100 மதிப்பெண்கள் எடுத்தேன், முதல் குரூப் தேர்வு செய்தேன், இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்துவிட்டேன்” என்பவை மட்டுமே இனி வாழ்க்கை வெற்றிக்கான உத்தரவாதமாக இருக்காது என கல்வியாளர்கள் மற்றும்…
Read More »தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள கணக்கு வேலாயி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக காவல்துறையின் ‘சிங்கப்பெண்’ அதிரடிப்படையினர் சார்பில் மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.சார்பு ஆய்வாளர்…
Read More »திருநெல்வேலி மாவட்டம், களக்காடு–முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அம்பாசமுத்திரம் வனக் கோட்டத்திற்குட்பட்ட முண்டந்துறை வனச்சரகத்தின் சின்னப்புல் பகுதியில் பெண் கரடி ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது. முண்டந்துறை வனச்சரகப்…
Read More »முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுத்து பேசிய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனுவை தூத்துக்குடி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தூத்துக்குடி மாவட்டம்,…
Read More »ராஜினாமா செய்த 6 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர் உறுதி அளித்துள்ளதாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்…
Read More »தமிழக வெற்றிக் கழகத்தில் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வமாக இணைவார்..! அரசியல் வட்டாரங்களில் மிக தீவிரமாகப் பேசப்பட்டு வந்தது..! எதிர்பார்ப்புகளை எல்லாம் உடைக்கும் வகையில், லாரன்ஸ் தனியாகக் கட்சி…
Read More »தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து அதிக விமர்சனத்திற்கு உள்ளாகும் துறையாக மின்சார துறை இருந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது, அடித்தட்டு மக்களை நேரடியாக பாதிக்கும்…
Read More »வினாத்தாள் கசிவு காரணமாக மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக…
Read More »நீட் தேர்வுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்திற்கு மத்திய அரசு மதிப்பளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த…
Read More »திண்டுக்கல் புதிய பேருந்து நிலையம் அமைவதற்கான இடத்தை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மற்றும் மாநகர காங்கிரஸ் கமிட்டி…
Read More »நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழ்நாடு அரசின் தீர்க்கமான நிலைப்பாடு என்று சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தேசிய நல்வாழ்வு குழும அலுவலகத்தில்…
Read More »தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம். தூத்துக்குடி எஸ்.பி.யாக சிவபிரசாத்தை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு. தூத்துக்குடி எஸ்.பியாக இருந்த அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு எஸ்பியாக…
Read More »டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியை கண்டித்து வி.சி.க-வின் முற்போக்கு மாணவர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட…
Read More »தவறான வருமான வரி சான்றிதழை திருத்தம் செய்ய சென்ற இளைஞரை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்த ஆமீனா…
Read More »சிறப்பு பூஜைகளுக்காக வசூலித்த பணத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி: சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் கணக்கர் கண்ணன் பணியிடை நீக்கம்
Read More »