செய்திகள்

சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் பயங்கர தீ விபத்து: துணிப் பண்டல்கள் எரிந்து சாம்பல்

Graphical Image தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வாரச்சந்தை தெருவில் நகராட்சிக்குச் சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் தரம்…

Read More »
விமர்சனங்கள்

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து காத்திருப்பு மழை வாழ் மக்கள் சங்கம் சார்பில் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு மலைவாழ் குடியுரிமை சான்றுகள் நலவாரிய சான்று குடிநீர் மின்சாரம் சாலை மற்றும் வீடு வீட்டுமனை பட்டா சுடுகாடு உள்ளிட்டவைகளை ஏற்படுத்தித் தரக்கோரி…

Read More »
செய்திகள்

தமிழ்நாடு மின்வாரியத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்த மின்வாரியம் ( TNEB ) மற்றும் சென்னை ஐ.ஐ.டி. ( IIT – Madras) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்த (MoU) கையெழுத்தானது

ஸ்மார்ட் மீட்டரில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை ; மின்சாரத்துறைக்கு பணியாளர்களை எடுப்பது கண்டிப்பாக டிஎன்பிஎஸ்சி வழியாகத்தான் தேர்வுகள் நடக்கும்.. மின்சாரத்துறை சார்பாக வெளியிடப்பட்ட வெள்ளை அறிக்கையில்…

Read More »
அரசியல்

அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், சத்யபாமா, மரகதம் குமரவேல் சபாநாயகரிடம் விளக்கம்

பண்ருட்டி எம்எல்ஏ மோகன் வருகையால் தலைமைச் செயலகத்தில் பரபரப்பு தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பெரும்பான்மையை நிரூபிக்கக்கோரும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக முன்னாள்…

Read More »
க்ரைம்

கண்மாயில் அதிகாரி கையெழுத்து இன்றி மணல் திருட்டு?

திண்டுக்கல் மாவட்டம், முத்தனம்பட்டி – குட்டத்துப்பட்டி ஊராட்சி எல்லைக்குட்பட்ட முத்தனம்பட்டி கண்மாயில் அனுமதி சீட்டில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் கையெழுத்து இல்லாமலேயே சுமார் ஐந்து ஏக்கருக்கும் மேற்பட்ட பகுதியில்…

Read More »
விமர்சனங்கள்

ஆட்டோ ஓட்டுநர்களிடையே மோதல்

திண்டுக்கல் பேருந்து நிலையத்தை சுற்றி சுமார் 6 ஆட்டோ நிலையங்கள் உள்ளன . இதில் பெரும்பாலான ஆட்டோ நிலையங்களுக்கு முறையான அனுமதி இல்லாத போதும் சம்மந்தப்பட்ட மாநகராட்சி…

Read More »
விமர்சனங்கள்

முதலமைச்சரின் பிறந்தநாள் கொண்டாட்டம் – மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தை ஆக்கிரமித்த ஆளுங்கட்சியினரின் நான்கு சக்கர வாகனங்கள் – வழியில்லாமல் நிறுத்திவைக்கப்பட்ட நோயாளியுடன் வந்த ஆம்புலன்ஸ் வாகனம் – கண்டுகொள்ளாமல் புகைப்படம் எடுப்பதில் கவனம் செலுத்திய ஆளுங்கட்சி நிர்வாகிகள்

2026 சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக விசில் சின்னத்தில் போட்டியிட்ட நடிகரும் தமிழக வெற்றி கழக தலைவருமான ஜோசப் விஜய் தலைமையில் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில்…

Read More »
கோக்கு மாக்கு

சொந்த கட்சி மாவட்ட துணை செயலாளரையே வெளுத்து வாங்கிய மாமன்ற உறுப்பினர்

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட பொது சுகாதாரம் தொடர்பான தூய்மை இந்தியா திட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திட்டமாக கருதி பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஆண்டுதோறும் ஒதுக்கி…

Read More »
கோக்கு மாக்கு

மத்திய அரசு திட்டத்தில் மஹா ஊழல் செய்த திமுக கிழக்கு மாவட்ட துணைசெயலாளர்

திண்டுக்கல் மாவட்டம் ஐயா இந்த திமுக நிர்வாகியிடம் இருந்து எங்களது சம்பளத்தை வாங்கி குடுங்க என ஊழியர்கள் கதறல் புகாரளித்தும் எந்த வித நடவடிக்கை இல்லாததால் ஊழியர்கள்…

Read More »
க்ரைம்

ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை – மூட்டை மூட்டையாக மதுபாட்டில்கள் கடத்தல்

தற்போது புதியதாக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களது தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி உத்தரவுகளை அதிகாரிகளுக்கு பிறப்பித்தவண்ணம் உள்ளது. அதில் முக்கியமாக 717 அரசு மதுபான விற்பனை…

Read More »
க்ரைம்

மனமகிழ் மன்றங்கள் பெயரில் இயங்கிவரும் FL2 மதுக்கூடங்களில் சட்ட விதி மீறல் முறைகேடு – சாட்டையை சுழற்றுமா மாவட்ட நிர்வாகம்

மனமகிழ் மன்றம் (FL2) என்ற பெயரில் டாஸ்மாக் சரக்குகள் விற்பனை என குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் FL2 எனப்படும் மனமகிழ் மன்றங்களுடன் இணைந்த மதுபான கூடங்கள் பல்வேறு…

Read More »
க்ரைம்

மரக்கடத்தல் தொடர்பாக விசாரணை நோட்டிஸ் அனுப்பிய வனத்துறை – வராமல் காலத்தை கடத்தும் மர கடத்தல் கும்பல்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வன மாவட்டத்தில் உள்ள மேல்மலை பகுதியான மன்னவனூர் வளச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி பச்ச மரங்களை வெட்டி கடத்திய நான்கு நபர்கள் மீது…

Read More »
க்ரைம்

பல நூறு கோடி மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல் – குற்றவாளிகளுக்கு துணை போகும் வனத்துறை அதிகாரிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டம் மன்னவனுர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான பேரிஜம் பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக இருந்து வருகிறது இந்த பகுதியில்…

Read More »
செய்திகள்

மீட்கப்பட்ட 2 புலி குட்டிகளில் ஒன்று உயிரிழந்தது

ஊட்டி: மீட்கப்பட்ட இரண்டு புலிக்குட்டிகளில் ஒன்று உயிரிழந்துள்ளது. உயிருடன் உள்ள மற்றொரு குட்டிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க சென்னை அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக…

Read More »
செய்திகள்

தொட்டியில் விழுந்த புள்ளி மானை மீட்ட தீயணைப்புத் துறையினர்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அய்யாபட்டியில் உள்ள தங்கராஜ் என்பவரது தோட்டத்தில் சுமார் 10 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆண் புள்ளி மான் தவறி விழுந்தது.…

Read More »
Back to top button