
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர 7வது வார்டு காட்டுக்கொல்லை பகுதியில் நெய்வேலி என்எல்சி சிஎஸ்ஆர் நிதி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் தொடங்கி வைத்தார். உடன் மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.