கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி .. லண்டனில் இருந்து பொழுதுபோக்கு அம்சமாக திகழும் லண்டனில் உள்ள கிளாண்டன் கடற்கரை. சுகாதரத்துடனும் மற்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள கடலில் குளித்து மகிழம் காட்சி வெகு அழகாக உள்ளது கடற்கரை பகுதியில் .. கடலின் மேல் மிக அழகாக வடிவமைக்க கட்டிடம் மற்றும் உணவகங்கள் தங்கும் விடுதிகள் என பல்வேறு வசதிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வந்து செல்கின்றனர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள ரெயில் வண்டி பயணம் இராட்டின விளையாட்டு என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் நிறைந்து உள்ளதால் அனைத்து மக்களும் இப்பகுதியில் உல்லாச பொழுதை கழிக்க. .குவிந்துள்ளனர்
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை