க்ரைம்

மணல் திருட்டை தடுக்க முயன்றவர்கள் மீது தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் , பழனி அருகே ஆயக்குடியில் மண் திருட்டை தடுக்க சென்ற இரண்டு பேர் மீது கொலைவெறி தாக்குதல் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதி

Read More »
செய்திகள்

காட்டு தீயை கட்டுப்படுத்த வந்த 2 ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – இருவர் பலி

கிரீஸ் தலைநகர் ஏதென்ஸ் அருகே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் போது, 2 ஹெலிகாப்டர்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் பலி. கிரீஸ் நாட்டில் நிலவும் வெப்ப அலை…

Read More »
மருத்துவம்

அரசு செவிலியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டம்

தமிழகம் முழுவதும் அரசு செவிலியர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்து, கருப்பு பேட்ஜ் அணிந்து மூன்று நாள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி…

Read More »
க்ரைம்

இரட்டை கொலை வழக்கை சி.பி.ஐ, -க்கு மாற்றம் செய்திட கோரி – தாயார் கோரிக்கை மனு

கிருஷ்ணகிரி அருகே இரண்டு ராணுவ வீரர்கள் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ -க்கு மாற்றம் செய்ய மாவட்ட ஆட்சியரை சந்தித்து குடும்பத்தினர் கோரிக்கை மனு வைத்துள்ளனர்.…

Read More »
அரசியல்

களவானித்தனம் செய்து ஆட்சி அமைத்த த.வெ.க – டிடிவி தினகரன் காட்டம்

த.வெ.க ஆட்சி அமைப்பதற்கு தில்லுமுல்லு களவானித்தனம் செய்ததால் தான் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தயக்கம் காட்டுகிறது என்று டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம்…

Read More »
ஆன்மீகம்

வெக்காளியம்மன் கோவிலில் ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு

திண்டுக்கல் ராணி மங்கம்மாள் காலனியில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன் திருக்கோயிலில் 33 ஆம் ஆண்டு ஆடி 18 திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு மஞ்சள்,பால், சந்தனம்,பன்னீர்,…

Read More »
செய்திகள்

கப்பல் கட்டும் தளத்திற்காக போராடிய 25 பேர் மீது வழக்கு பதிவு

தூத்துக்குடி முள்ளக்காடு பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.…

Read More »
செய்திகள்

கீழே கிடந்த தங்க டாலரை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமிக்கு குவியும் பாராட்டு

சென்னை நேதாஜி நகர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த போது கிடைத்த 4 கிராம் தங்க டாலர் ஒன்றை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுமி ஆக்கியாவிற்கு போலீசார் பாராட்டு…

Read More »
க்ரைம்

போலீஸ் ரோந்து வாகனத்தை நொறுக்கிய திருநங்கைகள் கைது

சென்னை அருகே, குடிபோதையில் இருந்த இரு திருநங்கைகள் காய்கறி கடை மற்றும் துரித உணவு கடையும் அடித்தது மிட்டுமின்றி , போலீஸ் ரோந்து வாகன கண்ணாடியையும் நொறுக்கியுள்ளனர்.…

Read More »
விமர்சனங்கள்

மர குடோன் எரிந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான தேக்கு உட்பட விலை மதிப்புள்ள மரங்கள் மற்றும் அறுவை இயந்திரங்கள் தீயில் கருகி நாசம்

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் உள்ள தனியார் அறுவை மில் அருகே செயல்பட்டு வந்த மர குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.…

Read More »
செய்திகள்

மர குடோனில் பயங்கர தீ விபத்து : ரூ.1.5 கோடி மதிப்பிலான தேக்கு மரங்கள், அறுவை இயந்திரங்கள் தீயில் கருகி சேதம்

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பேட்டை சாலையில் உள்ள தனியார் அறுவை மில் அருகே செயல்பட்டு வந்த முருகன் என்பவரின் மர குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.…

Read More »
க்ரைம்

இந்திய சருகுமானை வேட்டையாடிய 2 பேர் கைது; 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது காப்புக்காட்டில் இந்திய சருகுமானை (Indian Chevrotain) சட்டவிரோதமாக வேட்டையாடியதாக இருவர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து இரண்டு நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. திருப்பத்தூர்…

Read More »
செய்திகள்

நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல்

இந்தோனேஷியாவில் பயணிகள் கப்பல் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 41 பேர் மாயமாகினர். கிழக்கு ஜாவாவில் உள்ள நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான…

Read More »
விமர்சனங்கள்

சாலையோரத்தில் பிளாஸ்டிக் குப்பைகள் தீ வைத்து எரிப்பு

திண்டுக்கல் நத்தம் சாலை கொசவபட்டி அருகே சாலையோரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் கூடிய குப்பைகள் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த நிலையில் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன்…

Read More »
க்ரைம்

அடுத்தடுத்த 2 கடைகளில் கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

திண்டுக்கல் வாணிவிலாஸ் சிக்னல் அருகே கடந்த 25-ஆம் தேதி எலக்ட்ரிக்கல் கடை மற்றும் இரும்பு கடை ஆகியவற்றின் மேற்கூரை, பக்கவாட்டு சுவற்றை உடைத்து கொள்ளையடித்து சென்றது தொடர்பாக…

Read More »
Back to top button