நாகப்பட்டினம் மாவட்டம் காமேஸ்வரம் மேலக்காடு பகுதியைச் சேர்ந்த வாசன் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வேளாங்கண்ணியில் இருந்து வேதாரண்யம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பிரதாபராமபுரம் பகுதியில்…
Read More »ஹைதராபாத் ராஜேந்திரநகர் எல்லைக்குட்பட்ட ஹைதர்ஷாகோட் பகுதியில், மதுபோதையில் தவறான பாதையில் வந்த கார் ஒன்று, ராணுவ வீரர் உட்பட பலர் மீது மோதி கொடூர விபத்தை ஏற்படுத்தியுள்ளது.…
Read More »சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதையடுத்து,…
Read More »வியாசர்பாடியில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் கழுத்தில் அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பியோடிய சம்பவம் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை வண்ணாரப்பேட்டை…
Read More »சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்ப்பு முகாமிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் வந்து ஒருவர் மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை…
Read More »தூத்துக்குடி அடுத்துள்ள மேற்கு சிலுவைப்பட்டி பகுதியில் அமைந்துள்ள சுனாமி குடியிருப்பில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றது. இந்த பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு…
Read More »கடலூர் மாவட்டம் ரங்கரெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் அதிபர் ராஜா. இவருக்கும், ஏழுமலை என்பவருக்கும் தொழில் பிரச்னையில் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ராஜாவை துக்கணாம்பாக்கம் பகுதியில்…
Read More »தண்டையார்பேட்டையில் 62 வயது மூதாட்டிக்கு பெட்ரோல் ஊற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டிய திமுக நிர்வாகி மீது ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது மீண்டும்…
Read More »சங்கரன்கோவில் அருகே அரசு பேருந்தும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.…
Read More »மேகதாது அணை கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தால், தமிழக – கர்நாடகா எல்லையை நிரந்தரமாக மூடுவோம் என வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக – கர்நாடக…
Read More »சென்னையை அடுத்த பூந்தமல்லியில் கனரக லாரிகள் அடுத்தடுத்து, தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையை அடுத்த பூந்தமல்லியில் செயல்பட்டு வரும் தனியார் சர்வீஸ்…
Read More »ஆந்திர மாநில போலீசாரால் ஜூன் 16-ஆம் தேதி பறிமுதல் செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த 7 மீன்பிடி விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க கோரி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச்…
Read More »த.வெ.க எம்எல்ஏ முல்லை பெரியாறு அணை அருகே தடை செய்யப்பட்ட புலிகள் காப்பகப் பகுதியில் ரீல்ஸ் எடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால் கேரள போலீசார் விசாரணை தொடங்கியுள்ளனர்.…
Read More »மத்திய அரசை கண்டித்து CITU சார்பில் சங்கரன்கோவிலில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர் அசோக் குமார் தலைமை தாங்கினார். இதில் CITU அலுவலகத்தில்…
Read More »1950-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி அன்றைய குடியரசுத் தலைவரால் பிறப்பிக்கப்பட்ட ஆணையின் மூலம் தலித் கிறிஸ்தவர்களுக்கான எஸ்சி (SC) உரிமை மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, அந்நாளைத் ‘தலித்…
Read More »