பாபநாசம் 3ம் கட்ட தூர்வாரும் தூய்மைப் பணி செய்தபோது நெஞ்சை நெகிழ வைத்த சம்பவம். பரிகாரம் முடித்து பக்தர்கள் தம் ஆடைகளை நீரில் போட்டபோது ஒரு பேண்டில் , நீரை சுத்தம் செய்யும் ஆமை அதன் உள்ளே புகுந்து, வெளியே வரத் தெரியாமல் அப்படியே இறந்துபோன காட்சியைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். துணிகள் சுற்றி நம் நதியில் மனிதர்கள்தான் இறக்கிறார்கள் என்றால் அப்பாவி ஆமைகள் போன்ற நீர்வாழ் உயிரினங்களும் நீரில் கிடக்கும் துணிகளால் இறந்து வருகின்றன. கொடுமைதான். இப்படி நிறைய பாம்பு மீன் என துணிகளால் செத்துகிடக்கின்றன. நீரைச் சுத்தம் செய்யும் இவைகள் இப்படியே மாண்டுபோனால் நீர் எப்படி சுத்தமாகும்? இன்னும் சில ஆண்டுகளில் தாமிரபரணியின் தன்மை மாறி நீர் விஷமாகும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
Read Next
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
Related Articles
கொடைக்கானலில் 10 நாட்களில் திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் மணமகன் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
August 25, 2020
புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட 11 நல்லாசிரியர்களுக்கு விருதுகளை ஆட்சியர் உமாமகேஸ்வரி வழங்கினார்
September 7, 2020
திருப்பூர் போலீசை சிக்க வைத்த கோவை போலீஸ்
July 1, 2024