திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன . இதற்காக ஸ்டேட்…
Read More »திண்டுக்கல், நிலக்கோட்டை(தனி) சட்டமன்றத்தொகுதி உட்பட்ட நிலக்கோட்டை வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.தேர்தல்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து சார் பதிவாளர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யக்கூடிய நிலை தொடர்ந்து…
Read More »10 வருடம் எம்எல்ஏவாகவும்,, ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த சீனிவாசன் தொகுதிக்காக என்ன செய்தார் – நீங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என பட்டியல் போட முடியுமா…
Read More »சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் ஆஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, இன்று சேலத்தில் உள்ள அவர் இல்லத்தில் எழும்பி பிரகாசி மிஷனரி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வீரா’ சாமிநாதன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கூம்பூர், புதூர், உள்ளிட்ட பல்வேறு…
Read More »கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் வேடசந்தூர் திமுக வேட்பாளரை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்வதாக மேற்கு…
Read More »அண்ணாமலையை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சேர்ந்து போட்ட திட்டம் தான் இது என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.…
Read More »திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிறப்பு நூலகம் ஒன்று இயங்கி வருகிறது இந்த நூலகமானது தமிழ்நாடு…
Read More »File Picture திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. சீனிவாசன் அவர்களின் அறிமுகக் கூட்டம் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இதில் புதிய நீதி…
Read More »வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் நசிர் ராஜா கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல்லுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை எங்களுக்கு…
Read More »திண்டுக்கல்லில் நேற்று இரவு திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்பி அவர்கள் திண்டுக்கல்லில் போட்டியிடும் ஐபி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து நாகல் நகர் பகுதியில்…
Read More »நேற்று காணாமல் போன 4 இளைஞர்களில் இன்று காலை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிரிழப்பதற்கு முன் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி…
Read More »பூட்டிய கடையை திறந்து மதுபாட்டில்களை கடத்தி காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்.…
Read More »