க்ரைம்

ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம்

பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் க்கு ஆம்னி பேருந்தில் பயணித்த தம்பதியிடம் அரவக்குறிச்சி அருகே 25-பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல்…

Read More »
செய்திகள்

கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டேன் – உதயநிதி ஸ்டாலின்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது தஞ்சாவூரில் விவசாயிகளின்…

Read More »
செய்திகள்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு விளையாட்டு மிகவும் முக்கியம் – எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் ஈஷா சார்பில் 18-வது ஆண்டு கிராமோத்சவம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தொடங்கி…

Read More »
செய்திகள்

தொண்டி மகாசக்திபுரத்தில் பிரம்மாண்ட படகு போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மகாசக்திபுரத்தில் வீர வன்னியர் படையாட்சி கிராமத்தார்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து மாபெரும் படகு போட்டியை நடத்தினர். இப்போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20-க்கும்…

Read More »
க்ரைம்

பட்டப்பகலில் தாய்–மகளிடம் நகை பறிப்பு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே உள்ள பூசாரிபட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி லட்சுமி தேவி மகள் கிருத்திகா. இவர்கள் இருவரும் உறவினர் திருமண நிகழ்விற்காக பொள்ளாச்சி சென்று விட்டு வீட்டிற்கு…

Read More »
அரசியல்

சட்டமன்றம் ரீல்ஸ் போலத்தான் நடந்து வருகிறது – கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி. தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் தொடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றம்சாட்டினார்.பெண்களுக்கு…

Read More »
அரசியல்

கடந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் முறைகேடுகள் நடந்த்ததாக எம்.எல்.ஏ சிந்து குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் சாதனை மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர்…

Read More »
செய்திகள்

திண்டிவனம் : வேன் கவிழ்ந்து 20 பேர் படுகாயம்

செங்கல்பட்டு மாவட்டம் சிலவட்டம் பகுதியில் இருந்து தீவனூர் கோவிலுக்கு திருமணத்திற்காக மணப்பெண்ணுடன் 20 பேர் மினி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது திண்டிவனம் அடுத்த சலவாதி அருகே…

Read More »
செய்திகள்

தவெக நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பஸ் நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100-ஆவது நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read More »
அரசியல்

தமிழ்நாட்டில் இனி திமுகவும், அதிமுகவும் ஆட்சி அமைக்க முடியாது – எம்.எல். ஏ வி.எஸ் பாபு

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது .இந்தக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2,000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அரிசி, தையல் இயந்திரம், கேஸ் அடுப்பு…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : வி.சி.க தலைவர் தொல் திருமாவளவன் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் வாசன் கண் மருத்துவமனை…

Read More »
அரசியல்

அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் வாக்குவாதம்

சென்னை ஆர்.கே.நகர் பகுதிகளைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் சி.பி.மூவேந்தன் கலந்து…

Read More »
க்ரைம்

கொடைரோடு அருகே காட்டுபன்றியை வேட்டையாடிய நபர் கைது – காட்டுப்பன்றி கறிகள் பறிமுதல்

திண்டுக்கல் சிறுமலை வன சரக வன அலுவலர் சுரேஷ் அவர்களுக்கு கிடைத்த தகவலின்படி சிறுமலை வனத்துறையினர் கொடைரோடு அருகே கொடைரோடு பிரிவு, சடையாண்டிபுரம் ஆகிய பகுதியில் ரோந்து…

Read More »
அரசியல்

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக சறுக்குகிறது, தள்ளாடுகிறது – நாஞ்சில் சம்பத்

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்கட்சியின் பரப்புரையாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய்…

Read More »
க்ரைம்

பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து ஊழியர்கள் மோதல் – மயங்கிய நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து பணியாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்திற்கு…

Read More »
Back to top button