செய்திகள்

மகளிர் சுய உதவி குழு கடனை தள்ளுபடி செய்யாததை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை

தூத்துக்குடி மாவட்டம் கலுங்குவிளை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவி குழு கடனை முறையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை…

Read More »
செய்திகள்

மத்திய அரசின் தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிலாளர் சங்கங்கள் சார்பில் திண்டுக்கல்லில் சிறை நிரப்பும் போராட்டம்.

மத்திய அரசின் தொழிலாளர் தொடர்பான நான்கு சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்றும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதனை நிறுத்திடவும், கார்ப்பரேட் ஆதரவு கொள்கையினை மாற்றிட வேண்டும் என்றும்…

Read More »
அரசியல்

விசில் அடித்த த.வெ.க கவுன்சிலர் சஸ்பெண்ட்

விசில் அடித்த த.வெ.க கவுன்சிலரால் பரபரப்பு; கவுன்சிலரான அல்லா பிச்சையை 2 கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்ய கோரி மேயர் உத்தரவு அளித்துள்ளார். நெல்லை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள்…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை கும்பல் சுற்றி வளைத்து 5 பேர் கைது – 2 டூவீலர் , 20.5 கிலோ கஞ்சா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாய்க்கனூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட A. வெள்ளோடு அருகில் உள்ள சிறுநாயக்கன்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் கும்பல் சுற்றிவருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More »
டிரெண்டிங்

கனமழையிலும் பரத நாட்டியம் ஆடிய சிறுமிகள்! வைரலாகும் காட்சி

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளுக்காக பெண்கள், சிறுமிகள் பரத நாட்டியப் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,…

Read More »
கோக்கு மாக்கு

பஞ்சமி நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிலக்கோட்டை, சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர் அந்த மனுவில் சிறுநாயக்கன்பட்டியில் உள்ள பஞ்சமி நிலத்தை சட்ட விரோதமாக ஆக்கிரமித்து பத்திரப்பதிவு…

Read More »
செய்திகள்

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலானயோகா போட்டிகள் : பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான யோகா போட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களின் யோகா திறனை மேம்படுத்தவும், மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளுக்கு வீரர்களைத்…

Read More »
க்ரைம்

சங்கரன்கோவில்; 1500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல், ஒருவர் கைது

சங்கரன்கோவில் அருகே 1500 கிலோ ரேஷன் அரிசியை டாடா சுமோவில் கடத்திய நபர் கைது செய்யபட்டுள்ளார். தென்காசி மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார், சங்கரன்கோவில் இலவன்குளம்…

Read More »
செய்திகள்

பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழா

சென்னை புது வண்ணாரப்பேட்டை, சமத்துவ மக்கள் கழகம், நாடார் பேரவை சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 124 வது பிறந்த நாள் விழா புது வண்ணாரப்பேட்டை தங்க மாளிகையில்…

Read More »
செய்திகள்

அடுத்தடுத்து 3 வீடுகளில் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது

திண்டுக்கல், சென்னமநாயக்கன்பட்டி, திருப்பதி பாலாஜி நகரில் கடந்த மாதம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ராஜமாணிக்கம் வீடு உள்ளிட்ட அடுத்தடுத்து 3 வீடுகளில் பணம் மற்றும் நகை…

Read More »
விமர்சனங்கள்

சுத்திகரிக்காமல் குடிநீரை வழங்கும் மாநகராட்சி – வேறு வழியின்றி வடிகட்டி பயன்படுத்தும் அவலம்

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் முக்கிய நீர் ஆதாரமான ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் நீர் இருப்பு வெகுவாக குறைந்துவிட்ட…

Read More »
க்ரைம்

வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு;மர்ம கும்பலுக்கு போலீசார் வலை வீச்சு

தூத்துக்குடி திருவிக நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் தூத்துக்குடியில் உள்ள வியட்நாமை சேர்ந்த வின்…

Read More »
செய்திகள்

சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு; விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மேலக்காலணி பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் விவசாய வேலைக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வேகமாக…

Read More »
க்ரைம்

மளிகை கடையில் சட்டவிரோத மது விற்பனை – கிராமமக்கள் புகார்

ஒட்டப்பட்டி கிராமத்தில் உள்ள மளிகை கடையில் 24 மணி நேரமும் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதால் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம…

Read More »
க்ரைம்

புளியங்குடி அருகே வாகனத்தில் கடத்தி வந்த1680 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தென்காசி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை போலீசார் புளியங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகப்படும் வகையில் வந்த வாகனத்தை மறித்து சோதனை…

Read More »
Back to top button