தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை திருமலை கோயில் சாலையில் அமைந்துள்ள ராச்சனா பேரடைஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து தினந்தோறும் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.…
Read More »தமிழக–கேரளா எல்லைப் பகுதியான கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா சாகுபடி நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார்…
Read More »தமிழ்நாட்டில் த.வெ.க.வின் குதிரை பேரத்தால்தான், இடைத்தேர்தல் வந்திருப்பதாக, பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரத்திற்கும்…
Read More »மும்பை மெரினா டிரைவ் பகுதியில் இருந்து, ஹஜிஅலி நகர் நோக்கி, சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. மேம்பாலத்தில் பயணிக்கும் போது, அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை…
Read More »கிருஷ்ணகிரி காலி மதுபாட்டில் விற்க முயன்ற தகராறில், தனியார் வேளாண் நிறுவன ஊழியர் அருண்குமார் கல்லால் அடித்து கொல்லப்பட்டதால், மதுபானகடைக்கு பூட்டு போட்டு அப்பகுதி மக்கள் சாலை…
Read More »வடமதுரை – காணப்பாடி ரோட்டில் மழைநீருடன் அடித்து வரப்பட்ட மணல் சாலையை முழுவதும் மூடியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலையில் பள்ளிகள்,…
Read More »கோவை மாநகரப் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியை மேம்படுத்தும் வகையில், 43 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் CSR…
Read More »சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டின் அருகே உரிய அனுமதியுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி…
Read More »திண்டுக்கல் பேருந்து நிலையம் தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது . இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பல ஆயிரம் உள்ளூர் மற்றும்…
Read More »நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி இன்று அதிகாலை காலமானார். சிவாஜி கணேசன் – கமலா…
Read More »செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தலைமை அஞ்சலகம், 42 துணை அஞ்சலகங்கள் மற்றும் 198 கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொடர் வைப்பு கணக்கு,…
Read More »தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சில்லரை மதுக்கடைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு…
Read More »நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இரவு பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டது. அப்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென…
Read More »பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அதை கூறுபோட்டு சமைக்க…
Read More »தூத்துக்குடி மாவட்டம் மேலசெய்தலை கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமார் செப். 13 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.…
Read More »

