அரசியல்

சர்வாதிகாரியாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் – உட்கட்சி பூசலால் அவசர ஆலோசனை கூட்டம்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் வேடசந்தூர் திமுக வேட்பாளரை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்வதாக மேற்கு…

Read More »
அரசியல்

அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள் – போட்டு உடைத்த திருச்சி சூர்யா!

அண்ணாமலையை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சேர்ந்து போட்ட திட்டம் தான் இது என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.…

Read More »
விமர்சனங்கள்

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதிய நூலகக் கட்டிடத்தில் மழைநீர் அருவி போல் கொட்டியது – படிக்க வந்தவர்கள் வேதனை

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தின் கீழ் தளத்தில் சிறப்பு நூலகம் ஒன்று இயங்கி வருகிறது இந்த நூலகமானது தமிழ்நாடு…

Read More »
விமர்சனங்கள்

வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பணப்பட்டுவாடா வேடிக்கை பார்க்கிறதா பறக்கும் படை

File Picture திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான சி. சீனிவாசன் அவர்களின் அறிமுகக் கூட்டம் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்றது. இதில் புதிய நீதி…

Read More »
அரசியல்

திண்டுக்கல்லில் தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நசீர் ராஜா என்று வேட்பு மனு தாக்கல் செய்தார்

வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வேட்பாளர் நசிர் ராஜா கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளாக திண்டுக்கல்லுக்கு எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை எங்களுக்கு…

Read More »
செய்திகள்

திண்டுக்கலில் கனிமொழி எம் பி பிரசாரத்தில் தேர்தல் விதி மீறலா நடவடிக்கை எடுக்குமா தேர்தல் பறக்கும் படை

திண்டுக்கல்லில் நேற்று இரவு திண்டுக்கல் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்பி அவர்கள் திண்டுக்கல்லில் போட்டியிடும் ஐபி செந்தில்குமார் அவர்களை ஆதரித்து நாகல் நகர் பகுதியில்…

Read More »
செய்திகள்

அருவியில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி: 3 உடல்கள் மீட்பு

நேற்று காணாமல் போன 4 இளைஞர்களில் இன்று காலை 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் உயிரிழப்பதற்கு முன் மகிழ்ச்சியுடன் அருவிக்குச் செல்லும் வீடியோ தற்போது வைரலாகி…

Read More »
கோக்கு மாக்கு

காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்

பூட்டிய கடையை திறந்து மதுபாட்டில்களை கடத்தி காவல்துறையினர் எத்தனை ரைடு வந்தாலும் எதற்கும் அசர மாட்டோம் என கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்து வரும் மாஃபியாக்கள்.…

Read More »
க்ரைம்

மகாவீர் ஜெயந்தியன்று திறந்துவைத்து இறைச்சி கடைகள் வழக்கம்போல இயங்கியது -கண்டுகொள்ளாத மாநகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கும் விலங்குகள் வதை தடுப்பு சங்கம்

File Picture மகாவீர் ஜெயந்தி 31/03/2026 அன்று வருகிறது. மகாவீர் ஜெயந்தி என்பது ஜைன மதத்தின் இருபத்தி நான்காவது மற்றும் இறுதி தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்த நாளைக்…

Read More »
அரசியல்

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் முடிவை மறுபரிசீலனை செய்கிறார் திருமாவளவன்

ராம் விலாஸ் பஸ்வான் போல அகில இந்திய அளவில் வளர்ந்துவரும் தலித் தலைவரான அவர் எம்பி பதிவியை ராஜிநாமா செய்ய வேண்டாம் என்று கார்கே கேட்டுக் கோண்டிருக்கிறார்.…

Read More »
கோக்கு மாக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

சமூக வலைதள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி – சாலை மறியல் – அடிதடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள AMS…

Read More »
க்ரைம்

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

சமூக வலைதள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி – சாலை மறியல் – அடிதடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள AMS…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல்லில் திமுகவினர் இடையே உட்கட்சி பூசலால் பரபரப்பு

சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட போவதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு முன்பு தீக்குளிக்க போவதாகவும் சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பதிவிட்டதால்…

Read More »
க்ரைம்

எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக 1.30 கோடி மோசடி செய்த திமுக நிர்வாகிகள் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாவின் கணவர் நாகலிங்கம் என்பவர் பெரியகுளம் நகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.…

Read More »
க்ரைம்

சட்டவிரோத மாடுகள் போக்குவரத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் , விலங்குகள் வதை தடுப்பு சங்கம் – 3 மாடுகள் பலி

கடந்த 12.03.2026 அன்று காலை திண்டுக்கல் மாவட்டம் , செம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் ஊருக்கு அருகே…

Read More »
Back to top button