கோக்கு மாக்கு

உயர்நீதி மன்ற உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் தர்னா!

சென்னை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அமல்படுத்த உயர்நீதிமன்ற ஆணையிட்ட பிறகும் அதனை பின்பற்றாமல் காலதாமதம் செய்து வரும் தமிழக அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் உள்ள குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறா்கள்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button