க்ரைம்

FQL செயலி மூலம் பணம் இரட்டிப்பாகும் எனக் கூறி ரூ.150 கோடி மோசடி – 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகை – முகவர்களை அழைத்து சென்ற போலீஸ் வாகனம் மீது கல்வீச்சு

மதுரை மாவட்டம், மேலூர் கட்டயம்பட்டியில் இயங்கி வரும் FQL,AG,MAINS APP என்ற பெயரில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டயம்பட்டியில் ரஞ்சித் என்பவர் தலைமையில் இயங்கி வந்ததாக…

Read More »
செய்திகள்

பைனான்ஸ் நிறுவன அதிகாரி மிரட்டியதில் கார்பெண்டர் தூக்கிட்டு தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சின்னமுத்தாலியைச் சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி லட்சுமம்மா. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.இவர் கார்பெண்டராக பணியாற்றி வந்தார். இவர் 25ஆம் தேதி…

Read More »
செய்திகள்

ஆந்திரா : ரூ. 50 லட்சம் மதிப்புள்ள 38,379 மது பாட்டில்கள் அழிப்பு

ஆந்திர மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில், முனகபாகா பகுதியில் கடந்த 2024ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறி 38,379 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.…

Read More »
செய்திகள்

தென்காசி : சிறுமியின் நேர்மைக்கு கிடைத்த பாராட்டு – நேரில் சென்று பாராட்டிய திமுக மாவட்ட செயலாளர்

தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி சுடலைமாடசாமி திருக்கோவில் திருவிழாவின் போது கீழே கிடந்த தங்க கம்மலை, வெங்கடாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வரும் திரவியக்கனி…

Read More »
செய்திகள்

குற்றாலம் : மேலிடப் பார்வையாளர்கள் முன்பே பதவிக்காக மோதிக் கொண்ட காங்கிரஸ் நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை மறுசீரமைத்து, இயக்கத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட வாரியாக மறுசீராய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக…

Read More »
விமர்சனங்கள்

தினந்தோறும் அல்லல்படும் வாகன ஓட்டிகள் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி , காவல்துறை ????

திண்டுக்கல் மாநகரின் முக்கிய சாலைகளில் ஒன்றாக இருப்பது ஆர்த்தி தியேட்டர் சாலை. இந்த வழியாகத்தான் மாநகரின் கிழக்கு பகுதியில் உள்ள பெரும்பான்மையான மக்கள் மாவட்ட ஆசிய வளாக பகுதிக்கும்…

Read More »
ஆன்மீகம்

கோட்டை மாரியம்மன் கோயிலில் புதிய கொடிமரம் ஸ்தாபனம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் – கும்பாபிஷேக திருப்பணிகள் தீவிரம்!

திண்டுக்கல் நகரின் புகழ்பெற்ற அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலில், மகா கும்பாபிஷேக திருப்பணிகளின் முக்கிய நிகழ்வாக இன்று புதிய ஆலய கொடிமரம் மற்றும் யந்திர ஸ்தாபன விழா…

Read More »
க்ரைம்

தென்காசி : மூதாட்டியிடம் நகை பறித்த இருவர் கைது- மேலும், ஒருவருக்கு போலீஸ் வலைவீச்சு

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் நள்ளிரவு 12 மணியளவில், வீட்டில் தனியாக வசித்து வந்த கணபதியம்மாள் என்ற மூதாட்டியின் வீட்டிற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் அத்து மீறி…

Read More »
செய்திகள்

பட்டா கேட்டு குளத்துப் பகுதியில் குடிசைகள் அமைத்த பொதுமக்கள் செயலால் பரபரப்பு – ஆக்கிரமிப்புகளை காவல்துறையினர் உதவியுடன் அகற்றிய அதிகாரிகள் – 50க்கும் மேற்பட்டோர் கைது

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செல்லப்ப நாயக்கன்பட்டி தாதன் குளத்தில் திடீரென்று குச்சிகள்,ஓலை தட்டிகள், தார்ப்பாய்கள் கொண்டு போடப்பட்ட குடிசைகளை அகற்றப்பட்டதால் பரபரப்பு மூங்கில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள்…

Read More »
செய்திகள்

திருவண்ணாமலை : கோவில்களில் மொபைல் போன் கொண்டு செல்ல தடை – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆவணி பவுர்ணமி கிரிவலத்தையொட்டி பக்தர்களுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையொட்டி கோவில் வளாகத்தில் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது…

Read More »
செய்திகள்

டிராமா மன்றமாகி விடக்கூடாது – அண்ணாமலை பேட்டி

தமிழக சட்டமன்றத்தில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் பழைய பிரச்சினைகளைத் தான் பேசி வருவதாகவும், அது டிராமா மன்றமாகி விடக்கூடாது என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். கோவையில் உள்ள கொங்குநாடு…

Read More »
செய்திகள்

கொரட்டூர் : ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

சென்னை கொரட்டூர் ஏரிக்கரையில் வீ தி லீடர்ஸ் அமைப்பினர் சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. இந்த ஆண்டு உலக ஏரிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு,…

Read More »
க்ரைம்

போக்சோ வழக்கில் முதியவருக்கு வாழ் நாள் சிறை

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் சித்திரை செல்வன். இவர் 2020ம் ஆண்டு, வீட்டின் அருகே இருந்த 10 வயது சிறுமியை ஆசைவார்த்தை கூறி சைக்களில் அழைத்துச் சென்று…

Read More »
செய்திகள்

திருப்பாலைக்குடி : பாய்மரப் படகு போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு பாய்மரப் படகு போட்டி நடைபெற்றது. இதில்15 கடல்மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்ட…

Read More »
செய்திகள்

எர்ணாகுளம் : பேருந்து கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வுக்கு சென்ற சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முன்னதாக சென்ற இருசக்கர வாகன…

Read More »
Back to top button