ராதா சுரேஷ் திருப்பதி ஆந்திர மாநிலம் 23.07.2023 திருப்பதி: ஆந்திரா மாநிலம் ஏலூர் நகரத்தில் சாலை சரி செய்ய வேண்டும் என்று ஒரு நபர் சாலையில் கட்டிலை போட்டுக்கொண்டு போராட்டம் ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மாநிலம் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது இதனால் ஏரிகள் , குளங்கள், நதிகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் சில இடங்களில் சாலைகள் குளங்கள் போல் காட்சி அளிக்கின்றன. இந்த நிலையில் ஏலூர் நகரில் கங்கை அம்மன் கோயில் அருகே சாலை நடுவில் தண்ணீர் நிரம்பி உள்ள இடத்தில் ஒரு நபர் வினோதமான போராட்டத்தில் ஈடுபட்டார். நடிரோட்டில் கட்டிலை போட்டுக்கொண்டு.. சாலை சரி செய்ய வேண்டும் என்று நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளார் . இதனைக் கண்டு அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருக்கின்றனர். இதனால் இந்த விடியோ வைரலாகி வருகிறது.
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
1 week ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்