கோக்கு மாக்கு

இந்து அறநிலைத்துறை… அத்துமீறும் இலஞ்சி பேரூராட்சி!!

தென்காசி மாவட்டம் புகழ்பெற்ற தலமாக விளங்க கூடிய திருவிலஞ்சிகுமார்கோவிலுக்கு பாத்தியப்பட்ட குற்றாலம் தேசிய நெடுஞ்சாலையில் இடதுபறமாக அமைந்துள்ள இந்து சமய அறநிலைத்துறை குமாரர் கோவில் இடத்தை இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குப்பைகளை அந்த இடத்தில் கொட்டி அசிங்கப்படுத்தி வருகிறது. இதனால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. உடனடியாக இந்து சமய அறநிலைத்துறை நிர்வாக அதிகாரி கள் உடனடியாக இலஞ்சி பேரூராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button