புளியந்தோப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்ட பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை திரு.வி.க நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு சாஸ்திரி நகர் பகுதியில்…
Read More »சட்டமன்ற தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தியால் ஏற்கனவே செய்வதறியாது திகைத்து வருகின்றது திமுக. ஊழலுக்கு எதிராக ஆளும் தவெக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் மக்கள் மத்தியில்…
Read More »சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாயை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி பகுதியை சேர்ந்த ராகேஷ் என்பவர்…
Read More »கொடைக்கானல் மேல்மலை பகுதியான பூம்பாறை அரசால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்ட ஹிட்டாச்சி இயந்திரத்தை பயன்படுத்தி தனியார் தங்கும் விடுதி கட்டி வருகின்றனர் ஏற்கனவே கொடைக்கானல்…
Read More »World Cup FIFA 2026 மிகுந்த எதிர்பார்ப்புடன் ஸ்பெயின் அணி உலக கோப்பையை தட்டிச் சென்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியை ஆர்வமுடன் பார்த்துச் சென்ற திண்டுக்கல் ரசிகர்கள்.…
Read More »ஆந்திர மாநிலத்தில் அம்மன் சிலையுடன் நிர்வாணமாக ஓடிச் சென்ற இளம்பெண் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஆந்திர மாநிலம் விஜயநகரம்…
Read More »திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி, ஆத்தூர் சட்டமன்ற தொகுதி, வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாகதிண்டுக்கல்லில் அமைய உள்ள…
Read More »திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறுமலை, பழையூர் அண்ணா நகரை சேர்ந்த பொதுமக்கள் சிறுமலை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை விற்பனை செய்வதால் அப்பகுதியில் குடிபோதையில் அச்சுறுத்தும்…
Read More »உயிருக்கு உலை வைக்கும் கொடுங்கையூர் குப்பைமேடு வளாகத்தை அகற்ற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை கொடுங்கையூர் பகுதியில் செயல்பட்டு வரும் குப்பைமேடு வளாகத்தை உடனடியாக அகற்ற வலியுறுத்தி…
Read More »காசிமேட்டில் அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஐஸ் பாக்டரி நிறுவனத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு சென்னை ராயபுரம் காசிமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் ஐஸ் பாக்டரியல்…
Read More »கன்னியாகுமரி மாவட்டம் – திருவிதாங்கோட்டை சேர்ந்த மரியஅஞ்சலி (66) அரசு பஸ்சில் பயணம் செய்யும்போது அவரது 6 பவுன் தங்கச்சங்கிலி திருட்டுபோனது. இதையடுத்து திருவட்டார் போலீசார் வேர்க்கிளம்பியில்…
Read More »செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த சேலையூர், சித்தாலபாக்கம் பகுதியில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சக்தி (வயது 23), அருள், காந்தி, குணசேகரன், பாலு ஆகிய 5 பேரும்…
Read More »சென்னை ராமாபுரத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் சிவரஞ்சினி (வயது 22). இவருடைய சொந்த ஊர் கள்ளக்குறிச்சி…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையங்களில் மரியநாதபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் அதிக மக்கள் மருத்துவ சேவைகளுக்காக வந்து செல்லும் நகரின் ரயில் நிலையம் மற்றும் அரசு…
Read More »திண்டுக்கல் அருகே அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல் ரூபாய் 5 லட்சம் ரொக்க பணம் மற்றும் நகைகள் கொள்ளை திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரே…
Read More »