திருப்பதி: ஆந்திர மாநிலம் குண்டூர் நகரத்தில் பட்டப்பகலில் ஒருவரிடமிருந்து 10 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற திருடர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் மூன்று ஆண்டுகளாக மிளகு வியாபாரியிடம் குமஸ்தாவாக பணிபுரிந்து வருகிறார் ஹரிபாபு இந்த நிலையில், இன்று நகரத்தில் இருக்கும் பட்டாபிபுரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மதுரையில் இருக்கும் HDFC வங்கிக்கு வந்து திரும்பி செல்லும் போது, கையில் பணத்தின் பை எடுத்துக்கொண்டு பைக்கில் திரும்பி செல்ல முயன்றார் அந்த நேரத்தில், ஒருவர் ஹரிபாபு இடம் வந்தார். மேலும் உங்கள் பணம் 20 ரூபாய் கீழே விழுந்து என்று கூற ஹரி பாபு பணத்தை பைக் மீது வைத்து அந்த 20 ரூபாய் எடுக்க கீழே குனிந்தான் அந்த சமயத்தில் மற்ற இருவர் பைக் மீது வந்து ஹரிபாபு பைக்கில் வைக்கப்பட்டிருந்த பையை சாதுரியமாக எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பியோடினர்.அந்த பையில் 10 லட்சம் ரூபாய் இருந்ததாக ஹரிபாபு போலீசாரிடம் கூறினார். இந்த திருட்டு சம்பவத்திற்கான காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது சினிமா படம் போன்று திருட்டு காட்சிகள் பதிவாகியிருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதன் அடிப்படையில் போலீசார் திருடர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்
திண்டுக்கல் தபால் அலுவலகத்தில் ரூ.52 லட்சம் கையாடல் செய்த அஞ்சல் அலுவலர் கைது
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!