செய்திகள்

ஆதிதிராவிடர் குடியிருப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்க! சமூக நீதித்துறை அமைச்சரிடம் நுகர்வோர் அமைப்பு நேரடி கோரிக்கை.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம், சர்க்கார் பெரியபாளையம் கிராமம் குளத்துப்பாளையத்தில் உள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பில் உடனடியாக ‘சமுதாய நலக்கூடம்’ அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : குளத்தில் மணல் எடுப்பதில் முறைகேடு – விவசாயிகள் புகார்

தூத்துக்குடி மாவட்டம் கோரம்பள்ளம் குளத்தை ஆழப்படுத்தும் பணிக்காக ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பயன்படுத்தி, பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் கனரக லாரிகள் மூலம் விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்படுவதாக…

Read More »
செய்திகள்

பக்தர்களின் வசதிக்காக ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் அதிநவீன டிஜிட்டல் லக்கேஜ் லாக்கர் வசதி இன்று பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது .

QR Code மூலம் முன்பதிவு பயணிகள் தங்களது செல்போன் மூலம் லாக்கரில் உள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து, தேவையான லாக்கரை தேர்வு செய்து உடைமைகளை பாதுகாப்பாக…

Read More »
செய்திகள்

50 பவுன் தங்கம், 60 லட்சம் மொய்.. லாரி லாரியாக வந்த சீர்! இணையத்தை மிரட்டிய தாய்மாமன்!

மதுரை சூர்யா நகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 28ஆம் தேதி நடைபெற்ற சிறுமியின் காதணி விழாவில், பிரமாண்டமான முறையில் தாய்மாமன் சீர் மற்றும்…

Read More »
ஆன்மீகம்

52 கோயில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கான தடை இன்று முதல் அமல் – தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் கடந்த 2023 அக்டோபர் 1-ம் தேதி முதல் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் அறநிலையத்துறை…

Read More »
செய்திகள்

அமெரிக்காவில் கத்தியை காட்டி மிரட்டிய பெண் சுட்டுப்பிடிப்பு

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான டைம்ஸ் சதுக்கத்தில் கத்தியுடன் சென்ற பெண், அங்கிருந்த இரண்டு நபர்களை கத்தியால் குத்தியதில் ஒருவர் உயிரிழந்துவிட்டார். மற்றொருவர்…

Read More »
செய்திகள்

பட்டாசு கடையில் திடீர் தீவிபத்து – ரூ.20 லட்சம் பட்டாசுகள் நாசம்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல்–விருதுநகர் சாலையில் உள்ள அன்புச்செழியனுக்கு சொந்தமான பட்டாசு கடை நேற்று இரவு வியாபாரம் முடிந்து கடை பூட்டப்பட்டிருந்தது. இதனை அடுத்து, பட்டாசு…

Read More »
செய்திகள்

கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த தமிமுன் அன்சாரி – நீட் தேர்வுக்கு எதிர்ப்பு

2017-ஆம் ஆண்டு நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது 9-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நீட் தேர்வை தடை செய்ய…

Read More »
க்ரைம்

ஓசூர் : ரூ. 6 கோடி மதிப்பிலான 6 கிலோ மெத்தபெட்டமைன் பறிமுதல் – ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் போலீசார் நேற்று இரவு தமிழக–கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில்…

Read More »
செய்திகள்

சிந்து கேட்ட கேள்வி… திணறிய அமைச்சர் ஜெகதீஸ்வரி

“குடியாத்தத்தில் 90% அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகின்றனர். அங்குள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கட்டடம் கட்டித்தர வேண்டும்” என தவெக எம்எல்ஏ சிந்து கோரிக்கை வைக்க,…

Read More »
செய்திகள்

26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 26 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.395 வரை…

Read More »
க்ரைம்

ஆடு திருடிய 2 பேர் கைது – ஆடு, பைக் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே சின்னமநாயக்கன்கோட்டையில் பாலமுருகன்(34) என்பவா் ஆட்டுக் கிடையிலிருந்துS.தும்மலப்பட்டியை சோ்ந்த கோகுலகிருஷ்ணன்(20), சௌந்தரபாண்டியன் (25) ஆகிய 2 பேரும் இரு சக்கர வாகனத்தில் ஆடு…

Read More »
க்ரைம்

சங்கரன்கோவில் வாலிபர் சிங்கப்பூரில் கொலை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள மேலநீலிதநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ் குமார். இவருக்கு செலின் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். டிப்ளமோ இன்ஜினியரான இவர்…

Read More »
செய்திகள்

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முன்பு போலீஸ் குவிப்பு

த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியை சேர்ந்த ராஜா(25) இவர் FQL ஆன்லைன் செயலி வழியாக கிரிப்டோ கரன்சி மூலம் பணம் கட்டி ஏமாந்த நிலையில்…

Read More »
செய்திகள்

தனியார் பள்ளி பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி ஒருவர் பலி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை மின்வாரிய அலுவலகம் அருகே திண்டுக்கல் – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிளி ல் வந்த நபர் மீது தனியார் பள்ளி பேருந்து மோதி…

Read More »
Back to top button