செய்திகள்

ஆன்லைனில் மது விற்பனை விவகாரம் -விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் மூலம் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவோ அல்லது வீடுகளுக்கு…

Read More »
க்ரைம்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

பழனி கோயில், பழனி ரயில் நிலையம், திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகியவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது திண்டுக்கல், பழனி முருகன் கோவில், பழனி ரயில்…

Read More »
விமர்சனங்கள்

நாடு வழியில் நின்ற அரசு பேருந்து – பேருந்தை தள்ளி போக்குவரத்தை சரி செய்த சிங்கபெண்படை

கரூரிலிருந்து _ திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பேருந்து திண்டுக்கல் எம் வி எம் கல்லூரி மேம்பாலத்தின் மீது ஏறிய பொழுது கியர் ராடு பழுதாகி நடுவழியில்…

Read More »
செய்திகள்

புகை பிடித்ததாக புகார்: ஆசிரியர்கள் தாக்கியதாக கூறி 3 மாணவிகள் தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மேல்செங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி இயங்கி வருகின்றது. அந்த பள்ளியில் ஒரு வாரத்திற்கு முன்பு மாணவிகள் புகை பிடித்ததாக தகவல்…

Read More »
க்ரைம்

தூத்துக்குடியில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

தூத்துக்குடி தெப்பக்குளம் பகுதியில் சட்டவிரோத கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி…

Read More »
க்ரைம்

திருப்பூரில் லாபம் தருவதாகக் கூறி ரூ. 500 கோடி பண மோசடி – இருவர் தலைமறைவு

திருப்பூரில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ. 500 கோடிக்கும் மேல் மோசடி நடைபெற்றதாக கூறி பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். கேரள…

Read More »
க்ரைம்

முன்னாள் கிரிக்கெட் கேப்டன் வீட்டில் பெட்ரோல் குண்டுவீச்சு

வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனின் பூர்வீக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் மகுரா மாவட்டத்தில் உள்ள முன்னாள்…

Read More »
விமர்சனங்கள்

அணை மீன் விற்பனை மையத்தில் முறைகேடு – பொதுமக்களைப் புறக்கணித்து வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகக் குற்றச்சாட்டு!

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பாலாறு பொருந்தல் அணையில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின் சார்பாக மீன் விற்பனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு குறைந்த…

Read More »
க்ரைம்

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது – 725 போதை மாத்திரைகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஜான்சன்…

Read More »
கோக்கு மாக்கு

  விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுக்க சொன்னா கிணறு தோண்டிய மணல் மாபியா

மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று விவசாயிகள் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் இதனை பயன்படுத்தி டிப்பர்…

Read More »
செய்திகள்

கொட்டி எரிக்கப்படும் கோழி கழிவுகள் – பாதிக்கப்படும் நீர்நிலை

பழனி ஆயக்குடி பேரூராட்சிக்கு எதிரே உள்ள குளத்தில் அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகள் கோழி கழிவுகளை குளத்தில் கொட்டி எரித்து வருகின்றனர். கோழி கழிவுகள் காய்ந்த பின் தீ…

Read More »
செய்திகள்

ரூ.100 கோடி சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நிபந்தனையுடன் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல்…

Read More »
தொழில்நுட்பம்

மின்சார கார்களை ஏற்றிச் சென்ற முதல் சரக்கு ரயில்

தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு ரயிலில் 100 வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.22.07 லட்சம் சரக்கு வருவாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகே வின்ஃபாஸ்ட்…

Read More »
செய்திகள்

காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு

பெரியகுளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில்அடிவாரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தசசிகுமார்…

Read More »
செய்திகள்

பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்

சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் கடன்…

Read More »
Back to top button