கோக்கு மாக்கு

நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில்

🔺நிஃபா வைரஸ் 2 பேர் உயிரிழப்பு எதிரொலியாக கேரளாவில் பொதுமக்கள் முகக் கவசம் அணிய மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!..

🔺திருவனந்தபுரம்: கேரளத்தின் கோழிக்கோட்டில் தாய் மற்றும் 3 குழந்தைகளுக்கு நிஃபா வைரஸ் காய்ச்சல் பாதித்திருப்பது சோதனையில் உறுதியானது.

🔺அண்மையில் காய்ச்சல் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளின் ரத்தத்தை பரிசோதித்ததில், நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டது உறுதியானது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button