குன்றத்துார் ஒன்றியம், வஞ்சுவாஞ்சேரி கிராமத்தில்வண்டலுார்–வாழாஜாபாத் சாலையோரம் அமைந்துள்ள ஏரி, அப்பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் இரவு நேரங்களில் ஏரியில் கட்டடக் கழிவுகள் மற்றும் குப்பைகளை கொட்டி…
Read More »தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு கோவளம் பகுதியில் 100 குடும்பங்கள் நாட்டுப்படகுகள் மூலம் சிறிய அளவிலான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தப்படும் என வெளியிடப்பட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு…
Read More »திருப்பூர் வனக் கோட்டம், ஆனைமலைப் புலிகள் காப்பகத்தின் அமராவதி சரகத்தில், யானைத் தந்தங்கள் சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், தமிழ்நாடு வனத்துறை மேற்கொண்ட…
Read More »சென்னை தாம்பரத்திலிருந்து வேளச்சேரி நோக்கி டாரஸ் லாரி ஒன்று நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. குரோம்பேட்டை ரேடியல் சாலை மேம்பாலம் அருகே லாரி சென்றபோது, சர்வீஸ் சாலையில் இருந்து…
Read More »தூத்துக்குடி மாவட்டம் காவலர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மயிலேறி. இவர் தூத்துக்குடி ஆயுதப்படையில் நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார். அவர் தனது குடியிருப்பில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர்…
Read More »குஜராத் மாநிலம் சர்கேஜ் பகுதியைச் சேர்ந்தவர் சோபியா. இவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் வரவேற்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சோபியா மூன்று மாதங்களுக்கு முன்பு தனது ஆண்…
Read More »திமுக ஆட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் தவறுகள் மற்றும் துரோகங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயம் தங்களுக்கு இருப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்,…
Read More »புழல் ஏரியில் இருந்து வடசென்னை பகுதிகளுக்கு தினமும் 30 கோடி லிட்டர் குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், பல்வேறு பகுதிகளில் குடிநீர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…
Read More »தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி நவீன் மிட்டலின் தனிச்செயலாளராக பணியாற்றி வரும் ராஜு, திடீரென மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் வாகிடி…
Read More »ஆந்திரப் பிரதேசம் பாபட்லா மாவட்டம் சீராலா பகுதியில் காவலர் சசிகுமார், ஆதிநாராயணபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது ஜாலம்மா என்ற முதியவரின் வீட்டிலும்…
Read More »ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் நரசராவு பேட்டையில், பெண் ஒருவர் கடுமையான நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்பொழுது மருத்துவர்கள் மேற்கொண்ட எக்ஸ்-ரே மற்றும்…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம் சேஷசமுத்திரம் பகுதிகளில் கடந்த 2024 ம் ஆண்டு ஜூன் மாதம் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததில் 230 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 69 பேர்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு மற்றும் கல்வியியல் துறை இணைந்து நடத்தும் ஆசிரியர்கள் தினம், பேராசிரியர்கள் கௌரவிப்பு மற்றும்…
Read More »தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் ஆகிய 5 சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இடைத்தேர்தல் நடத்த தடை…
Read More »கோவை மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் குருநாதன். இவருக்கு சொந்தமாக பாப்பம்பட்டி நந்தினி நகரில் உள்ள இடத்தில், தகரக்கொட்டகை அமைக்கும் பணியை கடந்த சில நாட்களாக மேற்கொண்டு வந்தார்.…
Read More »