திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி மற்றும் காவலர்கள் காசிபாளையம் பகுதியில் வாகன சோதனையில்…
Read More »முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது! “ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் சில வலிகளை மறக்கவே முடியாது “என…
Read More »மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவரும்,…
Read More »கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் பணி ஆணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின்…
Read More »டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என வைகோ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்…
Read More »மேகதாது அணை விவகார நடவடிக்கை குறித்து எந்த ரகசியமும் இல்லை என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர்…
Read More »நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான…
Read More »ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்று வரும் காமன் வெல்த் பேட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் !! ஹாக்கி விளையாட்டுக்கு பெயர்…
Read More »நீட் தேர்வு சீர்திருத்தங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய, நந்தன் நீலகேணி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நீட் தேர்வு வினாத்தாள் முறைகேடு புகாரில்,…
Read More »சென்னையில் ஓடும் ரயிலில் பெண் காவலரிடம் செல்போன் பறிக்க முயன்ற வடமாநில இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தமிழ்நாடு காவல்துறையில், தடய அறிவியல் பிரிவில் பணியாற்றும்…
Read More »கேரளாவில் தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் இருந்து திருச்சூர் நோக்கி தனியார்…
Read More »பழனி கோயில் ரூபாய் 100 கோடி நில மோசடி விவகாரம்: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர் பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான…
Read More »விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்துள்ளது. சிவகாசியை அடுத்துள்ள செங்கமலப்பட்டியில், பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்தபோது, வெடி விபத்து ஏற்பட்டது. இந்த…
Read More »சிவகாசி அருகே செங்கமலப்பட்டி கிராமத்தில் சட்ட விரோதமாகபட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் இருவர் உயிரிழந்ததாக தகவல். தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில்…
Read More »திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் இன்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை முன்னிட்டு ரசிகர்கள் மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் அப்பகுதியில்…
Read More »