திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மசூதி அருகே நேற்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது எஸ்டிபிஐ கட்சியினர் பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்நிகழ்வில் திரளானோர் கலந்து கொண்டனர். மேலும் போளூர் காவல் ஆய்வாளர் அல்லிராணி தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழப்பு
November 25, 2024
வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்
September 10, 2024
கோயம்புத்தூரில் மாற்றுத் திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90Degree push ups )உலக சாதனை நிகழ்த்தி காட்டி சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்
October 26, 2020
குப்பையில் கொட்டப்பட்ட தக்காளி
September 5, 2023
Check Also
Close
-
குட்டையில் விழுந்து சிறுவன் பலி!September 12, 2023