சுற்றுலா

குற்றால அருவிகளில் முதன்முறையாகமாற்று திறனாளிகள் குளிப்பதற்கான வசதி


*தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் புதுப்பொலிவுடன் நாளை காலை 6 மணி அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின்படி நாளை காலை 6 மணிக்கு சுற்றுலா பயணிகள் முழு பரிசோதனைக்குப் பிறகு 10 நபர்களக வரிசையாக அனுப்பப்படுகிறதுசுற்றுலா பயணிகள் பெண்களுக்கென்று *தனி வழி தடுப்பு கம்பி வழியாக வரிசையாக அனுப்பப்படுவதாக தகவல்….குறிப்பு பத்து வயசுநிறம்பிய குழந்தைகள் மற்றும் 65 வயது* *பெரியவர்களை குளிப்பதற்கு அனுமதி கிடையாது. என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.. குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும். அரசுத்துறை வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று* *குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம் மூலமாக விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது. தனிமனித* *இடைவெளியை சுற்றுலா பயணிகளை பின்பற்ற வேண்டும். என்று குற்றாலம் பேரூராட்சி நிர்வாகம்* *மூலமாக கேட்டுக் கொள்ளப்படுகிறது*.

முதன்முறையாக மாற்று திறனாளிகள் குற்றால அருவிகளில் குளித்து மகிழ சக்கர நார்காலிகள் தயார் நிலையில் வைத்துள்ளது மாவட்ட நிர்வாகம் இந்த சேவை பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை

விசில் செய்திகளுக்காக. குற்றாலத்திலிருந்து வீரமணி

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button