க்ரைம்

தூக்கத்தை கெடுத்து பண பட்டுவாடா செய்ததை கண்டித்த பெண்ணை ஆபாசமாக பேசிய திமுக தலைமைக் கழக பேச்சாளர் மீது காவல் நிலையத்தில் புகார்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி சண்முகநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் யுவராணி. அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டு ஜன்னலை திறந்து பார்த்துள்ளார்.…

Read More »
க்ரைம்

வாக்காளர்களிடம்பாலில் சத்தியம் வாங்கி வெள்ளி நாணயம் விநியோகம் செய்ய முயன்ற திமுக-வினர்

வெள்ளி நாணயம், பால் பாக்கெட்களுடன் கூடிய 2 கண்டெய்னர், 2 கார், 7 டாட்டா ஏஸ் வாகனங்களை பிடித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த அ.தி.மு.க-வினர் திண்டுக்கல்…

Read More »
விமர்சனங்கள்

ஐ.பெரியசாமி வீட்டை முற்றுகையிட்ட பெண்கள் – பத்திரிக்கையாளர்களுக்கு மிரட்டல்

பண பட்டுவாடா பிரச்சனை தமிழகத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தல் 2026 நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று திமுக சார்பாக வாக்காளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் பணம் பட்டுவாடா…

Read More »
விமர்சனங்கள்

ஓட்டுக்கு பணம் கொடுத்த திமுகவினர்

எனக்கு எங்கே பணம் என கேட்ட பெண்ணிடம் விபச்சாரம் செய்து சம்பாரித்துக்கொள் என ஆபாசமாக கூறிய திமுக பிரமுகர் தமிழகம் முழுவதும் தற்போது சட்டமன்றத் தேர்தல் நாளில்…

Read More »
விமர்சனங்கள்

நகராட்சி கட்டண கழிப்பிடத்தில் அடாவடி வசூல்

சங்கரன்கோவில் நகராட்சி அதிநவீன கட்டண கழிப்பிடம் பேருந்து நிலையத்தின் உள்ளே ஒன்று உள்ளது . அங்கு உள்ள ஒப்பந்ததாரர் பொது மக்களிடம் கட்டணமாக பத்து ரூபாய் வசூலித்து…

Read More »
க்ரைம்

தபால் ஓட்டுப்பதிவு நடந்த பள்ளிக்குள் ஓட்டு சேகரித்த திமுக கட்சியினர் – அதிமுகவினர் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்

திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி , திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தின் அருகில் உள்ள பிரபல அரசு உதவிபெறும் பள்ளியான புனித மரியன்னை மேல்நிலை பள்ளியில் ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு…

Read More »
விமர்சனங்கள்

திமுக தலைவர் பிரச்சாரம் – கடைகளை மூடச் சொன்ன காவல் துறை – புகார் அளித்த வியாபாரிகளை கண்டுபிடிக்க தீவிர விசாரணை

திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே இன்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன . இதற்காக ஸ்டேட்…

Read More »
செய்திகள்

செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் – தேர்தல் பறக்கும் படையினர் வீடு, வீடாக விசாரணை

திண்டுக்கல், நிலக்கோட்டை(தனி) சட்டமன்றத்தொகுதி உட்பட்ட நிலக்கோட்டை வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக சார்பில் ரூ.10,000 ரூ.2,000 செக் மாதிரிகளை கொடுத்து அதிமுகவினர் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தனர்.தேர்தல்…

Read More »
க்ரைம்

ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் வீட்டின் 60 பவுன் தங்க நகை, கார் கொள்ளை – எஸ்.பி.விசாரணை

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நல்லாகவுண்டனூரை சேர்ந்த காளிமுத்து(75) இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அலுவலர் ஆவார். இவர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இவரது…

Read More »
செய்திகள்

சார் பதிவாளர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடர்ந்து சார் பதிவாளர் மூன்று மாதத்திற்கு ஒரு முறை மாற்றம் செய்யக்கூடிய நிலை தொடர்ந்து…

Read More »
அரசியல்

தேர்தல் பரப்புரையில் அதிமுக வேட்பாளரை வெளுத்து வாங்கிய திமுக வேட்பாளர்

10 வருடம் எம்எல்ஏவாகவும்,, ஐந்தாண்டு காலம் அமைச்சராக இருந்த சீனிவாசன் தொகுதிக்காக என்ன செய்தார் – நீங்கள் தொகுதிக்கு என்ன செய்தீர்கள் என பட்டியல் போட முடியுமா…

Read More »
செய்திகள்

அஇஅதிமுக பொதுச் செயலாளரை சந்தித்த எழும்பி பிரகாசி மிஷனரி பேராயத்தின் தந்தை பேராயர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வரும் ஆஇஅதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமியை, இன்று சேலத்தில் உள்ள அவர் இல்லத்தில் எழும்பி பிரகாசி மிஷனரி…

Read More »
அரசியல்

சொந்த கட்சியின் MLA- வை குறை சொல்லி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக வீரா’ சாமிநாதன் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் இன்று வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட கூம்பூர், புதூர், உள்ளிட்ட பல்வேறு…

Read More »
அரசியல்

சர்வாதிகாரியாக செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் – உட்கட்சி பூசலால் அவசர ஆலோசனை கூட்டம்

கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சர்வாதிகாரியாக செயல்படுவதாகவும், காங்கிரஸ் கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவர் சாமிநாதன் வேடசந்தூர் திமுக வேட்பாளரை தோற்கடிக்க மறைமுகமாக வேலை செய்வதாக மேற்கு…

Read More »
அரசியல்

அண்ணாமலை சட்டசபைக்குள் வரக்கூடாது என பிளான் போட்ட முக்கிய தலைகள் – போட்டு உடைத்த திருச்சி சூர்யா!

அண்ணாமலையை சட்டசபைக்குள் வரவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமியும், நயினார் நாகேந்திரனும் சேர்ந்து போட்ட திட்டம் தான் இது என பாஜக முன்னாள் நிர்வாகி திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார்.…

Read More »
Back to top button