சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை கிராமுக்கு ரூ.110…
Read More »டெல்லியில் வரும் செப்டம்பர் 12, 13ஆம் தேதிகளில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவது…
Read More »சென்னையில் இந்தியா – கஜகஸ்தான் நாடுகள் பங்கேற்ற வர்த்தக கருத்தரங்கு நடைபெற்றது . இதில் கஜகஸ்தானின் வர்த்தகம் மற்றும் ஒருங்கிணைப்புதுறை இணை அமைசர் ஐதர் அபில்டகோவ் தலைமையிலான…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மதிபால். இவர் காயாமொழி கிராமத்தில் தனக்குச் சொந்தமான 86 சென்ட் விவசாய நிலத்தில் தென்னை மற்றும் எலுமிச்சை…
Read More »திருநெல்வேலி மாவட்டம் டவுன் பழையபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கிராஜா. இவர் கையில் நீளமான அரிவாளுடன் இருப்பது போன்ற காட்சிகளை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ…
Read More »தமிழகத்தில் காலியாக உள்ள ஏழு சட்டசபை தொகுதிகளில், தேர்தல் வழக்கு இல்லாத மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற…
Read More »மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சித்தாலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் அவரது நண்பர் ராகுல் ஆகிய இருவரும் சிறந்த ஜல்லிக்கட்டு மாடுபிடி வீரர்களாக இருந்து வந்தனர். இந்நிலையில்,…
Read More »கரூர் மாவட்டம் தரகம்பட்டி பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பள்ளிப் பேருந்து சென்று…
Read More »சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் ராஜ். இவர் ஆர்பரில் வேலை செய்து வருகிறார். இவரது தாயார் ராணி, நவநீதம் என்பவரிடம் ரூ.9 லட்சம்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவரை போலீசார் சோதனை செய்தனர். அப்போது,…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே அரசு பேருந்தில் பள்ளி மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார். அப்போது, பேருந்து நடத்துனர் மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த…
Read More »கோவை மாவட்டம், சூலூர் அருகே பாப்பம்பட்டி பகுதியில் பெண் ஒருவர் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த இரண்டு வாலிபர்கள், கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெண் சத்தமிட்டுள்ளார்.…
Read More »சட்டசபையில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார். அப்போது, அரசியல் ரீதியாக கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், அந்த வேறுபாடுகளை கடந்து தொகுதி மறுவரையறைக்கு எதிரான…
Read More »தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் குறிப்பிட்ட கரூர் கேங்கிற்கு எதிரான சாட்சிகளை திரட்டி வருகிறோம், நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர், கடந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிக்கனன்பட்டியைச் சேர்ந்த ரவுடி ராஜா மீது கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி ஜாமீனில் வெளியே வந்த அவர், நீண்ட நாட்களாக போலீசாரின் கண்காணிப்பில் இருந்து…
Read More »