திண்டுக்கல் நகரில் சமீப காலமாக FL2 பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அரசு மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதில் இருந்து FL2 கடைகளின் விற்பனை அதிகரித்து…
Read More »VIJAY RAMAN திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் உள்ள நாடகமேடையில் அதே பகுதியை சேர்ந்த விஜய் ராமன் என்ற இளைஞர் இறந்த நிலையில் சடலமாக…
Read More »திண்டுக்கல் மாவட்டம், கீழ்மலைப் பகுதிகள் இயற்கையின் கொடையான கொடைக்கானல் மலைத்தொடர், தென் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்க அரசு…
Read More »திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45), த/பெ. அய்யாதுரை என்பவர். தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாடு மற்றும்…
Read More »SIVACHANDRAN MANOJKUMAR மாவட்டம், திண்டுக்கல் வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டகாமன்பட்டி காமாட்சியம்மன் கோவில் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,…
Read More »செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை. சோதனை நிறைவுக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்…
Read More »திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தாலுகா காவல்…
Read More »காங்கிரசை ‘யூஸ் அண்ட் த்ரோ’ செய்வது போல் தவெகவும் பயன்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுடன் மறைமுகமாக பேச…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரின் மற்றும் அவரது அண்ணன் அத்தாவுல்லா ஆகியோர் பர்கூர் பகுதியில் ஏ1 மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் முபாரக் என்பவர் 3…
Read More »திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான காமராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.…
Read More »மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனம் மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் நேற்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்…
Read More »தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மாணவியின் தாய் பணிக்கு சென்றிருந்தபோது…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பஜாரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு இளைஞர்கள் காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு இருசக்கர வாகனத்தில்…
Read More »புதுக்கோட்டை: கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ரெங்கம்மாள் சத்திரம் அருகே மாணவிகள் ஏறியுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறி அவர்களை கீழே…
Read More »சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவர் கடந்த சில நாட்களாக தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது நண்பர் ஜெய்…
Read More »