திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.…
Read More »கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரிய முறையில் மக்களை சந்திக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில், ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் உள்ளிட்ட வனச்சரகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் குடியிருப்புகள்…
Read More »உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத், தனது உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவதாக…
Read More »திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி…
Read More »சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையும் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ஆணவத்துடன் செயல்படுபவர்களைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய…
Read More »கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், நேரடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்களில் விடப்படுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை…
Read More »கரூர் மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளர்களாக பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்கள், தங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி ஊதியமான ரூ.760 வழங்க வேண்டும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும், பி.எப்.…
Read More »பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்தார். பட்டிமன்ற பிதாமகன் என போற்றப்படும் சாலமன் பாப்பையா, நகைச்சுவை பேச்சாலும்,…
Read More »திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையின் பாசன வாய்க்கால்களைத் தூர்வாருவதற்காக 1,801.27 கி.மீ. நீளமுள்ள கால்வாய்களை ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் சிறப்பு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளும் முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் மானியக் கோரிக்கையின் போது அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே பிலாங்காலையில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த மலைப்பாம்பு ஒன்று கோழியை பிடித்து விழுங்கியதை கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஏராளமான நாட்டுப்படகுகள் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றன. இந்தப் படகுகள் வழக்கமாக சனிக்கிழமை கரை திரும்பும் நிலையில், இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியுள்ளன. இந்நிலையில்,…
Read More »கொடைக்கானலுக்கு இரண்டு நாட்கள் சுற்று பயணமாக வந்த உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கள் துறை அமைச்சர் வெங்கட ரமணன் , நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிட்டங்கியில்…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம், குறிஞ்சி லாட்ஜ் அருகே உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த முத்து மகன் சகாய ஜான்பீட்டர் என்பவர் கிளை மேலாளராக…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கமலாபுரம் சக்கையாநாயக்கனூரை சேர்ந்த மாணு வேல் மகள் வென்சியா. இவருக்கு நாளை 13ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் தனது வருங்கால கணவருடன்…
Read More »



