டிரெண்டிங்

பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கையை வந்து சில நாட்களில் நிறைவேற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் ஒரே டூரிஸ்ட் பகுதியாக சிறுமலை மலை பகுதி இருந்து வருகிறது. சிறுமலை மலைப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட உள்கிராமங்கள்…

Read More »
செய்திகள்

கடையநல்லூர் நகராட்சியில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு – தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் கொந்தளித்த ஆசிரியர்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சார்பில் நகராட்சி கூட்ட அரங்கில் நகர்புறங்களில் மக்கள் தொகை கணக்கெ-டுப்பு பணி குறித்த பயிற்சி வகுப்பு கடந்த 6 நாட்களாக நடைபெற்று…

Read More »
அரசியல்

ஸ்ரீபெரும்புதூரில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி நிகழ்ச்சி எதற்காக ரத்து செய்யப்பட்டதற்கு ஜெயின் கமிஷனிடம் இன்னும் இந்த கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை அதேபோல் கரூர் சம்பவமும் விடை தெரியாத கேள்வியாக இருக்கும்-அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி

எடப்பாடி காலி செய்ய வேண்டும் துரோகி எடப்பாடி,பன்னீர்செல்வம் என்று சொல்லி தான் கட்சியை தொடங்கினார்.9ஆண்டு பன்னீர்செல்வத்தை துரோகி என்று சொல்லிவிட்டு அவரை முதல்வராக்க ஒரே எம்எல்ஏவை கவர்னர்…

Read More »
க்ரைம்

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் கடல் அட்டைகளுடன் 26 மீனவர்கள் கைது.

இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் கடத்தி வரப்பட்டதாக கூறப்படும் சுமார் 10 ஆயிரம் கிலோ எடையுள்ள 60 ஆயிரத்து 448 கடல் அட்டைகளுடன் இலங்கை மன்னார்…

Read More »
விமர்சனங்கள்

அமைச்சர் போராட்டம் நடத்தி வரும் டாஸ்மாக் சங்கத்தினரை அழைத்துப் பேசாமல் விருப்பமான சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாக குற்றச்சாட்டு

பணி நிரந்தரம் செய்தால் முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்த தயாராக இருக்கிறோம் கட்சிக் கூட்டத்திற்கு வந்து உயிரிழந்தவர்களுக்கு அரசு வழங்கும் அரசு இறந்த டாஸ்மாக் ஊழியர்களுக்கு அரசு…

Read More »
செய்திகள்

மாவீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா: அரசியல் கட்சியினர் திரளாக பங்கேற்று மரியாதை!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், இந்திய சுதந்திரப் போராட்ட மாவீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழா இன்று (ஜூலை 11) மிக எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. ​சுதந்திரப் போராட்ட…

Read More »
விமர்சனங்கள்

பழனி தேவஸ்தானம், ரீல்ஸ் எடுப்பவர்களுக்கும், சினிமா நடிகைகளுக்கு மட்டுமே செல்போன் பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளதா?

ஒரு துணிக்கடை விளம்பரம் என்ற பெயரில் ரீல்ஸ் மிக அருவருக்கத்தக்க வகையில் பழனி முருகன் கோயிலில் எடுக்கப்பட்டது என்ற செய்தி மிகவும் வேதனைக்குரிய விஷயம். எனவே பணம்…

Read More »
க்ரைம்

காதலிப்பதாக நம்ப வைத்து சிறுமியிடம் ரூ.15 லட்சம் நகை, பணம் மோசடியில் ஈடுபட்டுதலைமறைவான தவெக பிரமுகர் மீது போக்சோ வழக்குப் பதிவு

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பேட்டை கண்டிகை ஊராட்சி ராமாநாயுடு கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பவரின் மகன் ஜெய் கிருஷ்ணா(25). தவெக பிரமுகரான இவர் அதே…

Read More »
விமர்சனங்கள்

சாலையை மறித்து காரை நிறுத்திய போதை ஆசாமிகள் – கேள்வி கேட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை தாக்கி அட்டூழியம்

திண்டுக்கல் பழனி பைபாஸ் கிரீன் பார்க் ஹோட்டல் அருகே தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது அப்பொழுது ஒரு காரில் வந்த நபர்கள் அவ்வழியாக எதிர்ப்புறமாக வந்தனர்…

Read More »
க்ரைம்

‘ஹாப்பி எண்டிங்’ என்ற பெயரில் கலாசார சீரழிவு..

சட்டவிரோத ஸ்பாக்களால் திசைமாறும் இளைஞர்கள் திண்டுக்கல் மாநகரப் பகுதியில் ஒரு சில இடங்களில் முறையான அனுமதியுடன் ஸ்பாக்கள், மசாஜ் சென்டர்கள் இயங்கி வரும் நிலையில், நகரின் பல்வேறு…

Read More »
செய்திகள்

ஆட்டிசம் குறைபாடுடைய 39 குழந்தைகள் 2 கி.மீ. திறந்த கடல் நீச்சலை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.

ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தைகளின் திறனையும், தன்னம்பிக்கையையும், மன உறுதியையும் உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில், யாதவி அறக்கட்டளை முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க திறந்த கடல் நீச்சல் நிகழ்வில், ஆட்டிசம்…

Read More »
விமர்சனங்கள்

சங்கரன்கோவிலில் பட்டாவை இணையதளத்தில் பதிவேற்றக் கோரி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள திருவள்ளுவர் நகர் மற்றும் திருவுடையான் சாலை 1-ஆம் தெருவில் உள்ள பொதுமக்கள் தங்களது பட்டாவை இணையத்தளத்தில் பதிவேற்ற கோரி கோட்டாட்சியர் அனிதா…

Read More »
செய்திகள்

7ஆண்டு கால மக்கள் கோரிக்கை நிறைவேறியது: பாம்புகோவில்சந்தை இரயில் நிலையத்தில் நின்ற கொல்லம் எக்ஸ்பிரஸ்!

தென்காசி மாவட்டம், பாம்புகோவில்சந்தை இரயில் நிலையத்தில் ‘கொல்லம் எக்ஸ்பிரஸ்’ ரயில் இன்று முதல் நின்று செல்லும் என்ற ரயில்வே துறையின் அறிவிப்பைத் தொடர்ந்து, அங்கு ரயில் நின்று…

Read More »
செய்திகள்

எதுவாக இருந்தாலும் பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று தெரிவித்து விட்டு வேகமாக புறப்பட்டு சென்ற அண்ணாமலை

பெங்களூரில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்த வீரர் அமைப்பின் நிறுவன தலைவர் அண்ணாமலையை அவரது ஆதரவாளர்கள் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்…

Read More »
அரசியல்

கேரள மாடல் போல் மாநிலத்தில் நேர் எதிராக இருந்தாலும் பா.ஜ.க.வை எதிர்ப்பதில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

திமுகவும் தவெகவும் ஒரணியில் இணைய வேண்டும் என்ற திருமாவளவனின் கருத்து தொலை நோக்கு பார்வை மாணிக்கம் தாகூர் பேட்டி சென்னை விமான நிலையத்துல் தமிழக காங்ஜிரஸ் கட்சி…

Read More »
Back to top button