க்ரைம்

மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை மலைப்பகுதியில் தண்ணீர் வரும் நீரோடை தடுத்து தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்ற…

Read More »
க்ரைம்

வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர்கசிவாக உருவாகி நீரோடைகளாக மாறி வனப்பகுதிகளில் வழியாக வந்து பண்ணைப்பட்டி, கோம்பை நீர் தேக்கத்திற்கு வந்துசேரும். திண்டுக்கல்…

Read More »
க்ரைம்

பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை

தேனி நகராட்சி அலுவலகம் ஆஞ்சநேயர் கோயில் தெரு பகுதியில் பழக்கடை பாண்டி (72) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவர் தேனியில் பைனான்ஸ் தொழில் நடத்தி…

Read More »
விமர்சனங்கள்

வாடகைக்கு விடப்படும் வீட்டு உபயோக சிலிண்டர்கள்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டத்தில், மாம்பாறை எனும் கிராமத்தில் அமைந்துள்ள முனியப்பன் ஆலயம், பிரசித்தி பெற்றது. ஆண்கள் மட்டுமே வழிபடும் ஆலயம் இது என்பது கூடுதல் தகவல்.…

Read More »
க்ரைம்

முடித்து வைக்க நடக்கும் பேரம் – கடைசி நேர பரபரப்பு

முடிவு எட்டப்படாத வனத்துறை அதிகாரிகளின் விசாரணை! DFO,ACF உட்பட வனத்துறை உயரதிகாரிகள் மற்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இதர வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும்…

Read More »
க்ரைம்

கஞ்சாவுடன் மாட்டிய பெண் – சிறைக்கு அனுப்பிய காவல் துறை

திண்டுக்கல் அருகே விற்பனைக்கு வைத்திருந்த 3.650 கிலோ கிராம் கஞ்சாவுடன் பெண் கைது! திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. பிரதீப் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி, ஒட்டன்சத்திரம்…

Read More »
க்ரைம்

மிக கொடூரமான முறையில் கடத்தப்படும் மாடுகள் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டம் மற்றும் சுற்றி உள்ள மாவட்டங்களில் இருந்து தினமும் 100-க்கும் மேற்பட்ட லாரிகளில் கேரளாவிற்கு மாடுகள் கொண்டு செல்லப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் ஆந்திரா உட்பட வெளி மாநிலங்களில்…

Read More »
செய்திகள்

விவசாய நிலங்களுக்குள் பகலிலும் உலாவரும் காட்டு யானைகள்

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் அவ்வப்போது வனவிலங்குகளானது புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவது என்பது தொடர் கதையாகி வரும் நிலையில், விவசாய நிலங்களை…

Read More »
செய்திகள்

திண்டுக்கல்லில் மாற்றுத்திறனாளிக்கு போலிசார் உதவி

திண்டுக்கல்லில் வேடப்பட்டி பகுதியில் வாழ்ந்த மூர்த்தி, நீரிழிவு நோயால் தனது ஒரு கால் இழந்த நிலையில் தினமும் கடுமையான சவால்களை எதிர்கொண்டு வந்தார்.அதேபோல், பாரதிபுரத்தில் வசிக்கும் சரவணனும்…

Read More »
ஆன்மீகம்

குற்றாலநாதர் கோயிலில் மழைநீர் கசிவு

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் அமைந்துள்ள வரலாற்று சிறாப்பு மிக்க குற்றாலநாதர் கோயிலில் தொடர்ந்து பெய்து வரும் மிதமான மழையின் காரணமாக கோயில் வளாகத்தில் உட்புறச் சுவர்களில்…

Read More »
அரசியல்

வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக காத்திருப்பு போரட்டம்

வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உள்ள கடுமையான பணி நெருக்கடிகள் மற்றும் அழுத்தங்களை களைந்திட வலியுறுத்தி அரசு ஊழியர்கள் காத்திருப்பு…

Read More »
கோக்கு மாக்கு

தென்காசி செங்கோட்டையில் 150 அண்டுகள் பழமை வாய்ந்த ஆர்ச் இடித்து அகற்றம்

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த நுழைவு ஆர்ச் இன்று (25/09/2025) அகற்றப்பட்டது. சுதந்திரத்திற்கு முன்பு செங்கோட்டை கேரளாவின் திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தது. அப்போது…

Read More »
செய்திகள்

சங்கரன்கோவில் அருகே மின்கம்பங்கள் அபாய நிலை- விவசாயிகள் கவலை

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள பொய்கைமேடு கிராமத்தில், வயல் வெளிகளில் பல மின்கம்பங்கள் சேதமடைந்து சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இதில் இரண்டு மின்கம்பகள் முற்றிலும் சேதமடைந்து…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது

திண்டுக்கல், நிலகோட்டை ஜி.தும்மலப்பட்டி கிளை தபால் அலுவலகத்தில் அஞ்சல் அலுவலராக அதே பகுதியை சேர்ந்த முனியாண்டி (59) என்பவர் பனிபுரிந்து வந்தார் .இந்நிலையில் இவர் மீது கையாடல்…

Read More »
க்ரைம்

திண்டுக்கல்லில் ரூ.30.82 லட்சம் ஏல சீட்டு மோசடி- பெண் உட்பட இருவர் கைது

திண்டுக்கல்லில் ஏல சீட்டு நடத்தி ரூ.30.82 லட்சம் மோசடி செய்த பெண் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மேற்க்கு மீனாட்சி நாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த செந்தில்குமாரிடம்,…

Read More »
Back to top button