அரசியல்

கள்ளக்குறிச்சி : தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்துள்ளது. சட்டசபையில்…

Read More »
அரசியல்

திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் – அமைச்சர் நிர்மல்குமார்

கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால், திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் தான் என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் எங்குமே மின் பற்றாக்குறை…

Read More »
அரசியல்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்

புதுச்சேரி மாவட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : இருசக்கர வாகனத்தில் அரிவாளைச் சுற்றியபடி சென்ற மூவர்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே முத்தனம்பட்டி பகுதியில் திண்டுக்கல்–பழனி நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் 3 பேர் அரிவாளுடன் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read More »
அரசியல்

இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வரும் அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்…

Read More »
செய்திகள்

கர்நாடகா : பிரிட்ஜ் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக…

Read More »
செய்திகள்

மாயார் ஆற்றில் ஓய்வெடுத்த முதலை — சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை வழியாக செல்லும் மாயார் ஆற்றிலும் நீர்வரத்து…

Read More »
செய்திகள்

தஞ்சாவூர் : குடிநீருக்காக 3 கி.மீ. செல்லும் கிராம மக்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் வீரபுடையான்பட்டி கிராமத்தில் 900 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நீடித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
க்ரைம்

குப்பை லாரியில் ஆற்று மணல் – போலீசார் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்நிலையில், சந்தேகமடைந்த போலீசார் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ஆற்று…

Read More »
க்ரைம்

ஆம்னி பேருந்தில் பேராசிரியையிடம் 40 சவரன் நகை திருட்டு – ஒருவர் கைது

திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர், தனது கணவருடன் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆம்னி பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்தார். அப்போது கயத்தாறு அருகே சாலையோர…

Read More »
க்ரைம்

இராமநாதபுரம் : அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து மாலை 32 பயணிகளுடன் அரசு பேருந்து பூசேரி வழியாக இராமநாதபுரம் சென்று கொண்டிருந்தது. அப்போது பூசேரி கிராம மயானம் அருகே எதிரே…

Read More »
செய்திகள்

தமிழின் பெருமையைக் காத்திட இந்நாளில் உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய்

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, அவரது தொலைநோக்குப் பார்வையையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read More »
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் – முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய…

Read More »
செய்திகள்

ஓசூர் : ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற ஆம்னி பேருந்துகளை ஓசூரில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள்…

Read More »
கோக்கு மாக்கு

பாதுகாப்பு உபகரணங்கள் முறையான சீருடையின்றி மின்கம்பத்தில் ஏறி வேலை செய்யும் நபர்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான கிழக்கு செட்டியபட்டியில் இயங்கிவரும் கில்கள் முதியோர் இல்லம் நுழைவாயிலில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்கம்பத்தில் கைலி அணிந்த…

Read More »
Back to top button