தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அலுவலக மேற்பார்வையாளராக ராஜ்குமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அரசு ஒப்பந்ததாரர் ஒருவரிடம் பணம் கேட்டு…
Read More »திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமனங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக புகார் எழுந்துள்ளது. அந்த புகாரைத் தொடர்ந்து,…
Read More »சென்னையில், போரூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலில் அடிப்படையில், போலீசார் கோவூர் தைலந்தோப்பு…
Read More »தமிழக முதல்வர் மற்றும் தமிழக காவல்துறை உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு திட்டத்தின் கீழ் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, செங்குன்றம்…
Read More »தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் பாண்டியன். இவர் இன்று (திங்கட்கிழமை) தனது மொபட்டில் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக பின்புற சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக…
Read More »வடமாநிலங்களில் கனமழை மழையின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ளதால், கங்கை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் கங்கை ஆற்றில் இதற்கு முன் இல்லாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து…
Read More »தெலுங்கானா மாநிலம் மகபூப் நகர் மாவட்டத்தில் உள்ள நியூ டவுன் பகுதியில் நள்ளிரவில் சென்ற ஒரு ஆட்டோவில் இருந்து பச்சிளம் குழந்தையை சாலையில் வீசிவிட்டு மர்ம நபர்கள்…
Read More »விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் வெற்றி பெற்ற தவெக எம்எல்ஏ ஜெகதீஸ்வரி, தமிழக சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று…
Read More »தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு சார்பில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் வரும்…
Read More »சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் 1-ம்…
Read More »நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 1,250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 4,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10வது நாளாக தொடர்ந்து மீட்பு மற்றும் தேடுதல்…
Read More »தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம்,புள்ளாவெளி உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உப்பு உற்பத்தி செய்து வருகின்றனர்.…
Read More »தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வேலாயுதநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி. ஆட்டோ ஓட்டி வரும் இவருக்கு ராமலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகள் மற்றும் மகனும் உள்ளனர். முனியசாமி…
Read More »விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் குமாரசாமி ராஜா நகரைச் சேர்ந்தவர் விஜய் ஆனந்த். இவர் சிவகாசியில் உள்ள கனரா வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று…
Read More »தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே தனது தந்தை ஹரியுடன் பைக்கில் சென்ற அவரது குழந்தைகளான கதிர்வேல், சஞ்சய் ஆகியோர் எதிர்பாராதவிதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்துள்ளனர். அப்போது…
Read More »