இரவு நேரத்தில் ரவுடிகளின் அட்டகாசம்.? சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கள்ளம்புளி் கிராமத்தில் சேர்ந்தமரம் இடைகால் மெயின் ரோட்டில் பால்ராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கம்பி வேலி போட்டுள்ளதாக தெரிகிறது நேற்று இரவு மர்ம நபர்கள் கம்பி வேலியை உடைத்து உள்ளார்கள் இதுபோன்று இப்பகுதியில் இரவு நேரங்களில் இது போன்ற குற்றங்கள் அதிகமாக நடைபெறுகிறது இரவு நேர காவலர்கள் ரேந்து பணியில் ஈடுபட்டால் குற்றம் குறையும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!