மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக…
Read More »கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னமுத்தாலியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி லட்சுமம்மா. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் கார்பெண்டராக பணியாற்றி வந்தார். இவர் 25ஆம் தேதி…
Read More »ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில், முனகபாகா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…
Read More »தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி சுடலைமாடசாமி திருக்கோவில் திருவிழாவின் போது கீழே கிடந்த தங்க கம்மலை, வெங்கடாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் திரவியக்கனி…
Read More »தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து, இயக்கத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட வாரியாக மறுசீராய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக…
Read More »திண்டுக்கல் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக இருப்பது ஆர்த்தி தியேட்டர் சாலை. இந்த வழியாகத்தான் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மாவட்ட ஆசிய வளாக பகுதிக்கும்…
Read More »திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக திருப்பணிகளின் முக்கிய நிகழ்வாக இன்று புதிய ஆலய கொடிமரம் மற்றும் யந்திர ஸ்தாபன விழா…
Read More »தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில், வீட்டில் தனியாக வசித்து வந்த கணபதியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அத்து மீறி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்ப நாயக்கன்பட்டி தாதன் குளத்தில் திடீரென்று குச்சிகள்,ஓலை தட்டிகள், தார்ப்பாய்கள் கொண்டு போடப்பட்ட குடிசைகளை அகற்றப்பட்டதால் பரபரப்பு மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்…
Read More »திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…
Read More »தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பழைய பிரச்சினைகளைத் தான் பேசி வருவதாகவும், அது டிராமா மன்றமாகி விடக்கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் உள்ள கொங்குநாடு…
Read More »சென்னை கொரட்டூர் ஏரிக்கரையில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு உலக ஏரிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,…
Read More »திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் சித்திரை செல்வன். இவர் 2020ம் ஆண்டு, வீட்டின் அருகே இருந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி சைக்களில் அழைத்துச் சென்று…
Read More »இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. இதில்15 கடல்மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட…
Read More »கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக சென்ற இருசக்கர வாகன…
Read More »