க்ரைம்

காரில் கடத்திய 435 கிலோ குட்கா, கார் பறிமுதல் – 2 பேர் தப்பி ஓட்டம்

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக காரில் குட்கா கடத்துவதாக மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் மேற்பார்வையில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன்…

Read More »
சுற்றுலா

மேக்கரையில் தனியார் நீர்வீழ்ச்சிகள் பெயரில் பெரும் மோசடி..? சீல் வைக்கப்பட்ட அருவியையே திறந்து பணம் வசூலா?

குற்றாலம் சீசன் காரணமாக தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரும் நிலையில், தனியார் நீர்வீழ்ச்சிகள் என்ற பெயரில் நடைபெற்று வரும் சட்டவிரோத வசூல்…

Read More »
அரசியல்

பாஜக உடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டும் திமுக – அமைச்சர் அருண்ராஜ்

கடந்த ஆட்சிகளில் பல்வேறு நீர் நிலைகளில் கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் அருண்ராஜ் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர்களுக்கான தீவிர…

Read More »
செய்திகள்

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரம் வெட்டும் கருவிகள் குறித்து ஆய்வு

சென்னை திருவொற்றியூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாட்டில் பருவமழை காலம் தொடங்க உள்ள ஜீலையில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில்…

Read More »
க்ரைம்

கொள்ளை அடிக்க சதித்திட்டம் தீட்டிய 2 பேர் கைது

திண்டுக்கல், புறநகர்DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் சக்திவேல் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நல்லாம்பட்டி,…

Read More »
செய்திகள்

லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், லாட்டரி தொழிலதிபர் சாண்டியாகோ மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ்…

Read More »
செய்திகள்

பழைய இரும்பு கடையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பைப் மற்றும் வயர் பற்றி எரிந்ததால் பரபரப்பு – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையின் நடவடிக்கையால் பெரும் விபத்து தவிர்ப்பு

திண்டுக்கல் பேகம்பூர் பாறைப்பட்டி வழியாக பள்ளபட்டி ஊருக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடையில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள பைப் மற்றும் வயர் பற்றியதால் மிகுந்த புகை மூட்டத்துடன்…

Read More »
க்ரைம்

திருவண்ணாமலை அண்ணாமலையாரை புகைப்படம் எடுக்க முயன்ற இளைஞர்களை போலீசார் பிடித்து விசாரணை

திருவண்ணாமலையில் கண் கண்ணாடியில் கேமரா வைத்து சுவாமி அண்ணாமலையாரை புகைப்படம் எடுக்க முயற்சித்த ஹைதராபாத்தை சேர்ந்த பவுனிஷ், மகேஷ் என்ற இளைஞர்களை பிடித்து போலீஸ் விசாரணை உள்துறை…

Read More »
க்ரைம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் திண்டுக்கல்லை சேர்ந்தவர் கைது

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர்கோவில் வழிபாடுகளுக்காக 1930-ல் தானமாக வழங்கப்பட்ட, ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் அறக்கட்டளை நிலத்தை போலியாக பட்டா மாற்றம்…

Read More »
செய்திகள்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி…

Read More »
க்ரைம்

நகைகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் அருகே ஜெயலலிதா என்பவரது வீட்டில் 12 1/4 பவுன் நகை திருட்டு இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,சாமிநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

Read More »
செய்திகள்

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு – அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்தார்

திண்டுக்கல், பழனி கோயில் நிலம் மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்…

Read More »
அரசியல்

சரியாக செயல்படாத அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் செயல்பட்டது – கே.என்.நேரு கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை சரியாக நடத்தவில்லை – வேலுமணி கடந்த ஆட்சியின் திட்டங்களுக்கு அதே…

Read More »
க்ரைம்

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா, ரூ.30 ஆயிரம் பணம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன்…

Read More »
செய்திகள்

தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் முருகன் கோவிலில், தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில்பட்டியைச் சேர்ந்த…

Read More »
Back to top button