கோக்கு மாக்கு

பணியின்போது உயிரிழந்த காவலா்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்

பணியில் இருக்கும் போது உடல் நலம் பாதிக்கப்பட்டோ, விபத்திலோ உயிரிழந்துள்ள காவல்துறையினருக்கு இந்த நிதி உதவி வழங்கப்பட உள்ளதாக தமிழிக அரசு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்த காவல்துறையைச் சேர்ந்த 9 பேர் விபத்திலும், 16 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டும் பணியில் இருந்த போது உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா 3 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-ராய்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button