க்ரைம்

இருடியம் தருவதாக 19 லட்சம் மோசடி, ஒருவர் கைது – ரூ.10 லட்சம் பணம், 3.1/4 பவுன் தங்க நகை பறிமுதல்

திண்டுக்கல், பழனியை அடுத்த ஆயக்குடியை சேர்ந்த பரமேஸ்வரன் என்பவரிடம் தாராபுரத்தை சேர்ந்த சக்திவேல்(51) என்பவர் இருடியம் வைத்திருப்பதாகவும் கூறி நம்பிக்கையை ஏற்படுத்தி, பழனி பேருந்து நிறுத்தம் அருகே…

Read More »
க்ரைம்

தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

தனிப்பட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கையும் களவுமாக கைது!தென்காசி அருகே பிரானூர் பகுதியில் தனிப்பட்டா வழங்குவதற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய செங்கோட்டை பகுதி சர்வேயரை…

Read More »
செய்திகள்

தமிழ்நாடு விவசாய சங்க பொதுச்செயலாளர் மாசிலாமணி செய்தியாளர் சந்திப்பு

ஜவ்வாது மலை மின் திட்டத்தை கைவிட வேண்டும்; முழுமையான வேளாண் கடன் தள்ளுபடி வழங்க வேண்டும் – தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் மாசிலாமணி வலியுறுத்தல்…

Read More »
கோக்கு மாக்கு

உண்மை நிலையை மறைத்து விஜய் பேசுகிறார் திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

கரூர் சம்பவம் தொடர்பாக உண்மை நிலையை மறைத்து விஜய் பேசி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். மதியம் 12 மணிக்கு பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்த…

Read More »
விமர்சனங்கள்

குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவு கொட்டப்படுவதை கண்டித்து பொதுமக்கள் கொட்டும் மழையில்சாலை மறியல்.

திண்டுக்கல் வத்தலகுண்டு சாலையில் உள்ள ஏ. பி நகர், பிஸ்மி நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த பகுதியில் உள்ள குளம் அப்பகுதியின் நிலத்தடி…

Read More »
செய்திகள்

அரசு மேல்நிலை பள்ளியில் “மகிழ் முற்றம்” மாணவர்கள் அமைச்சரவை பதவியேற்பு விழா கோலாகலம்!

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் தலைமைப் பண்பு மற்றும் தனித்திறமைகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மகிழ் முற்றம் அமைப்பின் புதிய அமைச்சரவை…

Read More »
செய்திகள்

ஒரே நாளில் 4 இடங்களில் கைவரிசை: தென்காசியில் அடுத்தடுத்து துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது – மேலும் இருவருக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 இடங்களில் தொடர் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த 2 பேரை தனிப்படை காவல்துறையினர் அதிரடியாகக் கைது…

Read More »
செய்திகள்

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி எண்ணூர் தனசேகர் கைது

சென்னை M5 எண்ணூர் காவல் நிலைய A+ சரித்திர பதிவேடு குற்றவாளியான தனசேகரன் (எ) எண்ணூர் தனசேகர் எனபவர் மீது 9-கொலை வழக்குகள், 11-கொலை முயற்சி வழக்கு,…

Read More »
கோக்கு மாக்கு

தாங்கள் பகுதியில் மின்சாரம் இல்லாததால் எண்ணூர் விரைவு சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் மற்றும் பீர்ப பயில்வான் தர்காசாலை தியாகராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் மின்சார வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர்…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்

Graphical Image தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்…

Read More »
விமர்சனங்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மலைவாழ் குடியுரிமை சான்றுகள் நலவாரிய சான்று குடிநீர் மின்சாரம் சாலை மற்றும் வீடு வீட்டுமனை பட்டா சுடுகாடு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தரக்கோரி…

Read More »
செய்திகள்

தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது

ஸ்மார்ட் மீட்டரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ; மின்சாரத்துறைக்கு பணியாளர்களை எடுப்பது கண்டிப்பாக டிஎன்பிஎஸ்சி வழியாகத்தான் தேர்வுகள் நடக்கும்.. மின்சாரத்துறை சார்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில்…

Read More »
அரசியல்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்

பண்ருட்டி எம்எல்ஏ மோகன் வருகையால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக முன்னாள்…

Read More »
க்ரைம்

கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு?

திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி – குட்டத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முத்தனம்பட்டி கண்மாயில் அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமலேயே சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில்…

Read More »
விமர்சனங்கள்

ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தை சுற்றி சுமார் 6 ஆட்டோ நிலையங்கள் உள்ளன . இதில் பெரும்பாலான ஆட்டோ நிலையங்களுக்கு முறையான அனுமதி இல்லாத போதும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி…

Read More »
Back to top button