ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் 45 நாட்களில் திடீர் பணியிட மாற்றம்* லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி, இயக்குநர் பொறுப்பை கூடுதலாக சேர்த்து…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மொபைல் செயலி மூலம் பழகிய நண்பரையே தாக்கி, ஓரினச்சேர்க்கை வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி நகை மற்றும் செல்போன் பறித்த…
Read More »சென்னை ஜூலை 13, பெரம்பூர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது அலுவலகம் திறந்து வைத்து மற்றும் ரேஷன் கடை வியாசர்பாடி பேருந்து நிலையம் ஆகியவைகளில்…
Read More »கன்னியாகுமரி மாவட்டம்தேங்காய் பட்டணம் அருகே உள்ள கீழ்குளம் பருத்திவிளை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி . அதே பகுதியில் உள்ள கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
Read More »குற்றாலத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர்களில் ஹோட்டல் கழிவுகள் மற்றும் லாட்ஜ் கழிவுகள் வெளிப்படையாக ஓடும் தண்ணீர் கலக்கின்றன. இதனால் குற்றாலத்தில் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. குற்றாலத்தில் ஓடும் ஆறானது நீண்ட தூரம் செல்கின்றது. ஆனால் அதில் கழிவு கலப்பதால் விவசாயத்திற்கு செல்லும் நீரானது கழிவுநீராக வயல்களை சென்றடைகிறது…இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலில்…
Read More »சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. தமிழ்நாட்டில் ராஜினாமா செய்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…
Read More »தேர்தல் நேரத்தில் செத்த பாம்பை அடித்துக் கொண்டு கருநாகத்தை விட்டு விட்டோம் அந்த தவறை மீண்டும் செய்ய மாட்டோம் திருமாவளவன் குறித்து கேள்வி எழுப்ப முற்பட்டபோது கூட்டணி…
Read More »சென்னை தலைமைச் செயலகம் முன்பு டீசலை தலையில் ஊற்றிக் கொண்ட பெண். அவரை தடுத்து நிறுத்தி கைது செய்த காவல்துறையினர். கோட்டை காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்று…
Read More »செங்கல்பட்டு அருகே அரசினர் பாதுகாப்பு இடத்தில் இருந்து 12 பேர் பாதுகாவலரை தாக்கி விட்டு தப்பி ஓட்டம் சாலையில் சென்ற பொது மக்களை தாக்கி 3 இருசக்கர…
Read More »சென்னை ஜூலை 13, தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 2வது தெருவை சேர்ந்தவர் ராஜா இவர் திமுக வட்ட துணைச் செயலாளராக உள்ளார் இவருக்கு மனைவி மற்றும் வீரப்பிள்ளைகள்…
Read More »துபாயிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது இந்தியாவில் ஜானகி போல் பின்னணி பாடகி இல்லை.…
Read More »சாலையில் சென்ற பொது மக்களை தாக்கி 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் கைபேசிகளை பறித்து சென்றதால் பரபரப்பு….. செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பழத்தோட்டம்…
Read More »பீகாரின் ககாரியா பகுதியில், ஓடும் ரயிலில் பயணி ஒருவரின் Mobile-ஐ பறிக்க முயன்ற இளைஞரின் திட்டம் தலைகீழாக மாறியது. ரயிலுக்கு வெளியே நின்றபடி, ஜன்னல் வழியாகப் பயணியின்…
Read More »