செய்திகள்

பதறவைக்கும் சிசிடிவி காட்சி: நத்தம் அருகே கார் மோதி முதியவர் பலி

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பான பதறவைக்கும் சிசிடிவி…

Read More »
விமர்சனங்கள்

அலறும் சைலன்சர்கள் – கல்லூரி மாணவர்கள் தேசிய நெடுஞ்சாலை 83-ல் அட்ராசிட்டி 

திண்டுக்கல் – பழனி தேசிய நெடுஞ்சாலை 83- ல் பிரபல தனியார் கல்லூரி மற்றும் பள்ளி வளாகம் உள்ளது .  இங்கு 5000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்…

Read More »
செய்திகள்

கிருஷ்ணகிரி : 40 ஏக்கர் நிலத்தில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி – ஆட்சியர் தினேஷ் குமார் நேரில் ஆய்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் மோட்டூர் கிராமத்தில் வனத்துறைக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலப்பரப்பில் 12,000 மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர்…

Read More »
க்ரைம்

காவல் நிலையத்தில் கையெழுத்திடச் சென்றவர் வெட்டிக்கொலை – மர்ம கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு

திருவள்ளூர் மாவட்டம் பாகல்மேடு பகுதியில் பட்டப்பகலில் ஒருவர் மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : இரண்டு மாதங்களாக குடிநீர் வரவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு

திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டி ஊராட்சிப் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக முறையாக குடிநீர் திறந்து விடப்படுவதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது குறித்து குடிநீர் திறந்து விடும்…

Read More »
செய்திகள்

உதயநிதியிடம் திமுக நிர்வாகி அன்பில் மகேஷ் உதவியாளரை மாற்றக் கோரிக்கை

. திருச்சி வந்தடைந்த திமுக இளைஞரணி செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினுக்கு, திமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, திருச்சி மாவட்ட திமுக ஐடி…

Read More »
க்ரைம்

சங்கரன்கோவில் : மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் வாலிபர் படுகொலை – மூவர் கைது!

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். அவர் அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தகவலறிந்து…

Read More »
க்ரைம்

கடலூர் : பைக்கில் இருந்த பணத்தை திருடியவர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடரி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் மதுபான கடைக்கு, மலையனூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் தனது இருசக்கர வாகனத்தை மதுபான கடை வளாகத்தில்…

Read More »
க்ரைம்

ஆசிரியரிடம் நகையை பறிக்க முயன்ற மர்மநபர்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை பகுதியில் உள்ள பூங்கா நகரைச் சேர்ந்தவர் அவிநாசிமணி இவரது மனைவி சண்முகப்பிரியா. இவர் கரிக்காலி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.…

Read More »
செய்திகள்

மது போதையில் இளம்பெண்கள் இருவர் அட்டகாசம்

சென்னை புழல் காவாங்கரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு பெண்கள், அருகில் சென்ற வாகனங்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட வாகன ஓட்டிகளிடம் அவர்கள்…

Read More »
விளையாட்டு

சென்னையில் 72,000 விநாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை

சென்னையில் கோலாகலமாக நடைபெற்ற 13-வது தமிழ்நாடு யோகா திருவிழாவில், தொடர்ந்து 72,000 விநாடிகள் யோகாசனம் செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. நொளம்பூர் டெக்கலத்தான் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை…

Read More »
க்ரைம்

திருச்சி : லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் மீது புகார்

திருச்சி இனாம்குளத்தூர் சந்தப்பேட்டை பகுதியில் முகமது இப்ராஹிம் என்பவர் அயன் செய்யும் கடை நடத்தி வருகிறார். அந்த கடையில் மின் கட்டணத்துடன் டெபாசிட் தொகையும் உயர்ந்தது. இது…

Read More »
அரசியல்

தஞ்சாவூர் : முதலமைச்சர் விஜய்யை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்‌ தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும், கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயம்…

Read More »
ஆன்மீகம்

திண்டுக்கல் : 250 மாடுகளுடன் பாரம்பரிய மாடு ஓட்டத் திருவிழா

திண்டுக்கல் மாவட்டம் தங்கம்மாபட்டியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மல்லையன் சாமி திருக்கோயிலில் பாரம்பரிய மாடு மாலை தாண்டும் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 18 மந்தைகளைச் சேர்ந்த…

Read More »
க்ரைம்

தூத்துக்குடி : மதுபாட்டில்கள் கொள்ளை – மர்ம கும்பலை போலீசார் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் மூன்றாவது மைல் பகுதியில் மதுபானக் கடை செயல்பட்டு வருகின்றது. அந்த கடையில் இரவு 10 மணியளவில் மதுபான விற்பனை முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு…

Read More »
Back to top button