கோக்கு மாக்கு

விமான கட்டணம் திடீர் உயர்வு

சுதந்திர தினம் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமானக் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.

அவசர பயணத்திற்கும் உடனடி பயணத்திற்கும் ஏதுவானதாக இருப்பது விமான பயணங்கள். இதனை அனைவரும் ஒரே நேரத்தில் அனைவரும் பயண்படுத்துவதால் முகவர்கள் பயண கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளனர். ரூ.3000 மதிப்புள்ள டிக்கெட் ரூ.10,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொச்சி, திருவனந்தபுரத்துக்கான கட்டணம் ரூ.14,000 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி செல்லும் விமானங்களிலும் டிக்கெட் கட்டணம் உயர்ந்துள்ளது. அனைத்து விமானங்களிலும் டிக்கெட் விற்றுத்தீர்ந்ததால் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button