விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்டம் டெரிக் சந்திப்பு இந்திராகாந்தி திருவுருவச்சிலைக்கு முன்பு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கையெழுத்து இயக்க பொறுப்பாளர் எம். எஸ். காமராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த் முன்னிலையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட, நகர, வட்டார பேரூராட்சி தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
5 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
தகராறில் தம்பியை கொன்ற அண்ணன்
November 24, 2024
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் புதிய கூடுதல் இணை ஆணையராக நடராஜன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
September 1, 2020
தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஆய்வு
November 23, 2024
Check Also
Close
-
உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்December 4, 2024