செய்திகள்

குத்துக்கல்வலசை : சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர் – விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை திருமலை கோயில் சாலையில் அமைந்துள்ள ராச்சனா பேரடைஸ் குடியிருப்பு பகுதியில் இருந்து தினந்தோறும் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஆறாக ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.…

Read More »
க்ரைம்

கேரளா : அட்டப்பாடி வனப்பகுதியில் 1,566 கஞ்சா செடிகள் அழிப்பு

தமிழக–கேரளா எல்லைப் பகுதியான கேரளாவின் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி சுற்றுவட்டாரப் பகுதியில் கஞ்சா சாகுபடி நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீசார்…

Read More »
அரசியல்

குதிரை பேரத்தால் இடைத்தேர்தல் – நயினார் நாகேந்திரன்

தமிழ்நாட்டில் த.வெ.க.வின் குதிரை பேரத்தால்தான், இடைத்தேர்தல் வந்திருப்பதாக, பிஜேபி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார், கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தாராபுரத்திற்கும்…

Read More »
செய்திகள்

மும்பையில் சொகுசு கார் விபத்து – மூவர் பலி

மும்பை மெரினா டிரைவ் பகுதியில் இருந்து, ஹஜிஅலி நகர் நோக்கி, சொகுசு கார் சென்று கொண்டிருந்தது. மேம்பாலத்தில் பயணிக்கும் போது, அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை…

Read More »
க்ரைம்

தனியார் ஊழியர் கல்லால் அடித்து கொலை – பொதுமக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி காலி மதுபாட்டில் விற்க முயன்ற தகராறில், தனியார் வேளாண் நிறுவன ஊழியர் அருண்குமார் கல்லால் அடித்து கொல்லப்பட்டதால், மதுபானகடைக்கு பூட்டு போட்டு அப்பகுதி மக்கள் சாலை…

Read More »
செய்திகள்

சாலையில் குவிந்த மணலால் தொடரும் விபத்து – பொதுமக்கள் கோரிக்கை

வடமதுரை – காணப்பாடி ரோட்டில் மழைநீருடன் அடித்து வரப்பட்ட மணல் சாலையை முழுவதும் மூடியுள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். இந்த சாலையில் பள்ளிகள்,…

Read More »
செய்திகள்

கோவை : குப்பை சேகரிக்க 43 பேட்டரி வாகனங்கள் – அமைச்சர் சம்பத்குமார்

கோவை மாநகரப் பகுதிகளில் குப்பை சேகரிக்கும் பணியை மேம்படுத்தும் வகையில், 43 புதிய பேட்டரி வாகனங்களை அமைச்சர் சம்பத்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் CSR…

Read More »
க்ரைம்

தண்டையார்பேட்டை : விநாயகர் சிலைக்கு அணிவித்த ரூ.10 ஆயிரம் பண மாலை திருட்டு – 6 பேர் கைது

சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ்வரன் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டின் அருகே உரிய அனுமதியுடன் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தி…

Read More »
விமர்சனங்கள்

பேருந்து நிலைய நுழைவாயிலில் அரை நிர்வாண காட்சிகளுடன் கூடிய திரைப்பட விளம்பர வீடியோவை ஒளிபரப்பிய தயாரிப்பு நிறுவனம் – உரிய நடவடிக்கை எடுக்குமா மாவட்ட காவல்துறை

திண்டுக்கல் பேருந்து நிலையம் தென் தமிழகத்தின் முக்கிய பேருந்து நிலையங்களில் ஒன்றாக இருந்து வருகிறது . இந்த பேருந்து நிலையத்தில் தினந்தோறும் பல ஆயிரம் உள்ளூர் மற்றும்…

Read More »
செய்திகள்

நடிகர் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி காலமானார்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் – கமலா கணேசன் தம்பதியின் மூத்த மகளும், திரைப்படத் தயாரிப்பாளருமான சாந்தி இன்று அதிகாலை காலமானார். சிவாஜி கணேசன் – கமலா…

Read More »
செய்திகள்

அஞ்சல் சேமிப்பு கணக்குகள் அதிகரிப்பு

செங்கல்பட்டு அஞ்சல் கோட்டத்தின் கீழ் செங்கல்பட்டு தலைமை அஞ்சலகம், 42 துணை அஞ்சலகங்கள் மற்றும் 198 கிளை அஞ்சலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தொடர் வைப்பு கணக்கு,…

Read More »
செய்திகள்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு புதிய சீருடை அறிமுகம்

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் சில்லரை மதுக்கடைகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு…

Read More »
செய்திகள்

நீலகிரி : பெட்ரோல் கேன் வெடித்து தீ விபத்து – இருவர் உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கன்னேரிமுக்கு பகுதியில் விநாயகர் சதுர்த்தியையொட்டி இரவு பேண்டு வாத்தியத்தை சூடு செய்வதற்காக நெருப்பு மூட்டப்பட்டது. அப்போது அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் கேன் திடீரென…

Read More »
க்ரைம்

மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியை சமைக்க முயன்ற 7 பேர் கைது; ரூ.3 லட்சம் அபராதம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வனச்சரகத்திற்குட்பட்ட வெங்கனூர் கிராமத்தில் வயல்வெளியில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த காட்டுப்பன்றியின் உடலை அரசலூர் கிராமத்திற்கு கொண்டு வந்து, அதை கூறுபோட்டு சமைக்க…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டடத் தொழிலாளி அடித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் மேலசெய்தலை கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி கணேஷ்குமார் செப். 13 ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து பைக்கில் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.…

Read More »
Back to top button