தென்மேற்கு டெல்லியின் சத்யா நிகேதன் பகுதியில் இன்று மதியம் கட்டடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. அப்பகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிகம் என்பதால், அந்த கட்டடம் மாணவர்களுக்கான…
Read More »தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள ஆவுடையாள்புரத்தை சேர்ந்தவர் ராஜகுரு. இவர் தனது குடும்பத்துடன் குற்றாலத்திற்கு குளிக்க சென்றார். அங்கு குளித்து விட்டு அனைவரும் ஆட்டோவில் அதிகாலையில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய வத்தலக்குண்டு பகுதியில் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் வைத்திருப்பதாகக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட காவல்…
Read More »சென்னை பெசன்ட் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகியாக இணைந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் மர்ம…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி 13 வயது சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு…
Read More »ஆந்திர மாநிலத்தில் செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்றதாக சந்தேகிக்கப்படும் கார்களை வனத்துறையினர் விரட்டிச் சென்று பிடித்தனர். நீண்ட தூரம் துரத்திச் சென்ற நிலையில், ஒரு காரின் டயர் திடீரென…
Read More »மத்தியப் பிரதேசத்தில் சாகர் மாவட்டத்தில் உள்ள பராஜ் கிராமம் சுற்றுவட்டார பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர்…
Read More »வாஷிங்டன்: அமெரிக்கா கலிபோர்னியாவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள பிரெஸ்னோ நகருக்கு அருகில் சியரா ஸ்கை…
Read More »நியூயார்க் : ஆப்பிரிக்கா உள்ளிட்ட கண்டங்களின் உண்மையான நிலப்பரப்பை துல்லியமாக பிரதிபலிக்கும் Equal Earth உலக வரைபடத்தை பயன்படுத்த ஐ.நா. பொதுச்சபை ஆதரவு தெரிவித்துள்ளது. இதற்கான தீர்மானத்தின்…
Read More »கிழக்கு ராஜஸ்தான் மாநிலம், சவாய் மாதோபூர் பகுதியில் திடீரென கனமழை பெய்ததால், ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது…
Read More »பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த்தன் பணியாற்றி வருகிறார். இவர், ஒப்பந்ததாரரிடம் ரூ.4,500 லஞ்சம் வாங்கியதுடன், மேலும் ரூ.2,000 வழங்க…
Read More »வ.உ.சி சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள அவரது சிலைக்கு, திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்…
Read More »காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள்கல்வி மற்றும் விரிவாக்கத்துறையும், காந்திகிராம அறக்கட்டளை–லெட்சுமி சேவா சங்கமும் இணைந்து, வலையப்பட்டியில் 05.09.2026 அன்று கிராமப்புற மக்களுக்கான சித்த மற்றும் ஆயுர்வேத…
Read More »கன்னியாகுமரி மாவட்டத்தில் வனத்துறையினர் வனவிலங்கு வேட்டை தடுப்பு நடவடிக்கை: கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரினக்காப்பாளர் முனைவர் அ. அன்பு இ.வ.ப அவர்களின் உத்தரவின்படி,…
Read More »விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சுப்புராஜ், பட்டாசு கடை உரிமம் கோரி விண்ணப்பித்திருந்தார். அப்போது தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் லஞ்சம்…
Read More »