கோவை மாநகரப் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியை மேம்படுத்தும் வகையில், 43 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் CSR…
Read More »சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டின் அருகே உரிய அனுமதியுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம் தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது . இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பல ஆயிரம் உள்ளூர் மற்றும்…
Read More »நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி இன்று அதிகாலை காலமானார். சிவாஜி கணேசன் – கமலா…
Read More »செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தலைமை அஞ்சலகம், 42 துணை அஞ்சலகங்கள் மற்றும் 198 கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொடர் வைப்பு கணக்கு,…
Read More »தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சில்லரை மதுக்கடைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு…
Read More »நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இரவு பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டது. அப்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென…
Read More »பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அதை கூறுபோட்டு சமைக்க…
Read More »தூத்துக்குடி மாவட்டம் மேலசெய்தலை கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமார் செப். 13 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.…
Read More »சென்னை திருவொற்றியூரில் , 2007ஆம் ஆண்டு யாதவர் சங்கத் தலைவர் பாண்டியமணி என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்…
Read More »நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. யானையின் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர்…
Read More »திண்டுக்கல் வடமதுரை, கலைமகள் பள்ளி அருகே நேற்று இரவு வேலை முடித்து வந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சித்திரைவேல்(38) என்பவர் இருசக்கர வாகனத்தில்…
Read More »முதுமலை புலிகள் காப்பக கள் இயக்குனர் திரு.R.கிருபாசங்கர் IFS அவர்களது உத்தரவின்படியும், உதகை வனக்கோட்ட துணை இயக்குனர் (பொறுப்பு) திரு.R.வித்யாதர் IFS அவர்களது வழிகாட்டுதலின்படியும்,இந்த நிகழ்வில் கலந்து…
Read More »சிவகங்கை அருகே ஏனாதி பகுதியில் சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாகல்பூரில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில், இருக்கைக்கு…
Read More »



