க்ரைம்

நெடுஞ்சாலையில் வாகனங்களை நிறுத்தி வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்கள் – DJ போட்டு கண்கூசும் விளக்குகள் பொருத்திய வேன்களில் வந்த இளைஞர்கள் அட்டகாசம்

திண்டுக்கல் நகர் பகுதியில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் RMTC காலனி அருகில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் திண்டுக்கல் புறவழி சுற்று சாலையில் நேற்று இரவு MS என…

Read More »
க்ரைம்

வேட்டையாட பயன்படுத்தும் நோக்கத்தில் பதுக்கி வைத்திருந்த துப்பாக்கி பாகங்கள் பறிமுதல் – இரண்டு நபர்கள் கைது

திண்டுக்கல் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் திரு.நாக சதீஷ் கிடிஜாலா இ.வ.ப அவர்களின் அறிவுறுத்தலின்படி, 03.09.2026 அன்று, திரு. ரா. சுரேஷ், வனச்சரக அலுவலர், சிறுமலை வனச்சரகம்…

Read More »
விமர்சனங்கள்

பொறுமையா சொல்லு இல்ல அடி – அரசு கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் போதை ஆசாமி அட்ராசிட்டி

திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் நேற்று இரவு ( 03.09.2026 ) உள்ளே நுழைய முற்பட்ட நபர் மது போதையில்…

Read More »
விமர்சனங்கள்

மனமகிழ் மன்றத்துடன் கூடிய மதுபான கூட வளாகத்தில் கைகலப்பு                            

திண்டுக்கல் நகரில் சமீப காலமாக FL2 பார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது . அரசு மதுபான கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதில் இருந்து FL2 கடைகளின் விற்பனை அதிகரித்து…

Read More »
செய்திகள்

நத்தம் அருகே நாடக மேடையில் இளைஞர் சடலமாக மீட்பு

VIJAY RAMAN திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஏரக்காபட்டி பகுதியில் உள்ள நாடகமேடையில் அதே பகுதியை சேர்ந்த விஜய் ராமன் என்ற இளைஞர் இறந்த நிலையில் சடலமாக…

Read More »
க்ரைம்

கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் போர்வெல் பயன்பாடு அதிகரித்து வருவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

திண்டுக்கல் மாவட்டம், கீழ்மலைப் பகுதிகள் இயற்கையின் கொடையான கொடைக்கானல் மலைத்தொடர், தென் இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுச்சூழல் மண்டலங்களில் ஒன்றாகும். இதன் சூழலியல் சமநிலையைப் பாதுகாக்க அரசு…

Read More »
க்ரைம்

கால்நடைகள் திருட்டு வழக்கில் இருவர் கைது -பணம் ரூபாய். 30,000/- பறிமுதல்.

திண்டுக்கல் மாவட்டம், விளாம்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45), த/பெ. அய்யாதுரை என்பவர். தனது தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஒரு பசுமாடு மற்றும்…

Read More »
க்ரைம்

கஞ்சா வழக்கில் இரண்டு எதிரிகள் குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது

SIVACHANDRAN MANOJKUMAR மாவட்டம், திண்டுக்கல் வத்தலக்குண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கட்டகாமன்பட்டி காமாட்சியம்மன் கோவில் பகுதியில், கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி ஐஸ்வர்யா, ARC, பிரசாந்த் கருத்தரித்தல் மைங்களில் 2வது நாளாக சோதனையிடும் வருமானவரி அதிகாரிகள்

செயற்கை கருத்தரிப்பு மையங்களில் நேற்று முதல் சோதனை நடைபெறுகிறது. வரி ஏய்ப்பு புகாரில் சென்னையில் 5-க்கும் மேற்பட்ட மையங்களில் சோதனை. சோதனை நிறைவுக்கு பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்…

Read More »
செய்திகள்

வாலிபரை வெட்டி படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது

திண்டுக்கல், சீலப்பாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து தாலுகா காவல்…

Read More »
செய்திகள்

தவெகவினர் அடிப்படை நாகரிகம் தெரியாமல் செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

காங்கிரசை ‘யூஸ் அண்ட் த்ரோ’ செய்வது போல் தவெகவும் பயன்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுடன் மறைமுகமாக பேச…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி : 25 ஆடுகள் திருட்டு – ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரின் மற்றும் அவரது அண்ணன் அத்தாவுல்லா ஆகியோர் பர்கூர் பகுதியில் ஏ1 மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் முபாரக் என்பவர் 3…

Read More »
க்ரைம்

குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான காமராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.…

Read More »
செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வருகை – மகிழ்ச்சியில் கரூர் விவசாயிகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனம் மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் நேற்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்…

Read More »
க்ரைம்

இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மாணவியின் தாய் பணிக்கு சென்றிருந்தபோது…

Read More »
Back to top button