கோக்கு மாக்கு

தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று இரவு உயர் அழுத்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது இதனை மத்தளம்பாறை மின் வாரியத்தின் ஊழியர்களிடம் தகவல் கூறியும் எந்த ஒரு தீர்வும் எடுக்காத நிலையில் பசுமாடு ஒன்று காலை 11:00 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது இன்னும் மின்தடை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் மாட்டினை மேய்த்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button