அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மல்லையன் சாமி திருக்கோயிலில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 18 மந்தைகளைச் சேர்ந்த…
Read More »தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகின்றது. அந்த கடையில் இரவு 10 மணியளவில் மதுபான விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு…
Read More »மத்திய பிரதேசம் மாநிலம் பீனாகஞ்ச் பகுதியில், சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து…
Read More »சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் . இவர் கார் மெக்கானிக் வேலையை செய்து வருகிறார். இவர் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில்,…
Read More »மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் அதிகாலை 3.15 மணி அளவில் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் தீ விபத்து…
Read More »பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியில், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தக் கோரி விவசாயிகள் சாலையில் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசு…
Read More »தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள வாழவள்ளான் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் 2 ஆண்டுகளாக மோட்டார் பழுதடைந்த நிலையில் இருப்பதால் குடிநீர் முறையாகச் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படுவதால் பொதுமக்கள்,…
Read More »சென்னை பூந்தமல்லியில் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று காலை உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் உடனடியாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தமிழ்நாட்டில்…
Read More »சென்னை திருவொற்றியூர் பெருநகர சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஆற்றில் சுமார் 2 டன் மீன்கள் செத்து மிதந்த விவகாரம் தொடர்பாக கவுன்சிலர்களிடையே கடும்…
Read More »தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நலக் கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள், அரசு மற்றும்…
Read More »தமிழக காவலர்களின் சார்பில் 16 அம்ச கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழக சட்டசபை கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு துறை…
Read More »சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு, அனகாபுத்தூரில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் தேமுதிக மாநில இளைஞரணி…
Read More »சென்னை: பரந்தூர் விமான நிலையத் திட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த…
Read More »சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலாளருமான லட்சுமணன் இன்று தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து தவெகவில்…
Read More »