தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பகுத்தறிவுப் போராளி தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து…
Read More »அந்தியூரை அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் குட்டையூர், வேலம்பட்டி, மட்டிமரத்தள்ளி மலை கிராமங்கள் உள்ளன. மூன்று நாட்களுக்கும் மேலாக, பர்கூர் பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதே போன்று…
Read More »நடந்த சம்பவம் குறித்து புகார் கொடுக்க சென்ற பெண்ணிடம் ஆதார் கேட்டு அலைக்கழித்ததாக போலீசார் மீது குற்றச்சாட்டு திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை தாலுகா செங்குளத்துப்பட்டியை சேர்ந்த இளம்பெண்…
Read More »திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை அடுத்த கொம்பேறிபட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாவட்ட நலப்பணிகள் இணைஇயக்குனர் பாரதி தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டபோது முறையாக மருத்தும் படிக்காமல் அந்தோணிதாஸ்(68)…
Read More »திண்டுக்கல் மாவட்டம் இந்த கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக ஐந்து கால பூஜைகள் நடைபெற்று நேற்று இரவு டன் நிறைவுற்று… இன்று காலை ஆறாவது கால…
Read More »டி.வி.ஏ. நகர் 2-வது தெருவில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டப்பட்ட குழிகள்
Read More »திண்டுக்கல்லில் உள்ள இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் காந்திகிராமியப் பல்கலைக்கழகத்தில் இந்தித்துறையின் சார்பில் ‘இந்தி நாள்’ விழா 17.09.2026 வியாழக்கிழமை அன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.மொழி நல்லிணக்கம்,…
Read More »திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ், உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பாக பல்வேறு முக்கிய கருத்துகளை தெரிவித்தார். உறுப்பு மாற்று என்பது முக்கியமான மருத்துவ…
Read More »கேரள மாநிலம், கோட்டையத்தை சேர்ந்த சுனில், நண்பர்களுடன் துாத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், அந்த பகுதியை சேர்ந்த, மனநலம் பாதித்த…
Read More »கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் தென்னை விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. இதனை சார்ந்து தென்னை நார் மற்றும் கயிறு உற்பத்தி உள்ளிட்ட…
Read More »நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட அனவன் குடியிருப்பு கிராமத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் கரடி நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது. இதனால் கரடியை பாதுகாப்பாகப்…
Read More »சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே குருந்தணி வாரியேந்தல் பகுதியில் தெய்வேந்திரன், அவரது நண்பர் பூப்பாண்டி ஆகிய இருவரும், நேற்று மதியம் காரில் பையூர் கொடிக்காடு வந்தனர். அங்குள்ள…
Read More »பெருங்குடி துணை மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால், 10 மணி நேரத்திற்கும் மேல் மின் தடை ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.…
Read More »ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, நள்ளிரவில் பாதுகாப்புப் படையினரும் போலீசாரும் இணைந்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில்,…
Read More »சென்னை தண்டையார்பேட்டை வள்ளலார் சாலையில் உள்ள அலுவலகத்தில் மாதாந்திர மண்டலக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கவுன்சிலர்கள் குடிநீர், கழிவுநீர், சாலை வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை…
Read More »



