தென்காசி மாவட்டம் நயினாகர கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் தலித் சமூகத்திற்கு சுடுகாடு இல்லை.இதனால் இறந்தவர்கள் உடலை தரையில் வைத்து எரியூட்ட படுகிறது. மழை காலங்களில் பிரேதங்கள் எரிந்தும் எரியாமலும் சில நேரங்களில் அசம்பாவித சம்பவம் நடைபெறுகிறது நீண்டநாட்களாக அப்பகுதி மக்கள் ஊராட்சி தனி அலுவலர் அவர்களை தொடர்பு கொண்டபோது செவிசாய்க்கவில்லை அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக அந்த பகுதியை ஆய்வு செய்து அப்பகுதி மக்களிடையே நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்….
Read Next
1 day ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
3 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
4 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
4 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
4 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
5 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
5 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
5 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
6 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
6 days ago
வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டினர் அதிகம் ! தேர்தல் ஆணையம் அதிர்ச்சி!!
Related Articles
அகல் விளக்கு தயாரிக்கும் பணி தீவிரம்
November 22, 2024
தன் உயிர்போகும் முன், பிஞ்சு உயிர்களைக் காத்த ஓட்டுநர்.
July 25, 2024
கொலை முயற்சி வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை
December 7, 2024
அதிகாரிகள் துணையுடன் மணல் கடத்தல்
May 17, 2024