க்ரைம்

போதை மாத்திரைகள் விற்பனை செய்த 5 வாலிபர்கள் கைது – 725 போதை மாத்திரைகள் பறிமுதல்

திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் இளஞ்செழியன் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் முத்துக்குமார், ஜான்சன்…

Read More »
கோக்கு மாக்கு

  விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுக்க சொன்னா கிணறு தோண்டிய மணல் மாபியா

மாவட்டம் முழுவதும் உள்ள குளங்களில் வண்டல் மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெற்று விவசாயிகள் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்திய நிலையில் இதனை பயன்படுத்தி டிப்பர்…

Read More »
செய்திகள்

கொட்டி எரிக்கப்படும் கோழி கழிவுகள் – பாதிக்கப்படும் நீர்நிலை

பழனி ஆயக்குடி பேரூராட்சிக்கு எதிரே உள்ள குளத்தில் அப்பகுதியில் இருக்கும் வியாபாரிகள் கோழி கழிவுகளை குளத்தில் கொட்டி எரித்து வருகின்றனர். கோழி கழிவுகள் காய்ந்த பின் தீ…

Read More »
செய்திகள்

ரூ.100 கோடி சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க நிபந்தனையுடன் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவார பகுதியில் உள்ள தண்டபாணி மடத்துக்கு சொந்தமான 100 கோடி மதிப்பிலான நிலம் மோசடியாக 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது தொடர்பாக திண்டுக்கல்…

Read More »
தொழில்நுட்பம்

மின்சார கார்களை ஏற்றிச் சென்ற முதல் சரக்கு ரயில்

தூத்துக்குடியில் இருந்து ஹரியானாவுக்கு ரயிலில் 100 வின்ஃபாஸ்ட் மின்சார கார்கள் மதுரை ரயில்வே கோட்டத்திற்கு ரூ.22.07 லட்சம் சரக்கு வருவாய் கிடைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திற்கு அருகே வின்ஃபாஸ்ட்…

Read More »
செய்திகள்

காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு

பெரியகுளம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரை தாக்கி தங்க செயின் பறிப்பு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசநாதர் மலைக்கோயில்அடிவாரத்தில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தசசிகுமார்…

Read More »
செய்திகள்

பெண்கள் குறித்து இழிவாக பேசுகின்ற ஆண்களுக்கு ஆண்மை கிடையாது – அன்புமணி ராமதாஸ் காட்டம்

சென்னை விமான நிலையத்தில் டெல்லி செல்வதற்காக வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியர்களிடம் பேசிய அவர், விவசாயிகள் கடன்…

Read More »
க்ரைம்

அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதி ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பாலன் இவர் ஆட்டோ ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். வண்ணாரப்பேட்டை சிபி சாலை சுரங்கப்பாதை அருகே பாலன் சாலையை கடக்க முயன்ற…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்துள்ள நிலையில் சின்னகோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில்…

Read More »
அரசியல்

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைதை கண்டித்து ஒசூரில் திமுகவினர் சாலை மறியல்

பழிவாங்கும் நோக்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து ஒசூரில் திமுக சார்பாக சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூரில் நேற்று நடைபெற்ற விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித்…

Read More »
செய்திகள்

ஒற்றை யானை தாக்கி கோவில் பூசாரி பலி – கிராம மக்கள் சாலை மறியல்

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்பூங்குருத்தி கிராமத்தில் ஒற்றை யானை தாக்கியதில் கோவில் பூசாரி பலியானதைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரா மாநிலம் குப்பம்…

Read More »
க்ரைம்

கொடுங்கையூரில் குடிபோதையில் நண்பரை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கு – இருவர் கைது

சென்னை கொடுங்கையூர் பகுதியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் நண்பரை கட்டை மற்றும் செங்கல்லால் தாக்கிக் கொலை செய்த வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.…

Read More »
அரசியல்

நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கு – எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் குறித்தும், நடிகை குறித்தும்…

Read More »
க்ரைம்

சோதனையில் ரூ.11,000 பணம் பறிமுதல்

திருச்சுழி அருகே சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.11,200 பணம் கைப்பற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் செயல்பட்டு…

Read More »
செய்திகள்

தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர்

கரூரில் பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கிய இடைநிலை ஆசிரியர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் சின்ன ஆண்டான் கோவில் பகுதியில்…

Read More »
Back to top button