கோக்கு மாக்கு

நெல்லை மேலப்பாளையத்தில் வாலிபருக்கு வெட்டு

மேலப்பாளையம் நடராஜ புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் ராசப்பா இவரை 28.08.2020 இரவு 12 மணி அளவில் ஒரு கும்பல் வெட்டியது .

காயமடைந்த இவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button