செய்திகள்

கோவை : குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனங்கள் – அமைச்சர் சம்பத்குமார்

கோவை மாநகரப் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியை மேம்படுத்தும் வகையில், 43 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் CSR…

Read More »
க்ரைம்

தண்டையார்பேட்டை : விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10 ஆயிரம் பண மாலை திருட்டு – 6 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டின் அருகே உரிய அனுமதியுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி…

Read More »
விமர்சனங்கள்

பேருந்து நிலைய நுழைவாயிலில் அரை நிர்வாண காட்சிகளுடன் கூடிய திரைப்பட விளம்பர வீடியோவை ஒளிபரப்பிய தயாரிப்பு நிறுவனம் – உரிய நடவடிக்கை எடுக்குமா மாவட்ட காவல்துறை

திண்டுக்கல் பேருந்து நிலையம் தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது . இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பல ஆயிரம் உள்ளூர் மற்றும்…

Read More »
செய்திகள்

நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி இன்று அதிகாலை காலமானார். சிவாஜி கணேசன் – கமலா…

Read More »
செய்திகள்

அஞ்சல் சேமிப்பு கணக்குகள் அதிகரிப்பு

செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தலைமை அஞ்சலகம், 42 துணை அஞ்சலகங்கள் மற்றும் 198 கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொடர் வைப்பு கணக்கு,…

Read More »
செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சில்லரை மதுக்கடைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு…

Read More »
செய்திகள்

நீலகிரி : பெட்ரோல் கேன் வெடித்து தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இரவு பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டது. அப்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென…

Read More »
க்ரைம்

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியை சமைக்க முயன்ற 7 பேர் கைது; ரூ.3 லட்சம் அபராதம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அதை கூறுபோட்டு சமைக்க…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் மேலசெய்தலை கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமார் செப். 13 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.…

Read More »
க்ரைம்

AI உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு போலீசாரிடம் சிக்கிய தலைமறைவு குற்றவாளி

சென்னை திருவொற்றியூரில் , 2007ஆம் ஆண்டு யாதவர் சங்கத் தலைவர் பாண்டியமணி என்பவரை கொலை செய்யப்பட்ட வழக்கில் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர்…

Read More »
விமர்சனங்கள்

பெண் காட்டு யானை உயிரிழப்பு: காரணம் குறித்து வனத்துறை விசாரணை!

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் சுமார் 17 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. யானையின் இறப்புக்கான காரணம் குறித்து வனத்துறையினர்…

Read More »
க்ரைம்

வடமதுரையில் பெண்ணை வழிமறித்து பைக்கில் அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்த நபர் கைது

திண்டுக்கல் வடமதுரை, கலைமகள் பள்ளி அருகே நேற்று இரவு வேலை முடித்து வந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சித்திரைவேல்(38) என்பவர் இருசக்கர வாகனத்தில்…

Read More »
செய்திகள்

வனத்துறையின் சார்பில், கரடிகள் நடமாட்டம் மற்றும் அதன் பிரச்சினைகள் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம்

முதுமலை புலிகள் காப்பக கள் இயக்குனர் திரு.R.கிருபாசங்கர் IFS அவர்களது உத்தரவின்படியும், உதகை வனக்கோட்ட துணை இயக்குனர் (பொறுப்பு) திரு.R.வித்யாதர் IFS அவர்களது வழிகாட்டுதலின்படியும்,இந்த நிகழ்வில் கலந்து…

Read More »
செய்திகள்

சிவகங்கை : லாரி கவிழ்ந்து சாலையில் கொட்டிய டீசல்

சிவகங்கை அருகே ஏனாதி பகுதியில் சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து…

Read More »
க்ரைம்

திருப்பத்தூர் : விரைவு ரயிலில் கஞ்சா, 800 கிராம் கஞ்சா சாக்லேட் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாகல்பூரில் இருந்து பெங்களூரு  சென்ற விரைவு ரயிலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில், இருக்கைக்கு…

Read More »
Back to top button