தென்காசி மாவட்டம் தென்காசி நகரம் மட்டப்பா தெருவில் கார்ப்பரேஷன் வங்கி கட்டிடம் எதிரில் உள்ள கட்டிடத்தில் செயல்பட்டு வரும் பஜாஜ் பைன் சர்வ் என்ற கடன் வழங்கும் ஃபைனான்ஸ் நிறுவனம் பல மோசடியான வேலையில் ஈடுபட்டு வருகிறது இந்த நிறுவனம் எந்த ஒரு முறையான கடன் தவணை ரசீது இல்லாமல் கடனை வசூலிப்பது கடன் தொகை முழுவதும் செலுத்திய பிறகும் மேலும் கடன் தொகை இன்னும் நிலுவையில் உள்ளது என்றும் வட்டிக்கு வட்டி என்று மக்களை ஏமாற்றி மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது இதில் வசூலிப்பாளர் பணிக்கு கடன் பெற்றவர்களிடம் கடனை மிரட்டி வசூலிக்க ரௌடிகளை பணியமர்த்தி உள்ளனர் இவர்கள் நடத்தும் ஃபைனான்ஸ் நிறுவன அலுவலக கிளைகளில் எந்த வித வாடிக்கையாளர் சேவைகள் புகார்கள் கோரிக்கைகள் தெரிவிக்க எந்த தொலைபேசி அழைப்பு எண் கிடையாது இது போன்ற மக்களை ஏமாற்றும் மோசடியான நிதி நிறுவனங்களை தடை செய்து நடவடிக்கை மேற்கொண்டு மக்களை காக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை முன் வைக்கின்றனர். விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
7 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
தென்காசி நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை .
February 13, 2025
செம்மர கடத்தலில் திண்டுகல் மாவட்டம் முதலிடம்
February 18, 2021
Check Also
Close
-
இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய முதியவர் கைதுDecember 4, 2024