விமர்சனங்கள்

பழுதாகி நின்ற அரசு பேருந்து – நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள்

திண்டுக்கல், M.V.M.கல்லூரி அருகே பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திடீரென பழுதாகி சாலையின் நடுவே நின்றது. இதனைத்தொடர்ந்து பயணிகள் நடுவழியில் இறக்கிவிடப்பட்டனர். போக்குவரத்து அதிகம் உள்ள…

Read More »
செய்திகள்

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் அனுசரிப்பு

தென்காசி மாவட்டம் பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் 255-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, ஒண்டிவீரனின் குடும்பத்தார் மற்றும் ஊர் பொதுமக்கள்…

Read More »
க்ரைம்

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது – மான்கொம்புகள், மான்இறைச்சி பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம்,ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது குழந்தை வேலப்பர் கோயில் அருகே தங்கவேல் என்பவர் தோட்டத்தில் சுருக்கு கம்பியை வைத்து கடமான் வேட்டையாடப்பட்டது தெரியவந்ததை தொடர்ந்து…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி : சொத்து தகராறில் தம்பியின் இருசக்கர வாகனத்தை எரித்த அண்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது அண்ணன் மணிகண்டன் உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்திய ராணுவ வீரராகப் பணியாற்றி…

Read More »
க்ரைம்

காஞ்சிபுரம் : இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோயில் திருவிழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், கானா பாடல் பாடுவது தொடர்பாக இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த…

Read More »
செய்திகள்

மதுரை : பூசாரி உயிரிழந்த விவகாரம் போலீசாரிடம் விசாரணை

மதுரையில் காவல்துறை தாக்குதலில் பூசாரி உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்படும் விவகாரத்தில் 8 மணி நேரம் நீதிபதி போலீசாரிடம் விசாரணை நடத்தினார். மதுரை மாவட்டம் மேல அனுப்பானடியை சேர்ந்தவர்…

Read More »
செய்திகள்

சிவகங்கை : காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள் மயக்கம்

சிவகங்கை மாவட்டத்தில் அரசு மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அந்த கல்லூரியில் 1,500 மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தக் கல்லூரியில் 300-க்கும் மேற்பட்ட பிபிஏ துறை மாணவிகளுக்கு…

Read More »
க்ரைம்

கும்பகோணம் : மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது

கும்பகோணத்தை அடுத்த இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி மகாதேவி. இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையான நிலையில், நேற்று இரவு கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த…

Read More »
க்ரைம்

சேலம் : விடுதியில் மாணவிகளுக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை – இருவர் கைது

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் புதுப்பாளையத்தை சேர்ந்த ராதிகா துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரகுபதி…

Read More »
செய்திகள்

புலிகள் காப்பகத்தில் புலி சடலம் கண்டெடுப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் (STR) தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெஜலட்டி கிராமத்திற்கு அருகே, சுமார் 40 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு வயதுடைய புலியின் சடலம்…

Read More »
செய்திகள்

பள்ளி வளாகம் அருகே கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கும் எரிப்பதற்கும் சட்டப்படி…

Read More »
அரசியல்

MP சச்சிதானந்தத்தின் சமூகவலைத்தள பதிவின் எதிரொலி – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களை சேகரிக்க சொன்ன வட்டாட்சியர் – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார் 18.08.2026 அன்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி இந்திய…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவார பகுதியில் உள்ள அஞ்சுகுளிப்பட்டி காட்டுப்பகுதியில் சொக்கன்குளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம், அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த சந்தானம் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது…

Read More »
செய்திகள்

ஹைதராபாத்தில் 25.5 டன் போலி நெய் பறிமுதல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயனங்கள், பாம் ஆயில், வனஸ்பதி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 25.5 டன் போலி நெய்யை எச்-ஃபாஸ்ட் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது…

Read More »
க்ரைம்

நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா மான் வேட்டை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா வேட்டையாடியதாக, காட்டுப்புதூரைச் சேர்ந்த ஆல்வின் (30), ரமேஷ் (42) ஆகிய இருவரை…

Read More »
Back to top button