மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிழல் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த மரங்களின் நிழலில் தான் அங்கு வரும்…
Read More »நாட்டைக் காக்கும் கடற்படையில் பணியாற்றிவிட்டு நாட்டிற்குத் துரோகம் செய்த ஒரு கருப்பு ஆடு சிக்கியுள்ளது யார் இந்த துரோகி என்றால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா சாணிப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பத்தாயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி உள்ளது அதற்கு வரும்…
Read More »குஜிலியம்பாறை தாலுகாவில் கிராமப் பகுதி அனைத்து குளங்களிலும் அனுமதியின்றி மண் திருடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…
Read More »மலைப்பூண்டு தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியையொட்டி, பூண்டு கண்காட்சி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவத்…
Read More »திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி பல வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலமாக மாறிவரும் சிறுமலை இங்கு…
Read More »திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கருமலை தோப்புபட்டி பகுதியில் களைகட்டும் சூதாட்ட கும்பல் -வீடியோ வைரல் இந்த கருமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல மாதங்களாக இது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை மலைப்பகுதியில் தண்ணீர் வரும் நீரோடை தடுத்து தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்ற…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர்கசிவாக உருவாகி நீரோடைகளாக மாறி வனப்பகுதிகளில் வழியாக வந்து பண்ணைப்பட்டி, கோம்பை நீர் தேக்கத்திற்கு வந்துசேரும். திண்டுக்கல்…
Read More »தேனி நகராட்சி அலுவலகம் ஆஞ்சநேயர் கோயில் தெரு பகுதியில் பழக்கடை பாண்டி (72) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவர் தேனியில் பைனான்ஸ் தொழில் நடத்தி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில், மாம்பாறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் ஆலயம், பிரசித்தி பெற்றது. ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம் இது என்பது கூடுதல் தகவல்.…
Read More »முடிவு எட்டப்படாத வனத்துறை அதிகாரிகளின் விசாரணை! DFO,ACF உட்பட வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இதர வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும்…
Read More »திண்டுக்கல் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 3.650 கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் கைது! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, ஒட்டன்சத்திரம்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களில்…
Read More »தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை…
Read More »
