கோக்கு மாக்கு

ரயில் விபத்து அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் மூன்று ரயில்கள் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல்கள். 350 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து இருப்பதாகவும் 50க்கும் மேற்பட்டோர் இறந்து இருக்கலாம் எனவும் தகவல். 500க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தகவல். கோரமண்டல் ரயிலில் பத்துக்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டதாகவும் தகவல். பத்துக்கு மேற்பட்ட வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button