செய்திகள்

திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் தீக்குளித்த பக்தரால் பரபரப்பு – மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் சண்முகவிலாச மண்டபம் முன்பாக நின்ற பக்தர் ஒருவர் திடீரென்று தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அதிர்ச்சி…

Read More »
க்ரைம்

நகைகள் திருட்டு

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் அருகே ஜெயலலிதா என்பவரது வீட்டில் 12 1/4 பவுன் நகை திருட்டு இதுகுறித்து எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில்,சாமிநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்…

Read More »
செய்திகள்

நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு உடல் நலக்குறைவு – அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்தார்

திண்டுக்கல், பழனி கோயில் நிலம் மோசடியாக பத்திர பதிவு செய்யப்பட்ட வழக்கில் கொடைக்கானலில் தலைமறைவாக இருந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில்…

Read More »
அரசியல்

சரியாக செயல்படாத அம்மா உணவகத்திற்கு உரிய நிதி ஒதுக்கி செயல்படுத்தப்படுகிறது – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

திமுக ஆட்சியிலும் அம்மா உணவகம் செயல்பட்டது – கே.என்.நேரு கடந்த திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தை சரியாக நடத்தவில்லை – வேலுமணி கடந்த ஆட்சியின் திட்டங்களுக்கு அதே…

Read More »
க்ரைம்

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது – 10 கிலோ கஞ்சா, ரூ.30 ஆயிரம் பணம் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன்…

Read More »
செய்திகள்

தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலை முயற்சி

திருச்செந்தூர் முருகன் கோவிலில், தண்ணீர் கேன் வியாபாரி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோவில்பட்டியைச் சேர்ந்த…

Read More »
செய்திகள்

7வது நாளாக தொடரும் நீட் போராட்டம்: போராளி ரவி மயங்கி மருத்துவமனையில் அனுமதி

சென்னை கோயம்பேட்டில் நடைபெற்று வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்று ஏழாவது நாளை எட்டியுள்ளது. இந்த போராட்டத்தில் மணிரத்தினத்துடன் தனசேகர், ஜீவா, புளியந்தோப்பு மோகன், ரவி உள்ளிட்டோர்…

Read More »
க்ரைம்

உ. பி; சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு

உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ரா கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில், சென்னையிலிருந்து டெல்லி செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் பொதுப் பெட்டியில் இருந்த சூட்கேஸில் மனித உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

போதை ஊசி செலுத்திக்கொண்ட வாலிபர் பலி

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை மாடன் லைன் ஹவுசிங் ஃபோர்டு குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆகாஷ். இவருக்கு திருமணம் ஆகி சங்கீதா என்ற மனைவியும் , 3 வயதில் மகனும்…

Read More »
செய்திகள்

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினம் – திமுகவினர் அமைதி பேரணியாக வருகை

கலைஞரின் 8ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுகவினர் அமைதி பேரணியாக வருகை தந்து கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தூத்துக்குடியில், முத்தமிழ்…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவிலில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர் பலி, 3 பெண்கள் படுகாயம்!

சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணி பகுதியில் உள்ள சாலை வளைவில் திரும்பி கவிழ்ந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 3 பெண்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில்…

Read More »
செய்திகள்

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த 3 பள்ளி மாணவர்கள் மீட்பு

டெல்லியில் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய 3 மாணவர்கள் கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டனர். டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த…

Read More »
கோக்கு மாக்கு

கைது நடவடிக்கையின் போது திடீர் நெஞ்சுவலி – மருத்துவமனையில் சாதாரணமாக நடமாடும் வீடியோ வெளியாகி பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர்…

Read More »
செய்திகள்

ஆன்லைனில் மது விற்பனை விவகாரம் -விரிவாக விளக்கம் அளித்த அமைச்சர்

சென்னை தலைமைச் செயலகத்தில் மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், டாஸ்மாக் மூலம் ஆன்லைனில் மதுபானம் விற்பனை செய்யவோ அல்லது வீடுகளுக்கு…

Read More »
க்ரைம்

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

பழனி கோயில், பழனி ரயில் நிலையம், திண்டுக்கல் ரயில் நிலையம் ஆகியவைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது திண்டுக்கல், பழனி முருகன் கோவில், பழனி ரயில்…

Read More »
Back to top button