செய்திகள்

அனவன் குடியிருப்பில் கூண்டில் சிக்கிய கரடி

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அனவன் குடியிருப்பு கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கரடி நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் கரடியை பாதுகாப்பாகப்…

Read More »
க்ரைம்

சிவகங்கை : ஓட ஓட விரட்டி இரண்டு வாலிபர்கள் கொடூர கொலை

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே குருந்தணி வாரியேந்தல் பகுதியில் தெய்வேந்திரன், அவரது நண்பர் பூப்பாண்டி ஆகிய இருவரும், நேற்று மதியம் காரில் பையூர் கொடிக்காடு வந்தனர். அங்குள்ள…

Read More »
செய்திகள்

பெருங்குடி : துணை மின் நிலையத்தில் தீ விபத்து

பெருங்குடி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால், 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.…

Read More »
க்ரைம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக  கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது  இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில்,…

Read More »
செய்திகள்

மண்டலக் கூட்டத்தில் செல்போனில் மூழ்கிய அதிகாரிகள் – பொதுமக்கள் கோரிக்கை

சென்னை தண்டையார்பேட்டை வள்ளலார் சாலையில் உள்ள அலுவலகத்தில் மாதாந்திர மண்டலக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் குடிநீர், கழிவுநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை…

Read More »
அரசியல்

இடைத்தேர்தல் குறித்து பதிலளிக்க மறுத்த சரத்குமார்

நாகர்கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி விமான நிலையம் வந்த பாஜக நிர்வாகியும், நடிகருமான சரத்குமாரிடம் செய்தியாளர்கள் இடைத்தேர்தல் தொடர்பாக கேள்வி எழுப்பினர். அதற்கு…

Read More »
செய்திகள்

நீலகிரி : மீண்டும் கூண்டில் சிக்கிய சிறுத்தை

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி வனச்சரகத்தில், இருவரைத் தாக்கிக் கொன்ற ஆட்கொல்லி புலியைப் பிடிக்கும் நடவடிக்கை 27-வது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஹலாலா…

Read More »
ஆன்மீகம்

பிள்ளையார் சிலை ஊர்வலம் – 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு.

திண்டுக்கல் குடைபாறைப்பட்டி காளியம்மன் கோயிலில் ஊர் மக்கள் சார்பாக வைக்கப்பட்டுள்ள ஒரே ஒரு பிள்ளையார் சிலை ஊர்வலமாக எடுத்துச் சொல்லப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்…

Read More »
ஆன்மீகம்

தமிழுக்கு எப்போதும் முன்னுரிமை – அமைச்சர் ரமேஷ்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் தமிழ் ஓதுவார்களை அனுமதிக்கக்கோரி, கோவில் முன்பு தமிழ் ஓதுவார்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப்…

Read More »
செய்திகள்

தங்க சுரங்கம் சரிந்து விழுந்து விபத்து – 60 பேர் பலி

ஆப்பிரிக்க நாடான மேற்கு கோர்டோபனில் உள்ள அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் நேற்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள்…

Read More »
செய்திகள்

செப்.25ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் – மதுரையில் தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்டம்பர் 25ஆம் தேதி மதுரையில் தொடங்கப்பட உள்ளது. முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின்…

Read More »
அரசியல்

தாராபுரம் இடைத்தேர்தல் – த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா வேட்பு மனுத்தாக்கல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில்  போட்டியிடும் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமா, அமைச்சர்கள் ஆனந்த், செங்கோட்டையன், அருண்ராஜ் மற்றும் கூட்டணிக் கட்சியினருடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவைத்…

Read More »
க்ரைம்

கடையநல்லூர் : பட்டப்பகலில் முதியவரை காரில் கடத்தி நகை பறிப்பு – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் மெயின் பஜார் பகுதியில் பஞ்சு மெத்தை வியாபாரம் செய்து வரும் சந்தானகிருஷ்ணன் என்னும் முதியவரை மதியம் சுமார் 3 மணியளவில் தனது கடையில் சாப்பிட்டுக்…

Read More »
செய்திகள்

வேலூர் : பள்ளி கட்டிடங்கள் கட்டி தரக்கோரி மாணவர்கள் சாலை மறியல்

வேலூர் மாவட்டம், மராட்டிபாளையத்தில் செயல்பட்டு வந்த அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
செய்திகள்

அமெரிக்கா : ஹெலிகாப்டர் வெடித்து விபத்து – மூவர் பலி

அமெரிக்காவின் சாட்வொர்த் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் பஸ் ஒன்று விபத்தில் சிக்கியது. இது குறித்து என்பிசி செய்தி நிறுவனம், தங்களுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம்…

Read More »
Back to top button