தமிழகத்தில் தற்போது நடக்கவிருக்கும் தேர்தல் முன்னிட்டு வாக்காளர்களுக்கு பூத் சிலிப் இன்றைக்குள் வழங்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நம்பிக்கை உள்ளார். மேலும்
தோ்தல் பாதுகாப்பு பணிக்காக அண்டை மாநிலங்களிலிருந்து போலீசார் தமிழகம் வருகை தரவுள்ளதாக அறிவிப்பு
கேரளம், ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களிலிருந்து 10,000 போலீஸாா் ஏப்ரல் 16ம் தேதி தமிழகம் வருகை தர உள்ளனர் பின்பு 17-ம் தேதி முதல் வாக்குச்சாவடி பாதுகாப்பு பணிக்கு அண்டை மாநில போலீசார் அனுப்பப்படுகிறாா்கள்.
