கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக…
Read More »முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை வழியாக செல்லும் மாயார் ஆற்றிலும் நீர்வரத்து…
Read More »தஞ்சாவூர் மாவட்டம் வீரபுடையான்பட்டி கிராமத்தில் 900 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நீடித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்,…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்நிலையில், சந்தேகமடைந்த போலீசார் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ஆற்று…
Read More »திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர், தனது கணவருடன் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆம்னி பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்தார். அப்போது கயத்தாறு அருகே சாலையோர…
Read More »இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து மாலை 32 பயணிகளுடன் அரசு பேருந்து பூசேரி வழியாக இராமநாதபுரம் சென்று கொண்டிருந்தது. அப்போது பூசேரி கிராம மயானம் அருகே எதிரே…
Read More »சென்னையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, அவரது தொலைநோக்குப் பார்வையையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…
Read More »திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய…
Read More »தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற ஆம்னி பேருந்துகளை ஓசூரில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான கிழக்கு செட்டியபட்டியில் இயங்கிவரும் கில்கள் முதியோர் இல்லம் நுழைவாயிலில் உள்ள தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த மின்கம்பத்தில் கைலி அணிந்த…
Read More »சென்னை திருவான்மியூர் கெனால் ரோடு பகுதியைச் சேர்ந்த மங்கல்சந்த் அடையாறு இந்திரா நகர் தெருவில் நகை அடகுக் கடை நடத்தி வருகிறார். அவரது கடையின் பூட்டை மர்ம…
Read More »திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி வடக்குத்தெருவைச் சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவரது வீட்டின் பூட்டை கடந்த மாதம் 28-ஆம் தேதி உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவில் இருந்த…
Read More »ஓசூர் பெங்களூரு கழிவுநீர் மற்றும் தொழிற்சாலை இரசாயனக் கழிவுகளால் கெலவரப்பள்ளி அணை, தென்பெண்ணை ஆறு மாசடைவதை விளக்கும் வகையில், ஓசூரில் இந்து ஜனசேனா சார்பில் ரூ.15 லட்சம்…
Read More »ஐரோப்பிய நாடான பிரிட்டனின் தலைநகர் லண்டனில் நடைபெற்ற நடிகர் அஜித்தின் கார் பந்தய நிகழ்வில், தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகர் அஜித் சந்தித்துக் கொண்டனர். இந்த சந்திப்பின்…
Read More »ஊட்டி அருகே கேத்தி பேரூராட்சி வார்டு பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது குறித்து பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து, செயல்…
Read More »
