செய்திகள்

ஓட்டப்பிடாரத்தில் பரபரப்பு – ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக மேற்பார்வையாளராக ராஜ்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணம் கேட்டு…

Read More »
க்ரைம்

ரூ.1,020 கோடி டெண்டர் முறைகேடு – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு

திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரைத் தொடர்ந்து,…

Read More »
க்ரைம்

சென்னை : போதை மாத்திரைகள் விற்பனை செய்த இருவர் கைது – 500 மாத்திரைகள் பறிமுதல்

சென்னையில், போரூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில், போலீசார் கோவூர் தைலந்தோப்பு…

Read More »
க்ரைம்

ஒடிசாவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய இருவர் கைது

தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, செங்குன்றம்…

Read More »
செய்திகள்

தேனி : கலெக்டர் அலுவலகம் அருகே திடீரென தீப்பிடித்த மொபட்

தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் இன்று (திங்கட்கிழமை) தனது மொபட்டில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புற சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக…

Read More »
செய்திகள்

கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு – பீஹாரில் 22 லட்சம் மக்கள் பாதிப்பு

வடமாநிலங்களில் கனமழை மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கங்கை ஆற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து…

Read More »
செய்திகள்

ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை

தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் சென்ற ஒரு ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிவிட்டு மர்ம நபர்கள்…

Read More »
செய்திகள்

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று…

Read More »
செய்திகள்

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் – மோதிரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும்…

Read More »
செய்திகள்

மேட்டூர் அணையில் நீர் திறப்பு – 12,000 கன அடியாக அதிகரிப்பு

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1-ம்…

Read More »
செய்திகள்

நேபாள வெள்ளத்தில் 10 நாட்களுக்கு பிறகு மரணத்தை வென்ற 2 உயிர்கள்

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10வது நாளாக தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத்திற்கு எதிர்ப்பு – உப்பளங்களில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம்,புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : மனைவி, குழந்தைகளை அனுப்பாத கோபத்தில் மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வேலாயுதநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். முனியசாமி…

Read More »
செய்திகள்

தென்காசி : வேன்-கார் நேருக்கு நேர் மோதல் – வங்கி உதவி மேலாளர் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று…

Read More »
க்ரைம்

தருமபுரி : காரிமங்கலம் அருகே லாரி ஏறி 2 குழந்தைகள் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனது தந்தை ஹரியுடன் பைக்கில் சென்ற அவரது குழந்தைகளான கதிர்வேல், சஞ்சய் ஆகியோர் எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளனர். அப்போது…

Read More »
Back to top button