்தேன், முதல் குரூப் தேர்வு செய்தேன், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்” என்பவை மட்டுமே இனி வாழ்க்கை வெற்றிக்கான உத்தரவாதமாக இருக்காது என கல்வியாளர்கள் மற்றும்…
Read More »தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சார்பு ஆய்வாளர்…
Read More »திருநெல்வேலி மாவட்டம், களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தின் சின்னப்புல் பகுதியில் பெண் கரடி ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது. முண்டந்துறை வனச்சரகப்…
Read More »முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம்,…
Read More »ராஜினாமா செய்த 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…
Read More »தமிழக வெற்றிக் கழகத்தில் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக இணைவார்..! அரசியல் வட்டாரங்களில் மிக தீவிரமாகப் பேசப்பட்டு வந்தது..! எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைக்கும் வகையில், லாரன்ஸ் தனியாகக் கட்சி…
Read More »தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் துறையாக மின்சார துறை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும்…
Read More »வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக…
Read More »