கோக்கு மாக்கு

பாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு :

காரையார் அருகே
பாண தீர்த்த அருவியை காண ஏற்பாடு :

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பாபநாசத்திற்கு மேல் அமைந்துள்ள பாணதீர்த்த அருவியை 9 ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வருகிற 18 ஆம் தேதி முதல் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. காரில் சென்று பார்க்க ஏற்பாடு. நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணம் இந்த அறிவிப்பினை வனத்துறை துணை இயக்குனர் செண்பகப்ரியா வழங்கினார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button