செய்திகள்

தளர்வுகள் இல்லா முழு ஞாயிறு..

*ஆகஸ்ட் மாத அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும், தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்*

*சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர 75% பணியாளர்களுடன் தனியார் நிறுவனங்கள் செயல்பட அனுமதி*

*டீக்கடை, உணவகங்களில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி*

*டீக்கடை, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை அமர்ந்து உணவு அருந்த அனுமதி*

*உணவகங்களில் இரவு 9 மணி வரையிலும் பார்சல் வழங்க அனுமதி*

*144 தடை உத்தரவு – 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்*

*ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்*

*ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் – இ-பாஸ் நடைமுறையும் தொடரும்*

*காய்கறி, மளிகை கடைகள் காலை 6 முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி*

*அனுமதிக்கப்பட்ட மற்ற கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதி*

*ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்*

*பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button