கோக்கு மாக்கு

கழிவு நீர் தொட்டியில் மனித எலும்புக்கூடு !

🔺தேவகோட்டை அருகே வீட்டின் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பொழுது அதிலிருந்து மனித எலும்புக்கூடு கிடைத்ததால் அதிர்ச்சி …உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது..எலும்புக்கூடுகளை சேகரித்து அது ஆணா பெண்ணா என விசாரணை தொடக்கம்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button