தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ளார் கிராமம் அருகே சாலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்த மூக்கையா மகன் (விக்னேஷ்சுவரன் 21) கொத்தையா மகன் (சந்திரபிரகாஷ் 19) ராஜா (19) ராமசாமி(20) சந்திரபிரகாஷ் விக்னேசுவரன் ஆகிய இருவரும் பொறியியல் கல்லூரிகள் பயின்று வருகின்றனர்.ராஜா, ராமசாமி இருவரும் கூலி வேலை பார்த்து வருகின்றனர்.. இவர்கள் 4 பேரும் கடந்த 6 ம் தேதி செங்கோட்டை குண்டாறில் குளித்து விட்டு ஊர் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டு இருந்தனர்.. அவர்கள் உள்ளார் அருகே தளவாய் புரம் அருகே சென்ற போது தங்கள் வாகனத்தை நிறுத்தி விட்டு சாலையோரத்தில் பேசிக்கொண்டு இருந்தனர்.. அப்போது அவ்வழியாக சென்ற சரவணக்குமார் அவரது அண்ணன் சீனிச்சாமி அவர்கள இடம் இங்கு என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டபோது இருவருக்குமிடையே வாக்கு வாதம் ஏற்பட்டு மோதல் முற்றியது மேலும் அங்கு சாலையில் கிடந்த கற்களை கொண்டு சரவணக்குமாரை தாக்கினர்.. இதில் காயம் அடைந்த சரவணக்குமார் சிவகிரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சை காக திருநெல்வேலி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கபட்டர் …அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணக்குமார சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்… இதனையடுத்து நான்கு பேர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சிவகிரி மேஸ்திரேட் முன் ஆஜர் படுத்தி 4பேரையும் சங்கரன்கோவில் கிளை சிறையில் அடைத்தனர்..
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
புதுச்சேரியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
August 31, 2020
Madurai Train fire accident death increased !
August 26, 2023
கிருஷ்ணகிரியில் வசந்தகுமாருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி
August 29, 2020
Check Also
Close