கோக்கு மாக்கு

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

சமூக வலைதள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி – சாலை மறியல் – அடிதடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள AMS…

Read More »
க்ரைம்

தேர்தல் விதிமுறைகளை மீறி சமூக வலைதள பிரபலங்களை அழைத்து விழா நடத்துவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த வாலிபர் நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்

சமூக வலைதள பிரபலங்களை அழைத்து நிகழ்ச்சி – சாலை மறியல் – அடிதடி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள AMS…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல்லில் திமுகவினர் இடையே உட்கட்சி பூசலால் பரபரப்பு

சுயேட்சை வேட்பாளராக தேர்தலில் போட்டியிட போவதாகவும் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டு முன்பு தீக்குளிக்க போவதாகவும் சமூக வலைதளத்தில் திமுகவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பதிவிட்டதால்…

Read More »
க்ரைம்

எம்எல்ஏ சீட்டு வாங்கித் தருவதாக 1.30 கோடி மோசடி செய்த திமுக நிர்வாகிகள் கைது

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி 14வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுதாவின் கணவர் நாகலிங்கம் என்பவர் பெரியகுளம் நகர தி.மு.க இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து வருகிறார்.…

Read More »
க்ரைம்

சட்டவிரோத மாடுகள் போக்குவரத்து கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் , விலங்குகள் வதை தடுப்பு சங்கம் – 3 மாடுகள் பலி

கடந்த 12.03.2026 அன்று காலை திண்டுக்கல் மாவட்டம் , செம்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட திண்டுக்கல் – தேனி தேசிய நெடுஞ்சாலையில் சாலைப்புதூர் ஊருக்கு அருகே…

Read More »
க்ரைம்

அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரங்களை வெட்டி கடத்தல் – தடுத்து நிறுத்திய இயற்கை ஆர்வலர்கள் 

 மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிழல் தரும் மரங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன.  இந்த மரங்களின் நிழலில் தான் அங்கு வரும்…

Read More »
க்ரைம்

சிக்கிய கருப்பு ஆடு – கண்காணித்து பிடித்த உத்தரப் பிரதேச மாநில பயங்கரவாத எதிர்ப்புப் படை அதிகாரிகள்

நாட்டைக் காக்கும் கடற்படையில் பணியாற்றிவிட்டு நாட்டிற்குத் துரோகம் செய்த ஒரு கருப்பு ஆடு சிக்கியுள்ளது யார் இந்த துரோகி என்றால் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த…

Read More »
விமர்சனங்கள்

பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரை தனது சொந்த விளம்பரத்திற்காக பயன்படுத்தும் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மீது புகார்

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா சாணிப்பட்டியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பத்தாயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி உள்ளது அதற்கு வரும்…

Read More »
க்ரைம்

குளங்களில் அனுமதியின்றி மண் திருட்டால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் விவசாயிகள் அச்சம் வேடிக்கை பார்க்கும் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம்

குஜிலியம்பாறை தாலுகாவில் கிராமப் பகுதி அனைத்து குளங்களிலும் அனுமதியின்றி மண் திருடப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்…

Read More »
செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக பூண்டு கண்காட்சி

மலைப்பூண்டு தமிழகத்தில் முதன்முறையாக கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் 63-வது மலர் கண்காட்சியையொட்டி, பூண்டு கண்காட்சி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவத்…

Read More »
விமர்சனங்கள்

முறையாக பயன்படுத்தப்படாத சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழு வசூல் – குப்பை மேடாக மாறிவரும் சிறுமலை மலை பகுதி

திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் மட்டுமின்றி பல வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில மக்கள் வந்து செல்லும் முக்கிய சுற்றுலா தலமாக மாறிவரும் சிறுமலை இங்கு…

Read More »
விமர்சனங்கள்

களைகட்டும் சூதாட்டம் – கண்டுகொள்ளாத காவல்துறை

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கருமலை தோப்புபட்டி பகுதியில் களைகட்டும் சூதாட்ட கும்பல் -வீடியோ வைரல் இந்த கருமலை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த பல மாதங்களாக இது…

Read More »
க்ரைம்

மலைப்பகுதியில் தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்கக் கூடாது – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட பண்ணைப்பட்டி கோம்பை மலைப்பகுதியில் தண்ணீர் வரும் நீரோடை தடுத்து தனியாரால் கட்டப்பட்ட அணையை இடிக்க கூடாது என மதுரை உயர்நீதிமன்ற…

Read More »
க்ரைம்

வன நிலம் ஆக்கிரமிப்பு – பொதுப்பணித்துறைக்கு நிகராக கட்டப்பட்ட சட்டவிரோத தடுப்பணைகள் – பொங்கியெழுந்த விவசாயிகள் – இடிக்கப்படும் தடுப்பணைகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளில் பல்வேறு இடங்களில் நீர்கசிவாக உருவாகி நீரோடைகளாக மாறி வனப்பகுதிகளில் வழியாக வந்து பண்ணைப்பட்டி, கோம்பை நீர் தேக்கத்திற்கு வந்துசேரும். திண்டுக்கல்…

Read More »
க்ரைம்

பைனான்ஸியர் வீட்டின் முன்பு வெட்டி படுகொலை

தேனி நகராட்சி அலுவலகம் ஆஞ்சநேயர் கோயில் தெரு பகுதியில் பழக்கடை பாண்டி (72) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார் இவர் தேனியில் பைனான்ஸ் தொழில் நடத்தி…

Read More »
Back to top button