திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சிப்பிப்பாறை வகை நாய் ஒன்று ஒரே பிரசவத்தில் 17 குட்டிகளை ஈன்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வில் 10 ஆண் குட்டிகளும் 7 பெண் குட்டிகளும் பிறந்துள்ள நிலையில்,…
Read More »தமிழகத்தில் டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு சான்றிதழை பொதுமக்களே டிஜிட்டல் முறையில் பதிவிறக்கம் செய்து கொள்ளும் புதிய நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது. சட்டசபையில் கடந்த செப்.2-ம் தேதி விதி எண்…
Read More »தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் தனது தந்தை பிரித்துக் கொடுத்த இடத்தில் வீடு கட்டி வரி செலுத்தி வந்துள்ளார். அந்த இடத்திற்கு தனிப்பட்டா கோரி விண்ணப்பித்த நிலையில், சர்வேயர்…
Read More »ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கோவிந்தபுரா பகுதியில் ராகுல் ஜா அவரது மனைவி கீதா ஜா மற்றும் 3 மகள்களும் வீட்டில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 10 மணி வரை வீட்டின் கதவு…
Read More »திருநெல்வேலி டவுன் மாதா சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திர பெருமாள். இவர் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவர் அதே பகுதியில் இட்லி கடை நடத்தி வரும் பெண்ணுக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பி தொல்லை…
Read More »அஸ்ஸாம் மாநிலம் கோலாகட் மாவட்டம் மொராங்கி வனப்பகுதியில், கழுத்தில் டிராக்டர் டயர் சிக்கிய நிலையில் யானை ஒன்று உலா வந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.…
Read More »சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பல் ஆனந்த் என்பவர் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது உடல் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஆனந்த்தின் உடலைப்…
Read More »தென்காசி மாவட்டம் நல்லூரில், சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 44 ஆசிரியர்கள் மற்றும் 4 அலுவலகப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஜூன் மாதம்…
Read More »தமிழ்நாடு முழுவதும் அனைத்து வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு சார்பில், வங்கி ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக வாரத்தில் 5 நாட்கள் வேலை என்ற…
Read More »பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் பகுதியைச் சேர்ந்த கே.சி.ஆர். குமார், திமுக ஆதிதிராவிடர் நலப்பிரிவு மற்றும் வர்த்தக அணியில் நிர்வாகியாக உள்ளார். இவருக்குச் சொந்தமான கல்குவாரி மற்றும் கிரஷரில்…
Read More »மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வர்த்தக சங்கத் தலைவராக உள்ள பாலையா, தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி சீர்காழி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவரது…
Read More »சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் அஜித்குமார் காவலாளியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம், நகை திருட்டு வழக்கு…
Read More »தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த ஆகாஷ் என்பவரும், மேலஅரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவரும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,இருவரும் கல்லூரிப்…
Read More »தென்காசி மாவட்டம் காலாங்கரை பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையின் போது வாகனத்தில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து,…
Read More »திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகஇவ்விழாவின் முக்கிய நிகழ்வான கழுகு மரம் மரம் ஏறும் நிகழ்ச்சியும் முக்கியத்துவமும் வாய்ந்தது.பாரம்பரிய வழக்கப்படி இந்த கழுகு மரம் ஏறும்நிகழ்ச்சிக்காக கடந்த இரு…
Read More »

