தென்காசி மாவட்டம் சுரண்டை மார்க்கெட் இணைப்பு சாலையானது மக்களின் கோரிக்கையை ஏற்று 11 வருடத்திற்கு முன்பாக போடப்பட்டது. தற்போது இந்த இணைப்பு சாலை மிகவும் சேதம் அடைந்து,…
Read More »தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையில் 2024ஆம் ஆண்டு அந்தமான் கடற்பகுதியில்…
Read More »தூத்துக்குடி பத்திநாதபுரத்தைச் சேர்ந்தவர் சரஸ்வதி, இவருக்கு கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சரஸ்வதி…
Read More »அம்பத்தூர் மேனாம்பேடு இந்திரா நகரை சேர்ந்தவர் சின்னா மனைவி தேவகி இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சின்னா வேலைக்குச்…
Read More »திண்டுக்கல் தருமத்துப் பட்டி அருகே வன உயிரின பாகங்கள் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட வன அதிகாரி நாகசதீஷ் கிடிஜாலா IFS அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின்…
Read More »நடிகர் விக்ரம் அரியவகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். நடிகர் விக்ரமின் மகள், மறைந்த மு.க.முத்துவின் பேரனை திருமணம் செய்து…
Read More »மயிலாடுதுறை மாவட்டம் மங்கைநல்லூர், கோடங்குடி பகுதிகளில் சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, மங்கைநல்லூரைச் சேர்ந்த மதுபான வியாபாரி முருகவேல் கைது…
Read More »பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள டீக்கடையில் கேஸ் சிலிண்டர் வெடித்ததில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டீக்கடையில் பணியாற்றிய பெண், பள்ளி மாணவி உள்ளிட்ட 16…
Read More »திண்டுக்கல் மாவட்டம், நத்ததை அடுத்த மீனாட்சிபுரத்தில் வேலாம்பட்டியை சேர்ந்த முதியவர் நகை அடகு கடை நடத்தி வருகிறார். அவர் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு…
Read More »திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, காதல் விவகாரத்தில் இளம்பெண்ணையும், அவரது தாயாரையும் வெட்டிக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பச்சாபாளையம் பகுதியில் வசித்து…
Read More »புதுக்கோட்டை: சேரனூரில் குளம் வெட்டும் பணியின்போது பழங்கால செம்பு நாணயங்கள் கண்டெடுப்பு துணியில் சுற்றியப்படி கிடந்த 516 நாணயங்களை கிராமத்தினர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தாசில்தாரிடம்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலாம்பட்டியை சேர்ந்த 50வயது நபர்கள் ஒருவர் நத்தம் மீனாட்சிபுரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று(08-08-2026) இரவு வழக்கம்போல் கடையை…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பரளிபுதூர் சுங்கச்சாவடியில் இன்று மதுரையில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியுடன் நத்தம் நோக்கி வந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பாத சிறுகுடியில் பொன்னர் சங்கர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் உருண்டைச் சோறுடன் கூடிய கறி விருந்து…
Read More »கிருஷ்ணகிரியில் முதலமைச்சர் உத்தரவின்படி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிரான விழிப்புணர்வு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதை தொடர்ந்து, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதைப்பொருள் ஒழிப்பு…
Read More »