செய்திகள்

புலிகள் காப்பகத்தில் புலி சடலம் கண்டெடுப்பு

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் (STR) தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பெஜலட்டி கிராமத்திற்கு அருகே, சுமார் 40 நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக கூறப்படும் ஒரு வயதுடைய புலியின் சடலம்…

Read More »
செய்திகள்

பள்ளி வளாகம் அருகே கொட்டி எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் மருத்துவ கழிவுகளை கொட்டுவதற்கும் எரிப்பதற்கும் சட்டப்படி…

Read More »
அரசியல்

MP சச்சிதானந்தத்தின் சமூகவலைத்தள பதிவின் எதிரொலி – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றம்

கம்யூனிஸ்ட் கட்சியினரின் விபரங்களை சேகரிக்க சொன்ன வட்டாட்சியர் – சுற்றறிக்கை திரும்ப பெறப்பட்டதுடன் வட்டாட்சியர் பணியிட மாற்றமும் செய்யப்பட்டார் 18.08.2026 அன்று குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி இந்திய…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : நாட்டு துப்பாக்கி வெடித்து ஒருவர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அடிவார பகுதியில் உள்ள அஞ்சுகுளிப்பட்டி காட்டுப்பகுதியில் சொக்கன்குளம் பகுதியை சேர்ந்த மாணிக்கம், அஞ்சுகுளிப்பட்டியை சேர்ந்த சந்தானம் ஆகிய இருவரும் வேட்டைக்குச் சென்றுள்ளனர். அப்போது…

Read More »
செய்திகள்

ஹைதராபாத்தில் 25.5 டன் போலி நெய் பறிமுதல்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ரசாயனங்கள், பாம் ஆயில், வனஸ்பதி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட 25.5 டன் போலி நெய்யை எச்-ஃபாஸ்ட் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது…

Read More »
க்ரைம்

நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா மான் வேட்டை

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி தெற்கு மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு வைத்து மிளா வேட்டையாடியதாக, காட்டுப்புதூரைச் சேர்ந்த ஆல்வின் (30), ரமேஷ் (42) ஆகிய இருவரை…

Read More »
க்ரைம்

வேட்டையாடத் திட்டம் தீட்டி ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட கும்பல் கைது – வனத்துறையினர் அதிரடி

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய வீராணம் பகுதியில் “ரகசிய ஆபரேஷன்”… முயல்களை வேட்டையாடத் திட்டம் தீட்டி, ஆயுதங்களோடு சுற்றிக்கொண்டிருந்த 12 பேர் கொண்ட…

Read More »
செய்திகள்

ஆந்திரா : பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்து விபத்து – மாணவர் பலி

ஆந்திர மாநிலம் சாலூரில் ஜில்லா பரிஷத் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் சாலூர் பெதஹரிஜனபேட்டை பகுதியைச் சேர்ந்த துபாகுலா, அருண் தேஜா, ஆகிய…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி : பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ₹3 லட்சம் கொள்ளை

கிருஷ்ணகிரி மாவட்டம் கெங்கிநாயக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவன் மனைவி சுதா இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இவர்கள் அனைவரும் நேற்று வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் ஓசூருக்குச் சென்றுள்ளனர்.…

Read More »
க்ரைம்

நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து

திண்டுக்கல், நத்தம் அருகே சிறுமலை அடிவார காட்டுப்பகுதியில் வேட்டைக்கு சென்றபோது நாட்டுத்துப்பாக்கி வெடித்து விபத்து இதில் படுகாயமடைந்த மாணிக்கம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதி துப்பாக்கியில் கருமருந்து,…

Read More »
க்ரைம்

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மது போதையில் இளைஞர் அட்டகாசம்

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு பகுதியில் நேற்று இளைஞர் ஒருவர் மது போதையில் சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு சிகிச்சைக்காக வந்திருந்த…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்த சரவணன் காயாமொழி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்துவுடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். அப்போது இருவருக்கும் திடீரென…

Read More »
செய்திகள்

குப்பைக் கிடங்கில் தீ விபத்து – மக்கள் அவதி

சிவகாசி மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு பாறைப்பட்டி பகுதியில் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் தொடர்ந்து தீ எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகைமூட்டம்…

Read More »
க்ரைம்

தாம்பரம் : போதை மாத்திரைகள் விற்பனை செய்த மூவர் கைது

தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி மேற்கு தாம்பரத்தைச்…

Read More »
செய்திகள்

திருவள்ளூர் : வட மாநில தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே, கோபாலபுரம் கிராமத்தில் தனியார் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆறுபடை முருகன் கோயிலில் கிரானைட் கற்கள் பதிக்கும் பணியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள்…

Read More »
Back to top button