தென்காசி மாவட்டம் அன்மையில் பெய்த கன மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு உயிரபலி ஏற்பட்டது இதன் காரணமாக சுற்றுலாவாசிகளுக்கு அருவிகளில் குளிப்பதற்கான தடை விதிக்கபட்டது. இதனிடையே புற்றீசல் போல் பெருகிவரும் மேக்கரை தனியார் அருவிகளுக்கு சுற்றுலாவாசிகள் படை எடுக்க துவல்கினர் நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டி வந்த தனியார் அருவிகளின் அதிபர்கள் பலர் சுற்றுலாவாசிகளிடமிருந்து வசூல் செய்து கொள்ளை லாபம் பார்த்து வந்தனர் இதனிடையே சமூக ஆர்வலர்கள் மற்றும் இயற்கை பாதுகாவலர்கள் முயற்ச்சியால் நீதிமன்றம் உத்தரவின்படி மாவட்ட நிர்வாகம் தனியார் அருவிகளை அகற்ற முடிவு செய்து அக்றும் பணியை துவங்கியது இதற்க்கு பொது மக்கள் மத்தியிலும் விவசாயிகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது மாவட்ட ஆட்சியருக்கும் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர் இருப்பினும் கொரானா சமயங்களில் மேக்கரை பகுதிகளில் செக்போஸ்ட் அமைத்து சுற்றுலாவாசிகளை நுழைய விடாமல் பாதுகாத்து வந்தனர் போலீசார் அதே போன்று தற போது செக்போஸ்ட் அமைத்து போலீசார. கெடுபிடிகளை வைத்தால் தனியார் அருவிகளின் ஈர்ப்பை கட்டுபடுத்த முடியும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் போலீசாருக்கு போலீசாரும் செவி சாய்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாக உள்ளது
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
2 weeks ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
செய்திகள்
2 weeks ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
செய்திகள்
2 weeks ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
செய்திகள்
2 weeks ago
(no title)
2 weeks ago
சாலை விபத்தில் பல் மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம்
2 weeks ago
மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!
2 weeks ago
ரேஷன் கார்ட்ல மது பாட்டில்
2 weeks ago
மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்
2 weeks ago
(no title)
2 weeks ago
ஆட்டோ விபத்துக்குள்ளனதில் சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்த பரிதாபம்
Related Articles
சென்னை குமரன் சில்க்ஸ் சீல்.. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி!
October 20, 2020
Check Also
Close
-
கனிமவள லாரி மோதி அரசு ஊழியர் பலிMay 6, 2024