சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார் பிறந்தநாளை முன்னிட்டு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ் பெற்ற பழனி தண்டாயுதபாணி…
Read More »மொட்டை அடித்தால் கொரோன வராது என்று சொன்னதை நம்பிய பெண்களின் பரிதாபநிலை !! முடியை பறி கொடுத்த அப்பாவி பெண்கள் !! விஜய் நடித்த திருப்பாச்சி திரைப்படத்தில்…
Read More »சென்னை ராயபுரத்தில் உள்ள எஸ்.டி.பி.ஐ மாநில தலைமை அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை ராயபுரம், இப்ராஹிம் சாகிப் சாலையில்…
Read More »மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தமிழ்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது குறித்து பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் பேரிடர் அபாய தணிப்பு முகமை…
Read More »லஞ்சம் கேட்ட மாமல்லபுரம் காவல் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.…
Read More »மேகதாது அணை கட்டுமான பணியை தடுக்க முதமைச்சர் விஜய் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் ஐஐடி வளாகத்தில் அமைந்துள்ள…
Read More »திண்டுக்கல்லில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டபாணி சுவாமிகள் மடத்தின் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் ரூ.2 கோடிக்கு மோசடியாக பத்திரப்பதிவானது தொடர்பாக நீதிமன்ற…
Read More »திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் தமிழ்நாடு நர்சுகள் பொதுநல சங்கம் மாவட்ட அளவிலான தலைவர், செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் தென் மண்டல செயலாளர் ஜோதி தலைமையில் அமுதா,…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் DSP.பவித்ரா உத்தரவின் பேரில் காவல் நிலைய ஆய்வாளர் கணேசமூர்த்தி தலைமையில் சார்பு ஆய்வாளர் பாலகுமாரசாமி மற்றும் காவலர்கள் காசிபாளையம் பகுதியில் வாகன சோதனையில்…
Read More »முதலமைச்சர் தலைமையில் வழங்கப்பட்ட பணி ஆணை ரத்து செய்யப்பட்டிருப்பதால் அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளது! “ஒரு மனிதன் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் சில வலிகளை மறக்கவே முடியாது “என…
Read More »மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னாள் குடியரசு தலைவரும்,…
Read More »கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப்பணி வழங்கிய தமிழ்நாடு அரசின் பணி ஆணையை ரத்து செய்து மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின்…
Read More »டெல்லியில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் கூட்ட நெரிசல் ஏற்படும் என்பதால் முதலமைச்சர் விஜய் நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்ப்பது நல்லது என வைகோ தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச்…
Read More »மேகதாது அணை விவகார நடவடிக்கை குறித்து எந்த ரகசியமும் இல்லை என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் சமூக நீதித்துறை அமைச்சர்…
Read More »நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து காங்கிரஸ், திமுக எம்.பிக்கள் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் நடைபெற்ற நீட் தேர்வுக்கு எதிரான…
Read More »