தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள் எரிந்தும் எரியாமலும் சில நேரங்களில் அசம்பாவித சம்பவம் நடைபெறுகிறது நீண்டநாட்களாக அப்பகுதி மக்கள் ஊராட்சி தனி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டபோது செவிசாய்க்கவில்லை அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடையே நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
6 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
7 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
December 7, 2024
கன்னியாகுமரி , இளம்பெண் மீது சரமாரியாக தாக்குதல்
April 8, 2024
புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதிகள் பிரிப்பு. இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு. தென்காசி மாவட்டத்திற்கு 5 தொகுதிகள்
October 22, 2020
தனியாக கழண்டு விழுந்த படிக்கட்டுகள்
April 16, 2024