தென்காசி மாவட்டம் கொக்குகுளத்தைச் சேர்ந்த காளிராஜ் தனது தந்தை வசித்து வந்த பழைய வீட்டை புதுப்பித்து புதிய மின் இணைப்பு பெறுவதற்காக மின்வாரிய அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கு,…
Read More »கரூர் மாவட்டம் குளித்தலையில் 4 வயது சிறுமியை மாணிக்கம் என்ற நபர் கடந்த மூன்று நாட்களுக்கு முன் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். இதை புரிந்து கொள்ள முடியாத…
Read More »திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான குரளரசன் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தபோது, அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் 10 சவரன்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் நகர்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் 5 லட்சம் பனை…
Read More »உத்தராகண்ட் மாநிலத்தில் சுரங்கத்தில் தண்ணீர் புகுந்ததால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். உத்தராகண்ட் மாநிலத்தில், பிப்பல்கோட்டி என்ற இடத்தில், தெஹ்ரி நீர்மின் மேம்பாட்டு கழகம்…
Read More »மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி உரிய நடவடிக்கை எடுக்காதது, காவிரி நீரை பெற்றுத் தராதது மற்றும் விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யாதது…
Read More »மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசை, தமிழக அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும், தமிழகம் முழுவதும் இன்று அதிமுகவினர்…
Read More »தென்காசி மாவட்டம் சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த இன்னாச்சிமுத்து தனது குடும்பத்தினருடன் தேவாலய திருவிழாவிற்கு வேன் ஒன்றில் சென்ற போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 4 இளைஞர்கள்…
Read More »தண்டையார்பேட்டை மண்டலக் குழுக் கூட்டத்தில், குப்பை அகற்றுதல், சாலை, கழிவுநீர், மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களது கோரிக்கைகளுக்கு உரிய…
Read More »மக்கள் பிரதிநிதிகள் அல்லாதோர் அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்யக் கூடாது என்ற உத்தரவை மீறி, பழனி அருகே உள்ள தாழையூத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை ஆய்வு…
Read More »அரசு அலுவலகம் மற்றும் பேருந்து நிலைய சுவர்களில் போஸ்டர் ஒட்டுதல், குப்பை கொட்டுவதை தடுக்க சுவர்களில் ஓவியம் வரையும் பணி தீவிரம்! திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையங்கள்,…
Read More »சென்னை மாதவரம் பகுதியில் லாரி நிறுத்தும் இடத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதியம் மதுரை மாவட்டத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரும்…
Read More »ஹைதராபாத் வாடி-ஏ-முஸ்தஃபா பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், கஞ்சா போதையில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து வீட்டில் இருந்த அலமாரியை உடைத்து, அங்கிருந்த…
Read More »திண்டுக்கல் தனியார் கல்லூரியுடன் ஜப்பானைச் சேர்ந்த H2 Innovation co., ltd மற்றும் சென்னையைச் சேர்ந்த K-KCCS India p,ltd ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து பசுமை…
Read More »தூத்துக்குடி மாவட்டம் வெள்ளப்பட்டி கிராமத்தில் மாதா ஆலய கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த கட்டுமானப் பணியில் 50க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுக்…
Read More »