செய்திகள்

தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றவே அரசு செயல்படுகிறது – முதலமைச்சர் விஜய்

தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான் என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் கலந்து…

Read More »
செய்திகள்

திருவள்ளூர் : ரீல்ஸ் எடுத்தவர்கள் மீது கார் மோதி 2 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் செல்போனில் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருவள்ளூர் மாவட்டம்…

Read More »
க்ரைம்

கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல் — இளஞ்சிறார் உட்பட 3 பேர் கைது

சென்னை எண்ணூர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சிறுவன் உட்பட 3 பேரை சாத்தாங்காடு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பூம்புகார்…

Read More »
செய்திகள்

வேலூர் : ஐஸ் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு

வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையத்தில் இக்ரம் என்பவர் குளிர்பான கடைகளுக்கு விநியோகம் செய்யும் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலையை நடத்தி வருகிறார். அந்த தொழிற்சாலையில் ஐஸ் பார்களை தயாரிக்கும்…

Read More »
க்ரைம்

தென்காசி : ரூ.2,000 லஞ்சம் கேட்ட மின்வாரிய அதிகாரி கைது

தென்காசி மாவட்டம் கொக்குகுளத்தைச் சேர்ந்த காளிராஜ் தனது தந்தை வசித்து வந்த பழைய வீட்டை புதுப்பித்து புதிய மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு,…

Read More »
க்ரைம்

கரூர் : சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – உறவினர்கள் தாக்குதல்

கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியை மாணிக்கம் என்ற நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை புரிந்து கொள்ள முடியாத…

Read More »
க்ரைம்

திருவள்ளூர் : 10 சவரன் நகை கொள்ளை- இருவர் கைது

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான குரளரசன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 10 சவரன்…

Read More »
செய்திகள்

மரக்கன்று நடும் நிகழ்ச்சி அமைச்சர் பங்கேற்பு

தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை…

Read More »
செய்திகள்

உத்தராகண்ட் : சுரங்கப்பாதையில் புகுந்த தண்ணீர் – 7 தொழிலாளர்கள் பலி

உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில், பிப்பல்கோட்டி என்ற இடத்தில், தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம்…

Read More »
செய்திகள்

காவிரி விவகாரம் : தூத்துக்குடியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்காதது, காவிரி நீரை பெற்றுத் தராதது மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது…

Read More »
டிரெண்டிங்

தஞ்சாவூரில் : மேகதாது விவகாரம் எடப்பாடி பழனிசாமி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர்…

Read More »
செய்திகள்

தந்தை மகனை தாக்கியவர்களை கைது செய்ய கோரி சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம்

தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இன்னாச்சிமுத்து தனது குடும்பத்தினருடன் தேவாலய திருவிழாவிற்கு வேன் ஒன்றில் சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள்…

Read More »
செய்திகள்

தண்டையார்பேட்டை மண்டலக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு

தண்டையார்பேட்டை மண்டலக் குழுக் கூட்டத்தில், குப்பை அகற்றுதல், சாலை, கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய…

Read More »
விமர்சனங்கள்

கட்சி தலைமையின் உத்தரவை மீறி ஆய்வு மேற்கொண்ட தவெக நிர்வாகி

மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யக் கூடாது என்ற உத்தரவை மீறி, பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு…

Read More »
டிரெண்டிங்

திண்டுக்கல்லை அழகுபடுத்தும் மாநகராட்சி

அரசு அலுவலகம் மற்றும் பேருந்து நிலைய சுவர்களில் போஸ்டர் ஒட்டுதல், குப்பை கொட்டுவதை தடுக்க சுவர்களில் ஓவியம் வரையும் பணி தீவிரம்! திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையங்கள்,…

Read More »
Back to top button