க்ரைம்

அரசுக்கு ரூ.32 கோடி நாமம் – செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு

பார்களில் வருமானம் குறைந்ததால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் ED அளித்த ஆவணத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு வழக்கு மேல் வழக்குகள் : சிக்கும் செந்தில்…

Read More »
க்ரைம்

பழனி நில மோசடி வழக்கு – நால்வருக்கு 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

பழனி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் வரும் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு…

Read More »
க்ரைம்

கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கொள்ளையடிக்க சதித்திட்டம் தீட்டிய 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்ட SP ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP கார்த்திக் மேற்பார்வையில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார் தலைமையில் சார்பு ஆய்வாளர் சூரியகலா…

Read More »
க்ரைம்

100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக CBCID போலீசாரால் கைது செய்யப்பட்ட 4 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலிசார் அழைத்துச் சென்றனர் . மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

திண்டுக்கல் செய்தி 29.07.2026 பழனி அடிவாரம் சன்னதி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான சுமார் 100 கோடி மதிப்பிலான நிலம் நீதிமன்ற உத்தரவை…

Read More »
அரசியல்

செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர். கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள முன்னாள் அமைச்சரும்…

Read More »
க்ரைம்

குடும்பத் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை – கணவருக்கு வலை வீச்சு

கீழ்வேளூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக பெண் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையு ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கடாரங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்…

Read More »
செய்திகள்

காவிரி நீர் விவகாரம் – வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

காவிரி நீர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகாவின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் டி.கே. சிவகுமார் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரைத் திறந்துவிடுமாறு…

Read More »
க்ரைம்

பழனி ரூ.100 கோடி மட நில மோசடி வழக்கு தொடர்பாக 3 பேர் கைது – ஒருவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது

திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சேதுபதியிடம் போலீசார் விசாரணை மேலும் வழக்கில் தொடர்புடைய பலரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி தரப்பில்…

Read More »
க்ரைம்

ரூ.100 கோடி ம நில மோசடி வழக்கு தொடர்பாக 4 பேரை கைது செய்த சிபிசிஐடி போலீஸ்

சேதுபதி1 பழனி கோவில் நில சட்டவிரோத விற்பனை தொடர்பாக சிபிசிஐடி பிரிவு விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த குற்ற சம்பவம் தொடர்பாக மூன்று நபர்களை கைது…

Read More »
அரசியல்

அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு

சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பழனி தண்டாயுதபாணி…

Read More »
க்ரைம்

விஜய் பட பாணியில் பெண்களின் தலை முடிக்கு வந்த சோதனை !!

மொட்டை அடித்தால் கொரோன வராது என்று சொன்னதை நம்பிய பெண்களின் பரிதாபநிலை !! முடியை பறி கொடுத்த அப்பாவி பெண்கள் !! விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில்…

Read More »
செய்திகள்

எஸ்.டி.பி.ஐ மாநில தலைமையகத்தில் தீ விபத்து – விரைந்து செயல்பட்ட தீயணைப்பு துறையினர்

சென்னை ராயபுரத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ மாநில தலைமை அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில்…

Read More »
அரசியல்

மேகதாது அணை கட்ட ஒரு செங்கல் கூட எடுத்து வைக்க முடியாது – அமைச்சர் திட்டவட்டம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் பேரிடர் அபாய தணிப்பு முகமை…

Read More »
செய்திகள்

பொய் வழக்கு பதிவு மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் கோரிக்கை

லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.…

Read More »
அரசியல்

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை – அமைச்சர் உறுதி

மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க முதமைச்சர் விஜய் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள…

Read More »
Back to top button