கோக்கு மாக்கு

வைத்தீஸ்வரன் கோயில் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் இரு கால்களையும் இழந்தவருக்கு தன்னார்வலர்கள் உதவி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் வாகன விபத்தில் தனது இரு கால்களையும் இழந்த ராஜசேகர் கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் இழந்து
தனது தாய், மனைவி, இரு குழந்தைகளுடன் வறுமையில் இருப்பதை அறிந்த பாரதிமோகன் அறக்கட்டளையினர்.

பாண்டிச்சேரி தன்னார்வலர் முகமது ஹயாத் உதவியுடன் அரிசி, பால், மளிகை பொருள், காய்கறிகள் வழங்கினர். சமூகசேவகர் பாரதிமோகன், மகாதேவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செய்தியாளர் ராஜசேகர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button