அதிமுக திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் தலைவர்கள் அனைவரும் ஒன்று சொன்னது போல் செவிலியர்களை நிரந்தரம் செய்யவில்லை என்று செவிலியர் சங்க தலைவர் குற்றச்சாட்டு சென்னை…
Read More »திமுக அதிமுக கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர்கள் போல முன்னாள் அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி அனிதா ராதாகிருஷ்ணன் பேசி வருகிறார்கள்…. துணைவேந்தர் நியமனம் செய்வதற்காக தேடுதல் குழுவில் ஐந்து பேர்…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்பட்டு வந்த 18 சாயப்பட்டறை ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக…
Read More »லயோலா மணி செய்தியாளர்கள் சந்திப்பு.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுடைய ஆசியோடு இன்று என்னுடைய பதிவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். மிக சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ,பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை…
Read More »தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்காகூர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது, பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில்…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்பட்டு வந்த 19சாயப்பட்டறை ஆலைகளுக்கு, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல்…
Read More »தாய்லாந்து நாட்டுக்கு இணையாக முக்கிய சுற்றுலா தளமாக கருதப்படும் வியட்நாம்க்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பணித்த படகு கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு…
Read More »ஊழல் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் 45 நாட்களில் திடீர் பணியிட மாற்றம்* லஞ்ச ஒழிப்புத்துறை ஐ.ஜி. மகேஸ்வரி, இயக்குநர் பொறுப்பை கூடுதலாக சேர்த்து…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மொபைல் செயலி மூலம் பழகிய நண்பரையே தாக்கி, ஓரினச்சேர்க்கை வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி நகை மற்றும் செல்போன் பறித்த…
Read More »சென்னை ஜூலை 13, பெரம்பூர் பகுதியில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தனது அலுவலகம் திறந்து வைத்து மற்றும் ரேஷன் கடை வியாசர்பாடி பேருந்து நிலையம் ஆகியவைகளில்…
Read More »கன்னியாகுமரி மாவட்டம்தேங்காய் பட்டணம் அருகே உள்ள கீழ்குளம் பருத்திவிளை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி . அதே பகுதியில் உள்ள கீழ்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…
Read More »குற்றாலத்தில் நீர்வீழ்ச்சியில் இருந்து வரும் நீர்களில் ஹோட்டல் கழிவுகள் மற்றும் லாட்ஜ் கழிவுகள் வெளிப்படையாக ஓடும் தண்ணீர் கலக்கின்றன. இதனால் குற்றாலத்தில் நீர் மாசுபாடு ஏற்படுகிறது. குற்றாலத்தில் ஓடும் ஆறானது நீண்ட தூரம் செல்கின்றது. ஆனால் அதில் கழிவு கலப்பதால் விவசாயத்திற்கு செல்லும் நீரானது கழிவுநீராக வயல்களை சென்றடைகிறது…இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் தேசியத் தலைவர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சபரிமலை ஐயப்பன் கோவிலில்…
Read More »சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி. தமிழ்நாட்டில் ராஜினாமா செய்த சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்…
Read More »