தமிழகத்தில் நாளை சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூ பழம் தேங்காய் அவல் பொரிகடலை மற்றும் சாமிக்கு படைப்பதற்கு தேவையான பொருட்கள் வாங்க பொதுமக்கள் கடைகளுக்கு சென்று வாங்கி வருவது வழக்கம். இந்த ஆண்டு கொரோனா கோரப்பிடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இதனால் பூக்களின் விலை முழம் போடுமா என்ற கவலையில் பூ வியாபாரிகள் இருந்து வருகின்றனர். இது குறித்து பூ வியாபாரி ஒருவரிடம் கேட்டதற்கு இந்த வருடம் பூக்களின் வரத்து அதிகமாக இருக்குமா அல்லது குறைவாக இருக்குமாறு விலை ஏற்ற இறக்கத்தில் இருக்கலாம என அச்சம்அடைந்து வருகின்றனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
Mosbet: Onlayn Kazino Və Idman Mərcləri</tg
January 16, 2023
கடையம் அருகே புதிய மின்மாற்றி திறப்பு
August 31, 2023
Check Also
Close