தென்காசி மாவட்டம் குற்றாலம் வாஞ்சிநகர் பகுதியில் நேற்று இரவு மதபோதகர் ஒருவரை காரில் இருந்து இறக்கி அவரை தாக்கி அவரிடமிருந்து செல்போன் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றதாக தகவல் பரவ நள்ளிரவு சம்பவ இடத்திற்க்கு மாவட்ட எஸ்பி சாம்சன் நேரில் சென்று விசாரணை செய்தார் கொள்ளை கும்பலை பிடிக்க தனிபடை அமைத்து தேடபட்டு வந்த நிலையில் கொள்ளை சம்பவம் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது மதபோதகரை ஓரினசேர்க்கைக்காக வரவழைத்து பின்னர் அவருக்கு தெரியாமல் செல்போனில் படம் பிடித்து அவரை மிரட்டி ஒரு கும்பல் பணம் பறித்த்தாக கூறபடுகிறது கொள்ளை கும்பல் ஒரின சேர்க்கை என மொபைல் ஆப்பில் பதிவிட்டு மதபோதகரை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது இது தொடர்பாக குற்றாலம் காசிமேஜர் புரம் பகுதியை சேர்ந்த கனேசன் என்பவளை குற்றாலம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் குற்றவாளி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குற்றவாளி மீது போலீசார் தொடர் கண்காணிப்பு இல்லாத்தே இச்சம்பவத்தின் காரணமாக அமைந்துள்ளது ஏற்கனவே இது போன்ற குற்றசெயலில் ஈடுபட்டு வருவதாக செய்தியை வெளியிட்ட செய்தியாளருக்கு இவன் கொலை மிரட்டல் விடுத்தவன் என்பது குறிப்பிடதக்கது
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
Related Articles
இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்;
December 6, 2024
பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்தை சுற்றி 20-க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகள் சிதறி கிடந்ததால் பரபரப்பு
August 26, 2024
ஆற்றில் தவறி விழுந்தவரை தேடும் பணி தீவிரம்
December 6, 2024
புதுக்கோட்டை செல்போன் டவரில் ஏரி போராட்டம்
September 17, 2020
Check Also
Close