செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்வு நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியிலும் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. அதில் கார், வேன், ஜீப் போன்ற வாகனங்களுக்கும், இலகுரக வாகனங்களுக்கும் ஒருமுறை, பலமுறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. பலமுறை பயன்பாட்டிற்கான மாதாந்திர கட்டணம் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை (வியாழக்கிழமை) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button