க்ரைம்

ரூ.15 கோடி மதிப்பிலான 3.020 கிலோ மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்

சிவகங்கையில் இருந்து மலேசியாவுக்குகடத்த திட்டமிட்டிருந்த ரூ.15 கோடிமதிப்பிலான 3.020 கிலோ மெத்தபெட்டமைன்போதைப்பொருள் மற்றும் 3 செல்போன்களைபறிமுதல் செய்து போலீசார் மெத்தபெட்டமைனை பதுக்கி வைத்திருந்த 4 பேர் கைது.

Read More »
செய்திகள்

செய்தியாளர்கள் கேள்வி கேட்டவுடன் நேரடியாக கள ஆய்வில் இறங்கிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் மாவட்டம் நேற்றைய தினம் சிறுமலை பழையூரில் செயல்படாமல் இருந்த புறகாவல் நிலையத்திற்கு ஒரு தலைமை காவலர் மற்றும் காவலர்களை நியமித்து புறக்காவல் நிலையத்தை புதுப்பித்து மாவட்ட…

Read More »
செய்திகள்

பழனி கோயிலின் ரூ.100 கோடி சொத்து பத்திரப்பதிவு ரத்தாகிறது.. கூண்டோடும் சிக்கும் அதிகாரிகள்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷின் உத்தரவின் பெயரில், பழனி அடிவாரத்தில் 100 கோடி மதிப்பிலான சொத்தை தனிநபர்களுக்கு சட்டவிரோத பத்திரப்பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும், அதனை ரத்து…

Read More »
சினிமா

படம் எப்படி இருக்கு!ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அதர்வா..

அதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள இதயம் முரளி படத்தை திண்டுக்கல்லில் ரசிகர்களுடன் பட குழு பார்த்து மகிழ்ந்தது. தனது தந்தையும் நடிகர்மான முரளியின் நினைவாக இதயம் முரளி…

Read More »
க்ரைம்

லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் பேட்டி

சென்னை, நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த மூன்றாம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி…

Read More »
செய்திகள்

போலீசார் வாகன தணிக்கையின் போது 5 கிலோ கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியது

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் அருகே திருக்கச்சூர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது சந்தேக குறிய காரை மடக்கி போலீசார் சோதனையில் ஈடுபட்ட போது விற்பனைக்காக…

Read More »
செய்திகள்

முதல்வர் ஜோசப் விஜயின் பெரம்பூர் தொகுதியில் நவீன எம்.எல்.ஏ. அலுவலகம் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் புகார்களுக்கு பிரத்யேக மொபைல் எண் – திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

முதல்வர் ஜோசப் விஜயின் பெரம்பூர் தொகுதியில் நவீன எம்.எல்.ஏ. அலுவலகம் இறுதிக்கட்டத்தில் பொதுமக்கள் புகார்களுக்கு பிரத்யேக மொபைல் ஆப்; திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம் பெரம்பூரில் பிரம்மாண்ட…

Read More »
செய்திகள்

பாதாள சாக்கடை திட்ட பணியின் போது ஜேசிபி இயந்திரத்தின் பாகம் உடைந்து விழுந்ததில் காயம் அடைந்த மூன்று வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

செங்குன்றம் அடுத்த காவாங்கரை கே.எஸ் நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக சாலையின் நடுவே பள்ளம் தோண்டப்பட்டு அதில்’ ராட்சத கழிவு நீர் தொட்டி புதைக்கும்…

Read More »
விமர்சனங்கள்

மணிமங்கலம் பகுதியில் செயல்படும் டாஸ்மார்க் கடையை மூடாமல் ஏமாற்றும் அதிகாரிகள்

டாஸ்மாக் கடையை மூடுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டு பொதுமக்களை ஏமாற்றுவதாக பொதுமக்கள் வேதனை காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே மணிமங்கலம் ஊராட்சியில் குடியிருப்புகள் மத்தியிலும், நெடுஞ்சாலையை ஓட்டியும் டாஸ்மாக்…

Read More »
விமர்சனங்கள்

போதைப்பொருள் பிரச்சினை குறித்து யாராவது பேச மாட்டார்களா என்ற ஏக்கம் இளைஞர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெருமளவில் உள்ளது அமர் பிரசாத் ரெட்டி பேட்டி

சென்னை விமான நிலையத்தில் வீ த லீடர்ஸ் நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சாரி தலைவா செய்தியாளர்களும் கூறியதாவது* சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள்…

Read More »
டிரெண்டிங்

திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் – உருக்கமான குடும்ப காட்சி!

திண்டுக்கல் அருகே காதல் திருமணம் செய்து வீட்டை விட்டு சென்ற இளம்பெண்ணை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்த சம்பவம்…

Read More »
செய்திகள்

கடலலை இழுத்துச் சென்ற உக்ரைன் நாட்டு இளம் பெண்ணை உயிரை பணயம் வைத்து மீட்ட கடலோரகாவல் படையின் மெரினா உயிர்காக்கும் குழுவினர்

இளம்பெண்ணை கடலலை இழுத்துச் செல்வதும், உயிரை பணயம் வைத்து மெரினா உயிர் காக்கும் குழுவினர் மீட்கும் வீடியோ நேற்று மாலை 4 மணி அளவில் சென்னை மெரினா…

Read More »
விமர்சனங்கள்

நலத்திட்ட வழங்கல் நிகழ்ச்சியில் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் பேசிக் கொண்டிருக்கையில் கள்ள சந்தையில் மது இருப்பதாகவும் கஞ்சா விற்பதாகவும் தனது மகன் பாட்டிலால் தாக்கப்பட்டதாகவும் பெண் ஒருவர் மீட்டிங்கில் பேசியதால் பரபரப்பு

சென்னை திருவொற்றியூர் ஈசானி மூர்த்தி கோயில் தெருவில் தமிழக முதல்வர் ஜோசப் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் பேருக்கு நல திட்டம் வழங்கும் நிகழ்ச்சி இராகவா வெங்கடேஷ்…

Read More »
டிரெண்டிங்

பொதுமக்களின் வெகுநாள் கோரிக்கையை வந்து சில நாட்களில் நிறைவேற்றிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்

திண்டுக்கல் நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களின் ஒரே டூரிஸ்ட் பகுதியாக சிறுமலை மலை பகுதி இருந்து வருகிறது. சிறுமலை மலைப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட உள்கிராமங்கள்…

Read More »
செய்திகள்

கடையநல்லூர் நகராட்சியில்மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பு – தரமற்ற உணவு வழங்கப்பட்டதால் கொந்தளித்த ஆசிரியர்கள்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி சார்பில் நகராட்சி கூட்ட அரங்கில் நகர்புறங்களில் மக்கள் தொகை கணக்கெ-டுப்பு பணி குறித்த பயிற்சி வகுப்பு கடந்த 6 நாட்களாக நடைபெற்று…

Read More »
Back to top button