சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் (STR) தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெஜலட்டி கிராமத்திற்கு அருகே, சுமார் 40 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு வயதுடைய புலியின் சடலம்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கும் எரிப்பதற்கும் சட்டப்படி…
Read More »கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களை சேகரிக்க சொன்ன வட்டாட்சியர் – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார் 18.08.2026 அன்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி இந்திய…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவார பகுதியில் உள்ள அஞ்சுகுளிப்பட்டி காட்டுப்பகுதியில் சொக்கன்குளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம், அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த சந்தானம் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது…
Read More »தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயனங்கள், பாம் ஆயில், வனஸ்பதி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 25.5 டன் போலி நெய்யை எச்-ஃபாஸ்ட் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது…
Read More »கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா வேட்டையாடியதாக, காட்டுப்புதூரைச் சேர்ந்த ஆல்வின் (30), ரமேஷ் (42) ஆகிய இருவரை…
Read More »திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய வீராணம் பகுதியில் “ரகசிய ஆபரேஷன்”… முயல்களை வேட்டையாடத் திட்டம் தீட்டி, ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட…
Read More »ஆந்திர மாநிலம் சாலூரில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சாலூர் பெதஹரிஜனபேட்டை பகுதியைச் சேர்ந்த துபாகுலா, அருண் தேஜா, ஆகிய…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் கெங்கிநாயக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் மனைவி சுதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓசூருக்குச் சென்றுள்ளனர்.…
Read More »திண்டுக்கல், நத்தம் அருகே சிறுமலை அடிவார காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து இதில் படுகாயமடைந்த மாணிக்கம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கியில் கருமருந்து,…
Read More »திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்த சரவணன் காயாமொழி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது இருவருக்கும் திடீரென…
Read More »சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு பாறைப்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகைமூட்டம்…
Read More »தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மேற்கு தாம்பரத்தைச்…
Read More »திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, கோபாலபுரம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகன் கோயிலில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்…
Read More »