செய்திகள்

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டி, திருப்பதி பாலாஜி நகரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம் மற்றும் நகை…

Read More »
விமர்சனங்கள்

சுத்திகரிக்காமல் குடிநீரை வழங்கும் மாநகராட்சி – வேறு வழியின்றி வடிகட்டி பயன்படுத்தும் அவலம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்ட…

Read More »
க்ரைம்

வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு;மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு

தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள வியட்நாமை சேர்ந்த வின்…

Read More »
செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு; விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலக்காலணி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விவசாய வேலைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக…

Read More »
க்ரைம்

மளிகை கடையில் சட்டவிரோத மது விற்பனை – கிராமமக்கள் புகார்

ஒட்டப்பட்டி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம…

Read More »
க்ரைம்

புளியங்குடி அருகே வாகனத்தில் கடத்தி வந்த1680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் புளியங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை…

Read More »
க்ரைம்

தனியார் மருத்துவமனையில் செவிலியரிடம் மருத்துவர் தவறாக நடக்க முயன்றதாக புகார் – போலீசார் விசாரணை

சென்னை கொடுங்கையூர்- மணலி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியரிடம், மருத்துவர் தவறாக நடந்து கொள்ள முயன்றதாக கொடுங்கையூர் மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவிலில் 19 சாயப்பட்டறைகள் சீல் வைப்பு – விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் முறையான கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காத 19 சாயப்பட்டறைகளுக்கு சீல் வைக்கப்பட்டதை அடுத்து, நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கக் கோரி பல்வேறு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டது. தென்காசி மாவட்டம்…

Read More »
செய்திகள்

48 வயது பெண் யானை உயிரிழப்பு

தமிழ்நாடு: முதுமலை புலிகள் காப்பகத்தில் 48 வயது பெண் யானை உயிரிழப்பு முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீசூர் வனச்சரகம், சீசூர் பிரிவு, சீசூர் காப்புக்காட்டின்…

Read More »
க்ரைம்

காரில் கடத்திய 435 கிலோ குட்கா, கார் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன்…

Read More »
சுற்றுலா

மேக்கரையில் தனியார் நீர்வீழ்ச்சிகள் பெயரில் பெரும் மோசடி..? சீல் வைக்கப்பட்ட அருவியையே திறந்து பணம் வசூலா?

குற்றாலம் சீசன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில், தனியார் நீர்வீழ்ச்சிகள் என்ற பெயரில் நடைபெற்று வரும் சட்டவிரோத வசூல்…

Read More »
அரசியல்

பாஜக உடன் கூட்டணி வைக்க திமுக ஆர்வம் காட்டுகிறது – அமைச்சர் அருண்ராஜ்

கடந்த ஆட்சிகளில் பல்வேறு நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தீவிர…

Read More »
செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரம் வெட்டும் கருவிகள் குறித்து ஆய்வு

சென்னை திருவொற்றியூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க உள்ள ஜீலையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில்…

Read More »
க்ரைம்

கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல், புறநகர்DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி,…

Read More »
செய்திகள்

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ்…

Read More »
Back to top button