செய்திகள்

மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சியினர் போராட்டம்

சென்னை, திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…

Read More »
செய்திகள்

குப்பையை கொளுத்திவிட்ட மர்ம நபர்கள் – அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்ப்பு

திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பென்சனர் காம்பவுண்ட் பகுதியில் உள்ள மாநகராட்சியின் சிறுவர் பூங்கா உள்ளது . அதன் காம்பவுண்ட் சுவர் அருகில் மின் வாரியத்தின்…

Read More »
க்ரைம்

அறந்தாங்கியில் காவலர் பைக்கை எரித்தவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோரின் 3 இருசக்கர வாகனங்கள்…

Read More »
க்ரைம்

சென்னையில் பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் முறைகேடு

சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிஎம்டிஏ ஆர்.கே.நகர் விளையாட்டு வளாகத்தில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்…

Read More »
செய்திகள்

கார் இருசக்கர வாகன மோதிக்கொண்ட விபத்தில் 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலி

திண்டுக்கல் மாவட்டம் , நத்தம் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கோவில்பட்டி பிரிவு நத்தம் பகுதியைச் சேர்ந்த சதாம்உசேன் மகன் சையது ஒலி ஹக்கீம் (33) மாரிமுத்து…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் : 10 நாட்களாக முடங்கிய நியாயவிலைக் கடைகள்- அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு நியாயவிலைக் கடைகளில் கடந்த 10 நாட்களாக POS விற்பனை முனையங்களில் சர்வர் மற்றும் இணையதள இணைப்புக் கோளாறு தொடர்ந்து…

Read More »
செய்திகள்

கன்னியாகுமரி : பள்ளி மாணவர்களை கால் பிடித்துவிட சொன்ன ஆசிரியர்

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டவிளை செல்லங்கோணம் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களை தலைமை ஆசிரியர் தனது கால்களைத் தடவி…

Read More »
க்ரைம்

திருவள்ளூர் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது – 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசாரைக் கண்டதும் 4 இளைஞர்கள் தப்பி ஓட முயன்றனர். தொடர்ந்து, போலீசார் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் அவர்கள் கஞ்சா…

Read More »
க்ரைம்

புதுச்சேரி : வெடிகுண்டு வீசி கொலை முயற்சி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார். பள்ளி ஆசிரியரான இவர், கபிலன் நகரில் ஒரு வீட்டில் டியூஷன் நடத்தி வருகிறார். இவருக்கும் ரவீந்திரன் என்பவருக்கும் இடையே முன்விரோதம்…

Read More »
செய்திகள்

கும்பகோணம் : தவெக கட்சியினர் இடையே மோதல் – 6 பேர் படுகாயம்

கும்பகோணம் அருகே ஆதனூர் கிராமத்தில், த.வெ.க கிளை செயலாளர் பதவிக்களுக்கான கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில், யார்…

Read More »
க்ரைம்

காஞ்சிபுரம் : விடுதியில் மாணவி உயிரிழப்பு – மாணவர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. அந்த பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வருபவர் நிகிதா. இவர், பல்கலைக்கழக விடுதியில்…

Read More »
க்ரைம்

சென்னை : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

சென்னை ஆவடியில் இருந்து ராயபுரம் நோக்கி வந்த மாநகரப் பேருந்து ஓட்டுனர் மோகனசுந்தரம் அயனாவரம் நூர் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்திற்கு வழி…

Read More »
செய்திகள்

கிருஷ்ணகிரி : பள்ளி மாணவனை தாக்கிய விடுதி வார்டன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அங்குள்ள பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். அந்த விடுதியில்…

Read More »
செய்திகள்

ஆந்திரா : ஆசிரியர் அறைந்ததில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 6 வயதுடைய பிரணய் தேஜ் என்ற மாணவன், யு.கே.ஜி படித்து வந்தான். இவன் வீட்டுப்பாடம்…

Read More »
செய்திகள்

கடலூர் : குளத்தில் மூழ்கி சேதமடையும் நெல் மூட்டைகள்

கடலூர் மாவட்டம் நகரப்பாடி கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு…

Read More »
Back to top button