தமிழக வெற்றி கழகம் திண்டுக்கல் மாநகர் 19-வது வார்டு சார்பாக திண்டுக்கல் YMR பட்டி தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 10 , 12-…
Read More »தூத்துக்குடி மாவட்டத்தில் காமராஜ் கல்லூரியில் முதல் முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தென்னிந்திய அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரப்…
Read More »] பழனி அருகே வீட்டில் வைத்து சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல்…
Read More »தென்காசி மாவட்டம் நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி செயலர் பாலசுப்ரமணியன் சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணி முடித்து வீடு திரும்பிய நிலையில் தெற்குப்புதூர் விலக்கு பகுதியில்…
Read More »கர்நாடக மாநிலம் ஹோலேமுரதட்டி வனப்பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது சட்டவிரோதமாக விலங்குகளை வேட்டையாட முயன்ற 6 பேர் கொண்ட கும்பலைக் கண்டு சரணடையுமாறு…
Read More »தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வணிக வளாகத்தின்கீழ் தளத்தில் இருசக்கர வாகன விற்பனை நிலையம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் பின்புற முள் காட்டுப்…
Read More »சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நல்வாழ்வு தூதர் திட்டத்தை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாணவர்களுக்கு சமூக வலைதளத்தின்…
Read More »தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் கைது செய்யப்பட்டார்.…
Read More »பழனி அருகே நெய்க்காரப்பட்டி வி.கே.மில்ஸ் போலாமாவலசு பகுதியில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 88 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பழனி தாலுகா காவல் ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையில்…
Read More »திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பெரியகுளத்தில் சீமை கருவேல மரங்களை த.வெ.க.நிர்வாகிகள் மற்றும் தன் ஆர்வலர்கள் இணைந்து அகற்றும் பணியை துவக்கினர். நீர்நிலைகள் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றுமாறு…
Read More »திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் பகுதியில் அமைந்துள்ள முகத்துவாரம் என்பது கழிவு நீர் மற்றும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீர்கள் கடலில் கலக்கும் இடம். இந்த இடத்தில் இன்று…
Read More »தமிழ்நாடு எலும்பியல் சங்கம், திண்டுக்கல் மாவட்ட எலும்பியல் சங்கம் மற்றும் மாவட்ட தடகள சங்கம் இணைந்து நடத்தும் வீரர் வீராங்கனைகளின் உடல் நலன் கருதி மாரத்தான் போட்டியானது…
Read More »சென்னை திருவொற்றியூர் பகுதியில் அரசு ஜெயகோபால் கரோடியா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்ற நிலையில், அந்த பள்ளியில் பயிலும் பிளஸ்-2 மாணவர்கள் கஞ்சா அடிப்பதை அப்பள்ளியில் பயிலும்…
Read More »என்ரிகா மதுபான ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் பரபரப்பு பின்னணி என்ன என்பது குறித்து டீடெயில் ரிப்போர்ட்…. தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ரிகா மதுபான தயாரிப்பு…
Read More »என்ரிகா மதுபான ஆலையில் நடத்தப்பட்ட சோதனையின் பரபரப்பு பின்னணி என்ன என்பது குறித்து டீடெயில் ரிப்போர்ட்…. தமிழக அரசியலில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது என்ரிகா மதுபான தயாரிப்பு…
Read More »