பழனி மலைக்கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றார்கள் இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.மேலும் இங்கு ஒரு சில முக்கிய பிரமுகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது இதனை பயன்படுத்தி தர்மபுரியைச் சேர்ந்த ரமேஷ் பாபு என்பவர் தன்னை மாவட்ட நீதிபதி எனக் கூறி மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு போன் செய்து தான் சுவாமி தரிசனம் செய்ய பழனி மலை கோயிலுக்கு வருவதாகவும் அதற்கு தகுந்த ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார் இதனை அடுத்து காவல்துறையினரும் நீதிமன்ற ஊழியர்களும் கோவிலுக்கு சென்றுள்ளனர் அப்போது நீதிமன்ற ஊழியர்களிடம் ரமேஷ் பாபு முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்ஆனால் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அமீர் பாபு அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில் அவர் நீதிபதி இல்லை என்றும் சுற்றுலா வழிகாட்டியாக செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது மேலும் பல கோயில்களில் நீதிவை எனக்கூறி மாலை மரியாதைகள் பெற்றது தெரியவந்துள்ளது இதன் அடிப்படையில் போலி நீதிபதி ரமேஷ் பாபுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர் முன்னதாக ஐஏஎஸ் அதிகாரி என கூறி ஒருவர் சைரன் வைத்த காருடன் சிக்கியது குறிப்பிடத்தக்கது
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெருகிவரும் போதை பழக்கம் கட்டுப்படுத்த அதிகாரிகள் திணறல்
July 12, 2024
புதுச்சேரியில் நடுக்கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக்கொண்டிருந்த போது படகில் விழுந்த ஓட்டையால் கடல் நீர் உள்ளே புகுந்து படகு இரண்டாக உடைந்தது.
September 11, 2020