!தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அம்மா பெயர் கொண்ட ஹோட்டலில் உணவு பாதுகாப்பு துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர் அதில் பழைய உணவுப் பொருளான மட்டன் சிக்கன் மீன் காடை பழைய புரோட்டா மாவு பூரி கிழங்கு மசாலா தடவி மீன் வறுவல் சாதம் இவை அனைத்தும் சுமார் 50 கிலோவுக்கு மேல் குளிர்சாதன பெட்டியில் வைத்து பதப்படுத்தப்பட்டுள்ளது தொடர்ந்து சீசன் காலங்கள் இருப்பதால் உணவு பாதுகாப்புத்துறையினர் தினந்தோறும் ஒவ்வொரு கடையை ஆய்வு செய்து வருகின்றனர் எத்தனையோ விழிப்புணர்வு உணவு சம்பந்தமாக நடத்தினாலும் சில கடைக்காரர்கள் லாபம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டு வருகின்றனர். இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் நம்பகத் தன்மையோடு உணவருந்த எந்த கடையும் பகுதியில் இல்லை என்பதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கையால் தினந்தோறும் ஒவ்வொரு கடை வெளிப்பட்டு வருகிறது உணவு பாதுகாப்பு துறை அதிகாரியிடம் இந்த சம்பந்தமாக பொதுமக்கள் கேட்டதற்கு குற்றாலத்தை சுற்றியும் ஏகப்பட்ட மட்டன் ஸ்டால்கள் சிக்கன் கடைகள் இருக்கிறது ஏன் கடைக்காரர்கள் பதப்படுத்தப்பட்டு வைக்கிறார்கள் என்று தெரியவில்லை உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கக்கூடாது சில வழிமுறைகள் உள்ளது அதையும் மீறி மசாலா தடவிய உணவுப் பொருட்களை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது உணவு பொருள் அனைத்தும் விஷமாக மாறும் அபாயம் உள்ளது தமிழக அரசு உணவு பாதுகாப்பு துறை தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது ஆனால் குற்றாலம் பகுதியில் மட்டும் ஏன் இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை சில கடைகளில் ஆய்வுக்கு செல்லும் பொழுது சில கடைக்காரர்கள் சில கட்சி பிரமுகர்களை வைத்து மிரட்டும் வண்ணம் உள்ளனர் ஆகவே இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடமும் மாவட்ட எஸ்பி அவர்களிடமும் புகார் மனு அளித்திருக்கிறேன் தொடர்ச்சியாக குற்றாலம் சுற்றுலா பயணிகள் உணவு பாதுகாப்புத்துறையினருக்கு வாட்ஸ் அப் புகார் அளித்து வருகின்றனர் அதனால் நாங்கள் கடைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். தொடர்ச்சியாக சில கடைகளுக்கு ஆய்வு பணி செல்லும்பொழுது குற்றாலம் காவல்துறை சார்பாக பாதுகாப்புக்கு ஒரு காவலர்களை அழைத்து செல்கின்றோம் மக்களுக்காக சிறப்பாக வழி நடத்திச் செல்லுகிறது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் ஆட்சியின் கீழ் உணவு பாதுகாப்பு துறை சிறப்பாக செயல்படுகிறது எங்களுக்கு காவல்துறை கூடுதல் உதவி தேவை.. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக ஓட்டல் நிர்வாகத்திடம் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது விசாரணை நடத்தப்படும்
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
துணை முதலமைச்சர் உதயநிதி பிறந்தநாள் விழா
November 27, 2024
முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !
August 19, 2022
435 கிலோ கடல் அட்டை பறிமுதல்
July 29, 2024
Check Also
Close
-
நெல் சாகுபடி பணியில் வட மாநில இளைஞர்கள்November 22, 2024