சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பல் ஆனந்த் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆனந்த்தின் உடலைப்…
Read More »தென்காசி மாவட்டம் நல்லூரில், சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 44 ஆசிரியர்கள் மற்றும் 4 அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம்…
Read More »தமிழ்நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற…
Read More »பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த கே.சி.ஆர். குமார், திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மற்றும் வர்த்தக அணியில் நிர்வாகியாக உள்ளார். இவருக்குச் சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷரில்…
Read More »மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வர்த்தக சங்கத் தலைவராக உள்ள பாலையா, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சீர்காழி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவரது…
Read More »சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகை திருட்டு வழக்கு…
Read More »தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும், மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,இருவரும் கல்லூரிப்…
Read More »தென்காசி மாவட்டம் காலாங்கரை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,…
Read More »திண்டுக்கல் அருகே உள்ள வாழக்காய் பட்டியில் அருள்மிகு ஸ்ரீமுத்தாலம்மன், கோயிவில் திருவிழா 14 ஆண்டு பிறகு கடந்த 8, ஆம் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து 3…
Read More »திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நவம்பர் 1-ம் தேதி பிரம்மாண்ட நேரடி இசை நிகழ்ச்சி. இசைஞானி இளையராஜாவின் 50 ஆண்டுகால இசைப்பயணத்தை கொண்டாடும் வகையில்,…
Read More »தூத்துக்குடி மாவட்டம், துறையூர் செல்லும் சாலையில் உள்ள ஒரு தோட்டத்தில், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய…
Read More »தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள குருக்களாண்டார்பட்டியைச் சேர்ந்தவர் பொன்ராஜ். இவர் கடையநல்லூர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும்…
Read More »சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி துாய்மை பணியாளர்கள் சதுரங்காடி காந்தி சிலை பகுதியில் இருந்து காலை 10.30 மணிக்கு பேரணியாக புறப்பட்ட அவர்கள், ஸ்டேட் வங்கி வரை…
Read More »சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77 ஆகவும்,…
Read More »சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கம் விலை கிராமுக்கு ரூ.110…
Read More »
