திண்டுக்கல் வடமதுரை, கலைமகள் பள்ளி அருகே நேற்று இரவு வேலை முடித்து வந்த பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த செங்குளத்துப்பட்டியை சேர்ந்த சித்திரைவேல்(38) என்பவர் இருசக்கர வாகனத்தில்…
Read More »முதுமலை புலிகள் காப்பக கள் இயக்குனர் திரு.R.கிருபாசங்கர் IFS அவர்களது உத்தரவின்படியும், உதகை வனக்கோட்ட துணை இயக்குனர் (பொறுப்பு) திரு.R.வித்யாதர் IFS அவர்களது வழிகாட்டுதலின்படியும்,இந்த நிகழ்வில் கலந்து…
Read More »சிவகங்கை அருகே ஏனாதி பகுதியில் சிவகங்கை–மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரைக்காலில் இருந்து பொட்டாசியம் குளோரைடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையின் நடுவே இருந்த தடுப்புச்சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து…
Read More »திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பாகல்பூரில் இருந்து பெங்களூரு சென்ற விரைவு ரயிலில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலின் பின்புற பொதுப்பெட்டியில், இருக்கைக்கு…
Read More »கோவை ரயில் நிலையம் பின்புறம் குட்செட் சாலையோரம் உள்ள கழிவுநீர் கால்வாயில் ஆண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை…
Read More »இந்தியாவில் ஐபோன் 18 சீரிஸ் மாடல்கள் விற்பனைக்கு வந்த நிலையில், மும்பை, டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இளைஞர்கள் ஆர்வத்துடன் புதிய போன்களை வாங்கிச் சென்றனர். ஐபோன் 18 புரோ, புரோ…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் செயல்பட்டு வரும் அரசு முதல்வர் மருந்தகத்தில் இரண்டு ஆண்டுகளாக திவ்யா என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், வழக்கம்போல் பணிக்கு வந்த திவ்யாவை, மது போதையில் மருந்தகத்திற்குள் நுழைந்த வாலிபர்…
Read More »விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி பேருந்து நிலையத்தில் பீர் ஒலி என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவர் கடைக்கு வந்து ஜூஸ் கேட்டுள்ளார். ஜூஸ் வழங்க தாமதமானதால், கடை ஊழியர்களிடம் அவர் வாக்குவாதத்தில்…
Read More »இந்தியாவின் பல்வேறு துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்ட சரக்குக் கொள்கலன்களுக்கு சுங்க அனுமதி பெறுவதில் கடந்த 15 நாட்களாக தாமதம் ஏற்பட்டு வருவதாக வர்த்தக துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால்…
Read More »தென்காசி நகராட்சியில் பணியாற்றி வந்த TPO, மருத்துவ விடுப்பில் சென்று இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. இதனால் செங்கோட்டை நகராட்சியில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் இன்சார்ஜ் TPO-வாக நியமிக்கப்பட்டு,…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் தூத்துக்குடியில் இருந்து ஏரல் செல்லும் அரசு பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 16-ஆம் தேதி…
Read More »மூணாறு அருகே மாட்டுபட்டி கொரண்டிக்காடு, சொக்கர்முடி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் ஸ்டெரபாலந்தஸ் குந்தியானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட நீலக்குறிஞ்சி மலர்கள் இந்த ஆண்டு அதிகளவில் பூத்துள்ளன. இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன ஏரிக்கரை பகுதிகளில் பல குடும்பத்தினர் பரம்பரையாக பசு மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், பகல் நேரங்களில் நகரப் பகுதிகளில் சுற்றித்திரியும் மாடுகள், இரவு…
Read More »தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பகுத்தறிவுப் போராளி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து…
Read More »அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் குட்டையூர், வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி மலை கிராமங்கள் உள்ளன. மூன்று நாட்களுக்கும் மேலாக, பர்கூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று…
Read More »

