க்ரைம்

ATM-களில் பணம் எடுக்க வந்தவர்களிடம் ஏமாற்றி பணம் கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்ட கணவன் – மனைவி கைது

திண்டுக்கல் நகர் வத்தலகுண்டு ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ATM-களில் பணம் எடுக்க உதவுவது போல ATM- கார்டை வாங்கி ரகசிய எண்ணை கேட்டறிந்து ATM- இயந்திரத்தில்…

Read More »
செய்திகள்

பெரியார் பெயர் இடம்பெறாதது திட்டமிட்ட செயல் அல்ல – அமைச்சர் ராஜ்மோகன்

பெரம்பலூரில் ரூ.1. 42 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசிய போது, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் அருகே கோர விபத்து – 4 குழந்தைகள் பலி

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமியின் மனைவி அஞ்சம்மாள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அவருடன் சென்றிருந்த…

Read More »
க்ரைம்

காதல் விவகாரத்தில் இளைஞர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கேரளாவைச் சேர்ந்த சுமன்ராஜ் என்பவர் இன்று காலை திடீரென உடலில் தீ வைத்துக்கொண்டு கும்பகோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஓடி வந்துள்ளார். இதைக்கண்ட வியாபாரிகள் மற்றும் ஆட்டோ…

Read More »
செய்திகள்

தேங்காய் நார் தொழிற்சாலையில் தீ விபத்து – ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

திருப்பத்தூரில் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தின் போது, தீயணைப்பு வாகனத்தில் தண்ணீர் இல்லாததால் தீயணைப்புத் துறை வீரர்கள் வேடிக்கை பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…

Read More »
க்ரைம்

திருமணமான 2 ஆண்டுகளில் பெண் தூக்கிட்டு தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூரில் உள்ள தம்பதியரான புவனேஸ்வரி மற்றும் ஜானகிராமன் இவர்கள் கடந்த 2024ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை…

Read More »
செய்திகள்

சிவகாசி : இயேசு கிறிஸ்து சிலை உடைப்பு – கிறிஸ்தவர்கள் சாலை மறியல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாதங்கோவில்பட்டியில் உள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இயேசு கிறிஸ்துவின் சிலை மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த…

Read More »
க்ரைம்

மதுரை : ஆன்லைன் செயலி மூலம் பண மோசடி – 30,000 பேர் புகார் மனு

மதுரை மாவட்டம் மேலூரில் எஃப்.கியூ.எல் என்ற ஆன்லைன் செயலி மூலம் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாக கிடைக்கும் என கூறப்பட்டதை நம்பி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களைச்…

Read More »
க்ரைம்

கிருஷ்ணகிரி : 39 கிலோ கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச் சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்தை சந்தேகத்தின் பேரில்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : ரயில் முன்பு பாய்ந்து இளைஞர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கபிலன். இவர் இன்று மாலை வீட்டில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரத்தில்…

Read More »
விளையாட்டு

தூத்துக்குடியில் முதலாவது தென் மண்டல வில்வித்தை போட்டி – 250 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

தூத்துக்குடியில் வில்வித்தை விளையாட்டில் சிறந்த இளம் வீரர், வீராங்கனைகளை உருவாக்கி, அவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வெல்லச் செய்வதை நோக்கமாகக்…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : மீன்கள் வரத்து அதிகரிப்பு – விலை குறைவு

தூத்துக்குடி மாவட்டம் திரேஸ்புரம் பகுதியில் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப்படகுகள், சனிக்கிழமையான இன்று கரை திரும்பின. அனைத்து படகுகளிலும் ஓரளவு…

Read More »
செய்திகள்

தூத்துக்குடி : கப்பல் கட்டும் தளத் திட்டத்தை மாற்று இடத்திற்கு மாற்ற வேண்டும் – என்.ஆர். தனபாலன்

தூத்துக்குடியில் மத்திய, மாநில அரசுகள் கொரிய நிறுவனத்துடன் இணைந்து கொண்டுவர உள்ள கப்பல் கட்டும் தளத் திட்டத்தை கைவிட்டு, மாற்று இடத்தில் அமைக்க வேண்டும் என பெருந்தலைவர்…

Read More »
க்ரைம்

FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி – 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை – முகவர்களை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக…

Read More »
செய்திகள்

பைனான்ஸ் நிறுவன அதிகாரி மிரட்டியதில் கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னமுத்தாலியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி லட்சுமம்மா. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் கார்பெண்டராக பணியாற்றி வந்தார். இவர் 25ஆம் தேதி…

Read More »
Back to top button