பழிவாங்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஒசூரில் திமுக சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பூங்குருத்தி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கியதில் கோவில் பூசாரி பலியானதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம் குப்பம்…
Read More »சென்னை கொடுங்கையூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கட்டை மற்றும் செங்கல்லால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.…
Read More »தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும்…
Read More »திருச்சுழி அருகே சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.11,200 பணம் கைப்பற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் செயல்பட்டு…
Read More »கரூரில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில்…
Read More »நாட்றம்பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் சாகசம் செய்ய முயன்ற போது, நிலை தடுமாறி கிழே விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் , பழனி அருகே ஆயக்குடியில் மண் திருட்டை தடுக்க சென்ற இரண்டு பேர் மீது கொலைவெறி தாக்குதல் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி
Read More »கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போது, 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலி. கிரீஸ் நாட்டில் நிலவும் வெப்ப அலை…
Read More »தமிழகம் முழுவதும் அரசு செவிலியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து, கருப்பு பேட்ஜ் அணிந்து மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி…
Read More »கிருஷ்ணகிரி அருகே இரண்டு ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ -க்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.…
Read More »த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவானித்தனம் செய்ததால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம்…
Read More »திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோயிலில் 33 ஆம் ஆண்டு ஆடி 18 திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்,பால், சந்தனம்,பன்னீர்,…
Read More »தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…
Read More »சென்னை நேதாஜி நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது கிடைத்த 4 கிராம் தங்க டாலர் ஒன்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி ஆக்கியாவிற்கு போலீசார் பாராட்டு…
Read More »