திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி…
Read More »திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது . இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…
Read More »திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் திறந்து விடப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து குடிநீர் திறந்து விடும்…
Read More ». திருச்சி வந்தடைந்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திருச்சி மாவட்ட திமுக ஐடி…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து…
Read More »கடலூர் மாவட்டம் வேப்பூர் அடரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடைக்கு, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தை மதுபான கடை வளாகத்தில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் அவிநாசிமணி இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர் கரிக்காலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.…
Read More »சென்னை புழல் காவாங்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், அருகில் சென்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர்கள்…
Read More »சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற 13-வது தமிழ்நாடு யோகா திருவிழாவில், தொடர்ந்து 72,000 விநாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை…
Read More »திருச்சி இனாம்குளத்தூர் சந்தப்பேட்டை பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் அயன் செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் மின் கட்டணத்துடன் டெபாசிட் தொகையும் உயர்ந்தது. இது…
Read More »அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மல்லையன் சாமி திருக்கோயிலில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 18 மந்தைகளைச் சேர்ந்த…
Read More »தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகின்றது. அந்த கடையில் இரவு 10 மணியளவில் மதுபான விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு…
Read More »