க்ரைம்

தாழ்வாக செல்லும் மின்சார கம்பி உரசி ஆண் காட்டுயானை பலி

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சி, பரப்பலாறு அணை காப்புக்காடு ஓடையை கடந்து செல்ல முயன்றபோது தாழ்வாக செல்லும் மின்சார கம்பியில்…

Read More »
விமர்சனங்கள்

பழனி விவகாரம் – திமுக அதிரடி

“பழனி கோயிலில் மொட்டை போட்டு பார்த்திருப்போம். ஆனால் பழனிக்கே மொட்டை போடப்பட்டுள்ளது. 60, 70 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து சப் ரிஜிஸ்டரை அழைத்து வந்து, ஒரு நாள்…

Read More »
செய்திகள்

பழனி அறநிலையத்துறை அதிகாரிகள் 5-க்கும் மேற்பட்டோரிடம் சிபிசிஐடி காவல் கண்காணிப்பாளர் சஜிதா IPS இன்று தீவிர விசாரணை

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்குச் சொந்தமான ரூபாய் 100 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த விவகாரம் தொடர்பாக, திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழனி அறநிலையத்துறை அதிகாரிகள்…

Read More »
செய்திகள்

கிராமங்களில் உள்ள கபடி வீரர்களை ஊக்குவிக்க, நவீன மைதானங்களை சிற்றூர்களில்,அரசு ஏற்படுத்தி தர வேண்டுமென கன்னியாகுமரி மாவட்ட அமெச்சூர் கபடி கழகம் சார்பில் கோரிக்கை

37 வது ஆண்டு பள்ளி கல்லூரி மாணவ மாணவர்களுக்கான கபடி சாம்பியன் போட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் நடைபெற்றது-மூன்று நாட்கள் நடைபெற்று…

Read More »
செய்திகள்

அதிமுக வார்டு கவுன்சிலரின் கணவர் ரயில்வே காவல்துறையினரால் அதிரடி கைது

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை ரயில் நிலையத்தில் ரயில் போக்குவரத்து விரிவாக்கத்திற்காக ரயில்வே துறையின் சார்பாக நிலங்கள் எடுக்கப்பட்டது அதில் ஒரு சிலருக்கு சதுர அடி…

Read More »
க்ரைம்

காவல்துறை விரல் ரேகை பிரிவு சார்பு ஆய்வாளர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல் துறையில் விரல் ரேகை பிரிவில் சார்பு ஆய்வாளராக பணியாற்றி வந்த விக்னேஷ் இவர் பழனி அருகே ஐவர் மலை திரௌபதி அம்மன் கோவிலில்…

Read More »
செய்திகள்

பஸ் நிறுத்தத்தில் அரிவாளுடன் சாகசம் செய்த வாலிபரை பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார்

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே கோபால்பட்டி பேருந்து நிறுத்தத்தில், அரிவாளுடன் சாலையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர். கோபால்பட்டி பேருந்து நிறுத்தத்தில் சுமார்…

Read More »
செய்திகள்

போதைப்பொருட்களை எதிரான விழிப்புணர்வு பேரணி

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாவட்ட காவல்துறை மற்றும் மாசில்லா திண்டுக்கல் மாநகரத்தை உருவாக்க இணைவோம் இயக்கம் சார்பாகநடைபெற்ற போதை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…

Read More »
செய்திகள்

தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம்

15.07.2026-PR-35-Horticulture-PMFBYDownloa திண்டுக்கல் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் நடப்பு 2026-ஆம் ஆண்டிற்கானகுறுவை பருவத்தில் தோட்டக்கலை பயிர்களை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்கள்…

Read More »
செய்திகள்

மண்ணெண்ணெய் குண்டு வீசியது தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி குரும்பபட்டி ராஜேஷ் என்பவர் வீட்டின் முன்புறமும் மற்றும் இடையகோட்டை பகுதியில் பெருமாளம்மாள் என்பவர் வீட்டின் முன்புறமும் நேற்று மர்ம நபர்கள் மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட…

Read More »
விளையாட்டு

இது மெஸ்ஸி மேஜிக்

FIFA உலக கோப்பை வரலாற்றில் 3வது முறையாக இறுதிப் போட்டியில் களமிறங்கும் முதல் வீரர் என்ற புதிய சாதனையை படைக்கவுள்ளார் மெஸ்ஸி! 2014, 2022 இறுதிப் போட்டிகளைத்…

Read More »
விளையாட்டு

அர்ஜென்டினா இங்கிலாந்து அரையிறுதிப்போட்டியினை மெகா ஸ்கிரீனில் ஆரவாரத்துடன் கண்டுகளித்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் .

48 நாடுகள் பங்கேற்கும் உலககோப்பைக்கான கால்பந்து போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் கால்பந்தாட்ட ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகவும்,கால்பந்தாட்ட வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், திண்டுக்கல் மாவட்ட கால்பந்து…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது – 5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனி மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகம்நயினார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பழனி – கொடைக்கானல் சாலையில் கஞ்சா…

Read More »
க்ரைம்

“மடியில் கனமில்லை” : எ. வ. வேலு பரபரப்பு பேட்டி…

எனக்கு மடியில் கனமில்லை வழியில் பயமில்லை நான் எந்தவித குற்றமும் செய்யாதவன் அரசாங்கம் என்னை திட்டமிட்டு இதில் இணைத்துள்ளார்கள் லஞ்ச ஒழிப்புத் துறையில் 5 மணி நேர…

Read More »
க்ரைம்

டெண்டர் முறைகேடு வழக்கு : 100க்கும் மேற்ப்பட்ட கேள்விகளை அடுக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை

நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் எ.வ. வேலுவிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு இரண்டு மணி நேரமாக தீவிர விசாரணை…

Read More »
Back to top button