கன்னியாகுமரி மாவட்டம் குல சேகரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வரபட்ட மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் தடை செய்யபட்ட புகையிலை மற்றும் பான் மசால வை சிலர் திருட்டுதனமாக வெளி மாவட்டங்களிலிருந்து கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் துனை கண்காணிப்பாளர் இராமசந்திரன் ஆகியோர் உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின் படி குலசேகரம் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர் அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்ததில் ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான குட்கா மற்றும் தடை செய்யபட்ட புகையிலை மூட்டை மூட்டையாக இருப்பது கண்டு பிடிக்கபட்டு அவற்றை பறிமுதல் செய்து குலசேகரம் காவல் ஆய்வாளர் விமலா தொடர் விசாரணை செய்து வருகிறார்
Read Next
4 weeks ago
இளம்பெண் பரிதாப சாவு !மருத்துவமனைமீது புகார்
June 20, 2025
கண்விழித்தும் அவள் காணவில்லை..உயிரை மாய்த்துகொண்ட காதலன்!
June 19, 2025
மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்
June 17, 2025
ஷீட்டிங் ஸ்பாட்டில் மாடல் அழகி மாயம் – யார் அந்த கொளையாளி?
June 17, 2025
சாமியாரை நம்பி சென்ற பெண் எலும்பு கூடான அதிர்ச்சி – விலகிய மர்மம்
November 28, 2024
சீட்டிங் ஆசாமிக்கு உதவிய வங்கி மேலாளர்
November 28, 2024
test
June 8, 2024
பாபநாசம் வனத்துறை செக்போஸ்டில் போலீசாரை கன்னத்தில் பளார் என அறைந்த வனத்துறை அதிகாரி….
June 7, 2024
திருச்சி விமான நிலையத்தில் ரூ 43 லட்சம் மதிப்புள்ள 600 கிராம் தங்கம் பறிமுதல், ஒருவர் கைது
June 7, 2024
கலவர பூமியான பத்திர பதிவு அலுவலகம் -ஒரே இடத்தை இரண்டு பேருக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்ததாக வாக்குவதம் , கைகலப்பு
Related Articles
கரு கலைக்க கொடுக்கபட்ட விஷத்தால் தாயும் உயிரிழப்பு ..
October 19, 2020
Check Also
Close