செய்திகள்

தவெகவினர் அடிப்படை நாகரிகம் தெரியாமல் செயல்படுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

காங்கிரசை ‘யூஸ் அண்ட் த்ரோ’ செய்வது போல் தவெகவும் பயன்படுத்துவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவுடன் மறைமுகமாக பேச…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி : 25 ஆடுகள் திருட்டு – ஒருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நஸ்ரின் மற்றும் அவரது அண்ணன் அத்தாவுல்லா ஆகியோர் பர்கூர் பகுதியில் ஏ1 மட்டன் கடை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் முபாரக் என்பவர் 3…

Read More »
க்ரைம்

குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான காமராஜ் தலைமையிலான வழக்கறிஞர்கள், நெல்லை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.…

Read More »
செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வருகை – மகிழ்ச்சியில் கரூர் விவசாயிகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்ட பாசனம் மற்றும் காவிரி ஆற்றுப்படுகையில் உள்ள மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் நேற்று மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர்…

Read More »
க்ரைம்

இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

தாம்பரம் சேலையூர் அடுத்த மாடம்பாக்கம் பகுதியில் பத்தாம் வகுப்பு மாணவி தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். நேற்று இரவு மாணவியின் தாய் பணிக்கு சென்றிருந்தபோது…

Read More »
செய்திகள்

காவலரை தள்ளி விட்ட போதை இளைஞர்களால் பரபரப்பு

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூர் பஜாரில் மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் இரு இளைஞர்கள் காவல் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டு இருசக்கர வாகனத்தில்…

Read More »
செய்திகள்

பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள் – 8 பேர் காயம்

புதுக்கோட்டை: கீரனூரில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் ரெங்கம்மாள் சத்திரம் அருகே மாணவிகள் ஏறியுள்ளனர். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததாகக் கூறி அவர்களை கீழே…

Read More »
க்ரைம்

திரைப்பட விநியோகஸ்தர் கைது

சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவர் கடந்த சில நாட்களாக தியாகராய நகரில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அவரது நண்பர் ஜெய்…

Read More »
லைஃப் ஸ்டைல்

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மேலாண்மை மற்றும் கூட்டுறவு வணிக மாதிரிகள் குறித்த சர்வதேச நிகழ்ச்சி தொடக்கம்

காந்திகிராமம், செப்டம்பர் 1, 2026: தமிழ்நாடு காந்திகிராமத்தில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் விவேகானந்தா அரங்கில், “இலங்கை கூட்டுறவு நிறுவனங்களின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் மற்றும்…

Read More »
விமர்சனங்கள்

பேருந்து நிலைய கட்டண கழிப்பறை கழிவு நீர் சாலையில் செல்லும் அவலம்

தென் தமிழகத்தில் மதுரை பேருந்து நிலையாட்ர்ஹத்திற்கு அடுத்தபடியான முக்கிய பெருத்து முனையமாக திண்டுக்கல் பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. தென் தமிழக மக்கள் கோயம்புத்தூர் ஈரோடு சேலம்…

Read More »
க்ரைம்

மாவட்ட தலைமை மருத்துவமனையை மீண்டும் நாகையில் அமைக்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்

நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அவுரித்திடலில், நாகை மாவட்ட வளர்ச்சி குழுமம் சார்பில் மாவட்ட தலைமை மருத்துவமனையை மீண்டும் நாகையிலேயே அமைக்க வலியுறுத்தி…

Read More »
க்ரைம்

24 மணி நேரமும் ஆழ்துளை கிணறுகள் தோண்டும் இயந்திரங்கள் – நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் – அழிவின் விளிம்பில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி

அரசால் தடை செய்யப்பட்ட மலை குடையும் இயந்திரங்களை கொண்டு கொடைக்கானல் கீழ் மலை பகுதியான பண்ணைக்காடு தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 24 மணி நேரமும் ஆழ்துளை கிணறு…

Read More »
க்ரைம்

வாலிபரை கை, கால்கள் கட்டி வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஒருவர் கைது

குமரேசன்(41) திண்டுக்கல், சீலபாடியை அடுத்த குழந்தைபட்டி அருகே தனியார் பள்ளி பின்புறம் அய்யன்குளத்தில் கை, கால்கள் கட்டப்பட்டு மொண்டியபட்டியை சேர்ந்த கரண்ராஜ்(27) என்பவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.…

Read More »
செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் நாராயணன் சுவாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை இஸ்ரோ தலைவர் நாராயணன் மற்றும் அவரது குழுவினர் சுவாமி தரிசனம் மேற்கொண்டனர். தரிசனத்திற்குப் பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ…

Read More »
க்ரைம்

செங்கல்பட்டு : மரகத சிலை திருட்டு – மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

செங்கல்பட்டு மாவட்டம் பெருக்கரணை கிராமத்தில் மலை மீது பழமையான மரகத பாலதண்டாயுதபாணி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல கோடி ரூபாய் மதிப்புடையதாக கூறப்படும் மரகத முருகன்…

Read More »
Back to top button