சமீபகாலமாக வணபகுதிகளில் இருந்து ஆபத்தான விலங்குகள் ஊருக்குள் வந்து செல்வது வழக்கமாகி வருகிறது ஐந்தருவி சாலையில் கரடி மற்றும் யானைகள் வந்து சென்றதாக தகவல் வர வனத்துறை யினர் கரடியை பிடிக்க கூண்டுவைத்து பிடித்தனர் யானைகளையும் விரட்டியடித்தனர் தற்போது நேற்று இரவு பழைய குற்றாலம் செல்லும் வழியில் செயலபடாத கல்குவாரி ஒன்று உள்ளதுஅதன் அருகே சிறுத்தைகள் நடமாட்டத்தை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர் அதிர்ச்சியடைந்த அவர்கள் பீதியில் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை இது குறித்து வணதுறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
Read Next
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
Related Articles
Pin Up Azerbayjan Best Online Casino Along With Exciting Games
February 7, 2023
யானை தந்தம் கடத்தலில் முக்கிய திருப்பம் – ராஜபாளையம்
May 17, 2024
எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு கொரோனா
August 19, 2020
Check Also
Close
-
வெடிகுண்டு தயாரிப்பு: இந்தியா புதிய சாதனைJuly 2, 2024