கடையத்தில்மது போதையில் மருத்துவம் பார்க்கும் பல் மருத்துவர் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோவால் பரபரப்பு.தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் ராமதங்கராஜன் என்பவரின் தனியார் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இவர் அடிக்கடி மது அருந்தி விட்டு மது போதையிலேயே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலையில் இவரிடம் பல் பிடுங்குவதற்காக ஒருவர் சென்றுள்ளார். அப்போது மருத்துவர் மது போதையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நோயாளிமது அருந்தி விட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாமா என்று கேட்டுள்ளார். மது அருந்தியதை ஒப்பு கொண்ட மருத்துவர், அது ஒன்றும் பிரச்சனை இல்லை 5 நிமிடத்தில் சிகிச்சையை முடித்து விடலாம் என்றும் மருத்துவர் சிகிச்சை பார்ப்பதிலேயே குறியாக இருந்துள்ளார். இந்த சம்பவத்தை அந்த நோயாளி வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதலங்களில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாவதால் தென்காசி மாவட்டம் கடையம் சுற்று வட்டாரப் பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
Read Next
க்ரைம்
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
சுற்றுலா
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
செய்திகள்
9 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
க்ரைம்
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
சுற்றுலா
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
20 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
3 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
3 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
8 hours ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
9 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
17 hours ago
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
19 hours ago
அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு
20 hours ago
*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*
20 hours ago
சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்
3 days ago
தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
3 days ago
தர்மபுரியில் யானை வேட்டை; கை விலங்குடன் தப்பியவர் சடலமாக மீட்பு
3 days ago
மான் வேட்டை – 4 பேர் கைது
7 hours ago
களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை
8 hours ago
தென்காசி கும்பாவிசேகம் நேரடி காட்சிகள்!
9 hours ago
பாம்பன் பாலம் – உருவான வரலாறு
17 hours ago
கள்ள துப்பாக்கிகள் தாராளம் – ஒருவர் கொலை மறைப்பு என அடுக்கடுக்கான வனக் குழு தலைவரின் புகார் ஆடியோவால் பரபரப்பு
Related Articles
தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் காவலர்களுக்கான அறிவுரை கூட்டம்
September 3, 2020
வார சந்தை ஐந்து மாதங்களுக்குப் பிறகு இன்று திறக்கப்பட்டாலும் குறைந்த அளவு வியாபாரிகளே வந்தனர்
September 11, 2020
விவசாய சங்கத்தினர் கோரிக்கை மனு
December 18, 2024
Check Also
Close