க்ரைம்

மண் கடத்தல் லாரி விரட்டிப் பிடிப்பு – வாடிப்பட்டி வட்டாட்சியர் நடவடிக்கை

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே வடகரை கண்மாயில் விவசாய பயன்பாட்டுக்காக அனுமதி பெற்று எடுக்கப்பட்டதாக கூறப்படும் வண்டல் மண்ணை டிப்பர் லாரியுடன் வாடிப்பட்டி வட்டாட்சியர் சுந்தரவேல் தலைமையிலான…

Read More »
க்ரைம்

ஆந்திரா : சாலை விபத்தில் 7 பேர் பலி – 10 பேர் காயம்

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு, ஆட்டோவில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தனியார் பேருந்து ஆட்டோ மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ள நிலையில்,சம்பவ…

Read More »
டிரெண்டிங்

தக்காளிகளை வீசி எறிந்து வித்தியாசமான திருவிழா

ஸ்பெயின் நாட்டில் உள்ள பூனோல் நகரில் தக்காளி சண்டை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழா வெகுவாக பார்வையாளர்களை கவர்ந்தது . இந்த திருவிழாவில் ஒருவர் மீது ஒருவர்…

Read More »
செய்திகள்

சேலம் : மேட்டூர் அணை திறப்பிற்கான ஏற்பாடுகள் தயார் – அமைச்சர் தமிழன் பார்த்திபன் பேட்டி

சேலத்தில் மேட்டூர் அணை திறப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனை…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : முதிய தம்பதியினர் அருகே அமர்ந்தபடியே நகை திருட்டு – போலீசார் வலை

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையா–கல்யாணி. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில்,…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : 10 லட்சம் புத்தகங்களுடன் கண்காட்சி தொடக்கம் – மேயர் ஜெகன் பெரியசாமி

தூத்துக்குடியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம் மற்றும் சென்னை சில்க்ஸ் நிறுவனம் சார்பில் புத்தக…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 1,190 மதுபாட்டில்கள் பறிமுதல்

தமிழகம் முழுவதும் மிலாடி நபியை முன்னிட்டு அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உத்தரவின் பேரில், மாநகரப் பகுதியில் சட்டவிரோத…

Read More »
தொழில்நுட்பம்

தூத்துக்குடி : மழைக்கால நிவாரணத் தொகை உயர்வு – உப்பள தொழிலாளர்கள் கொண்டாட்டம்

இந்தியாவில் குஜராத்திற்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் அதிக அளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த உப்பு உற்பத்தியில் தமிழகம் முழுவதும் 80 சதவீதம் பெண் தொழிலாளர்கள்…

Read More »
க்ரைம்

எங்கு பார்த்தாலும் மரம் வெட்டுதல், வனவிலங்கு வேட்டை—தமிழக வனப்பகுதிகளில் என்ன நடக்கிறது?

VILUPPURAM – KANDAMANGALAM திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் அந்நிய மரங்களை அகற்றுவதாகக் கூறி தொடர்ந்து மரங்கள் வெட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள்…

Read More »
க்ரைம்

கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி தந்தை, மகன் பலி

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருக்கு அவர் வீட்டில் சொந்தமான கிணறு ஒன்று இருக்கிறது . அதனை சுத்தம் செய்ய திருவண்ணாமலையைச் சேர்ந்த ரவி மற்றும் அவரது…

Read More »
சினிமா

திரையரங்குகள் ஸ்டிரைக் இல்லை: திருப்பூர் சுப்ரமணியம்

தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 1-ம் தேதி முதல் திரைப்படங்களை வெளியிட மாட்டோம்…

Read More »
க்ரைம்

கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திருட்டு – விவசாயிகள் எச்சரிக்கை

திருப்பூர் மாவட்டம் காங்கேயம், முத்தூர் பகுதிகளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து குழாய்கள் மூலம் சட்டவிரோதமாக தண்ணீர் திருடப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கீழ்பவானி வாய்க்கால் பவானிசாகர் அணையில்…

Read More »
செய்திகள்

சென்னை : போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

சென்னை பல்லவன் சாலையில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அலுவலகம் முன்பு, சிஐடியு சார்பில் போக்குவரத்து தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அரசாங்கப்…

Read More »
மருத்துவம்

கூடுதல் செவிலியர்களை நியமிக்கும் பணி தொடக்கம் – அமைச்சர் அருண்ராஜ் பேட்டி

பட்ஜெட்டில் அறிவித்தபடி, கூடுதல் செவிலியர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கும் பணிகள் தொடங்கிவிட்டதாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, சென்னை…

Read More »
க்ரைம்

ராணிப்பேட்டை : காரில் பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் – 4 பேர் கைது

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின்பேரில், அரக்கோணம் பகுதியில் போலீசார் இரவு, பகல் என தொடர்ந்து ரோந்து மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
Back to top button