திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்த சரவணன் காயாமொழி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது இருவருக்கும் திடீரென…
Read More »சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு பாறைப்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகைமூட்டம்…
Read More »தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மேற்கு தாம்பரத்தைச்…
Read More »திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, கோபாலபுரம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகன் கோயிலில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்…
Read More »சென்னை அண்ணா நகர் பிரதான சாலையில் செயல்பட்டு வரும் நெல்லை காபி கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீ பரவி கட்டிடம் முழுவதும்…
Read More »திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வேலம்மாள் தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது. அங்கு விடுமுறைக்காக சொந்த நாடுகளுக்குச் சென்றிருந்த மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்புவதற்காக சென்னை விமான…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்ந்த இசக்கிராஜ் என்ற இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் ரயில்வே பீடர் சாலைக்கு திரும்பிய போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த இருசக்கர…
Read More »செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் சிங்கப்பெருமாள் கோவில் பகுதிக்குச் செல்வதற்காக அரசுப் பேருந்தில் இரவு 8:30 மணியளவில் அவர்கள்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட தொப்பம்பட்டி ஊராட்சி முத்தம்பட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக இப்பகுதி கிராம…
Read More »திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதையில் இளைஞர் ஒருவர் அட்டகாசத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு…
Read More »தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி உச்சிமாகாளி, பணியின்போது உயிரிழந்த தனது கணவருக்கு உரிய நஷ்ட ஈடும், ஓய்வூதியமும் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
Read More »திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே இந்திய பயண முகவர்கள் சங்கத்தின் 75 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்து…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் உரிய மரியாதை அளிக்கவில்லை எனக் கூறி, பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு…
Read More »பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேதாந்தம் முருகப்பா நாயக்கர் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில், அப்பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் கூறி 50-க்கும்…
Read More »