சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் இலுப்பை தோப்பு , பேருந்து நிறுத்தம் அருகே, நேற்று மாலை தண்ணீர் குடிக்க வந்த சிறுமி, ஸ்வேதா வயது, 10, அந்த வழியாக மணல் ஏற்றி வந்த, டிப்பர் லாரியில் அடிப்பட்டு உடல் சிதறிய நிலையில் சிறுமி இறந்து கிடந்தார்,. இந்த தகவல்களை கேள்விப்பட்ட சிறுமியின் தந்தை, அருள்தாஸ் தாய், மேரி, மற்றும் இவர்களின் உறவினர்கள் அனைவரும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர், உடனடியாக கெங்கவல்லி, காவல் துறையினர் விரைந்து வந்து சாலைமறியலில் ஈடுப்பட்ட மக்களை சமாதானம் செய்து டிப்பர், ஒட்டுநரை விரைவில், கைது செய்வோம் என்று காவல்துறை உறுதியளித்ததன் பேரில், சாலை மறியலை கைவிட்டனர் இதனால் இப்பகுதில் சுமார், 2 மணி ,நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது, இச்சம்பவத்தால் இப்பகுதியில் உள்ள மக்களை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விசில் செய்தியாளர் திருமுருகன்
Read Next
க்ரைம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
செய்திகள்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
செய்திகள்
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
செய்திகள்
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
September 22, 2025
காட்டு பன்றிகளை வேட்டையாடிய கும்பல் சுற்றி வளைத்து 14 நபர்கள் கைது – 2,30,000 ரூபாய் அபராதம்
September 21, 2025
அழிக்கப்படும் மலை பகுதி – துணை நிற்கும் வனம் மற்றும் வருவாய் துறையினர்
September 10, 2025
நீதிமன்ற உத்தரவின்படி ரூ.1.7 கோடி மதிப்புள்ள கஞ்சா தீயில்யிட்டு எரிக்கப்பட்ட்து
September 5, 2025
வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்
September 4, 2025
திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்
September 2, 2025
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
September 1, 2025
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
August 26, 2025
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
August 26, 2025
மண்குவாரியினால் மக்கள் வேதனை
August 25, 2025
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
Related Articles
கார் கவிழ்ந்து விபத்து-3 பேர் உயிரிழப்பு
April 9, 2024
கழிப்பறைகளில் கதவு இல்லாத அவலம்
November 22, 2024
சேலம்: ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விஜிலென்ஸ் ரெய்டு… இருவர் கைது, கணக்கில் வராத பணம் மீட்பு!
June 21, 2024
*தாயின் கண் முன்னே குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி*
April 14, 2024
Check Also
Close
-
பொட்டல்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலிApril 13, 2025