பழனி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஓணம் பண்டிகை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட கல்லூரி மாணவர்கள் பாரம்பரிய முறையில்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி ரயில்வே காலனி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வரலட்சுமி விரத நன்னாளான இன்று காலை முதலே அம்மனுக்குச்…
Read More »ஆந்திர பிரதேசம் மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார்…
Read More »ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டம் அனந்தசாகரத்தில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவணங்கள் இல்லாததால் சுரேஷ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தை அருகிலுள்ள…
Read More »கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே சுமார் 457 ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்கல் தோப்பு தர்காவில், மிலாடி நபியை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. சங்கல் தோப்பு தர்கா…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வாழை மார்க்கெட்டில் முகூர்த்த தினத்தை முன்னிட்டு வாழை இலைகளின் விலை உயர்ந்துள்ளது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் அதிகளவில் நடைபெறுவதால் வாழை இலைகளுக்கான…
Read More »தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகே, தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சாய் குமாரை கண்டித்தும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி…
Read More »தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே புதிதாக பராமரிக்கப்பட்ட அம்மா உணவகம் குறித்து தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத், மாநகராட்சி ஆணையர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.…
Read More »சென்னை சேத்துப்பட்டில் நடைபெற்ற புற்றுநோய் கருத்தரங்கில் தமிழ்நாடு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் கலந்து கொண்டு சிறப்பித்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 21 அதிமுக எம்எல்ஏக்கள்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இன்று ஏராளமான நாட்டுப்படகுகள் கரை திரும்பியதன் காரணமாக, மீன்களின் வரத்து அதிகரித்துள்ளது. இந்த மீன் வரத்து காரணமாக வாடிக்கையாளர்களின்…
Read More »சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட மணல் சரிவில் சிக்கிக்கொண்ட ஒப்பந்த தொழிலாளி உயிரிழந்தார். சென்னை திருவொற்றியூர் கிராமத்தெரு பகுதியில் 500-க்கும்…
Read More »திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பெரிய ஓபுளாபுரம் கிராமத்தில் நிலம் வாங்கிய 70 வயது முதியவர் பாலச்சந்தர், தனது நிலத்தை அளவீடு செய்து தரக்கோரி பலமுறை மனு…
Read More »ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்சி சார்ந்த ஆலோசனைகள் வழங்குவது போன்று செயல்பாடுகளில் ஈடுபட்டு,…
Read More »திண்டுக்கல், பழனி ரோடு பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு சென்று தாங்கள் பத்திரிகையாளர்கள் என்றும் தங்கள் நிறுவனத்தை பற்றி தவறாக சித்தரித்து பதிவிடுவதாக மிரட்டி ரூ.10 ஆயிரம்…
Read More »சென்னை, திருவொற்றியூர் மாநகராட்சி அலுவலகம் அருகே மின்சார கட்டண உயர்வை கண்டித்து இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில…
Read More »