க்ரைம்

கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பலி

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு அவர் வீட்டில் சொந்தமான கிணறு ஒன்று இருக்கிறது . அதனை சுத்தம் செய்ய திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது…

Read More »
சினிமா

திரையரங்குகள் ஸ்டிரைக் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 1-ம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம்…

Read More »
க்ரைம்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு – விவசாயிகள் எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் பகுதிகளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில்…

Read More »
செய்திகள்

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாங்கப்…

Read More »
மருத்துவம்

கூடுதல் செவிலியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

பட்ஜெட்டில் அறிவித்தபடி, கூடுதல் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சென்னை…

Read More »
க்ரைம்

ராணிப்பேட்டை : காரில் பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் – 4 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், அரக்கோணம் பகுதியில் போலீசார் இரவு, பகல் என தொடர்ந்து ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

மதுபோதையில் நடுரோட்டில் ஆட்டோவை நிறுத்தி தூங்கிய ஓட்டுநர் – போலீசார் விசாரனை

சென்னை காசிமேடு பகுதி நேதாஜி நகரை சேர்ந்தவர் யூசுப் . இவர் அதிக அளவில் மது அருந்திவிட்டு ஆட்டோவை ஓட்டி வந்து, காசிமேடு சிக்னல் அருகே நடுரோட்டில்…

Read More »
க்ரைம்

திருவள்ளூர் : த.வெ.க. நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு – உறவினர் சாலை மறியல் போராட்டம்

திருவள்ளூரை அடுத்த அகரம் பகுதியைச் சேர்ந்த ரமணி என்பவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கில் அப்பகுதியைச் சேர்ந்த தவெக நிர்வாகி மணிகண்டன் கலந்து கொண்டார். இந்நிலையில், மயானத்திற்கு…

Read More »
க்ரைம்

மாதவரம் : பேருந்து நிலையத்தில் பெண்ணின் 20 சவரன் நகை திருட்டு

சென்னை கொடுங்கையூரில் சேர்ந்தவர் லோக்னா. இவர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதற்காக ஆந்திரா பேருந்து நிலையம் சென்றுள்ளார் . மேலும், அவர்…

Read More »
செய்திகள்

இரவு நேர பேருந்து பணியில் ஈடுபட்டிற்கும் ஓட்டுனர்களுக்கு சிற்றுண்டி வழங்கிய போக்குவரத்து போலீசார்

தஞ்சை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் கோடியம்மன் கோவில் அருகே இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை, மதுரை, திருப்பூர், கோவை, சேலம் உள்ளிட்ட தொலைதூர…

Read More »
க்ரைம்

கடலூர் : இரு பிரிவினரிடையே மோதல் – 5 பேர் காயம்

கடலூர் மாவட்டம் கீழ்நத்தம் கிராமத்தில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு பேனர் வைக்கப்பட்டதால் இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read More »
ஆன்மீகம்

சங்கரன்கோவில்: சங்கரநாராயண சுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள நந்தி பகவானுக்கு பிரதோச வழிபாடு வெகுவிமர்சையாக நடைபெற்ற…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே கோரவிபத்தில் இருவர் பலி – 10 பேர் படுகாயம்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கார் மற்றும் வேன் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் இருவர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தேனி மாவட்டம் கம்பத்தைச்…

Read More »
க்ரைம்

கடலூர் : போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு

கடலூர் மாவட்டம் நெய்வேலியைச் சேர்ந்த ரவுடி கோபி என்பவர், முன்விரோதம் காரணமாக தனது நண்பர்களுடன் சென்று ஆனந்தராஜ் என்பவரை அரிவாளால் தாக்கி உள்ளார். இதில் ஆனந்தராஜ் சம்பவ…

Read More »
செய்திகள்

பதறவைக்கும் சிசிடிவி காட்சி: நத்தம் அருகே கார் மோதி முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி…

Read More »
Back to top button