ஊரடங்கு காலத்தில் உணவு இல்லாமல் கஸ்டபடுகின்ற வர்களுக்கு உதவிடும் வகையில் நமது IHWVO. (இந்தியன் ஹுமன் வெல்பர் & விஜிலன்ஸ்- org.)கடையம் சர்கிள் சார்பாக முதலியார்பட்டி யில் வைத்து 30-05-2021 அன்று சுமார் 250 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கடையம் காவல் நிலைய ஆய்வாளர் உயர்திரு ரகுராஜன்.அவர்கள். கலந்துகொண்டு .உணவு வழங்கி துவக்கிவைத்தார்கள் அதன் பின் ரவண சமுத்திரம். பொட்டல்புதூர்.ஆழ்வார்குறிச்சி.வீராசமுத்திரம். மாலிக் நகர்.மற்றும் கடையம் சுற்றுவட்டார பகுதிகளில் உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை IHWVO. நிர்வாகிகள் சந்திரசேகர். A. 1 துரை அப்துல் ரஹ்மான் .முஹம்மது யாகூப், வழக்கறிஞர் டலஷ்மணன். M.S.அலி.சம்சுல் ஹுதா .மைதீன் கண். ராயல் ராஜா காதர்மைதீன் , சேட்.சாகுல்ஹமீது. தாஜ் சேக். தாஜ் ஜாபர் K. லட்சுமணன் .ஆந்திரா அலி. அபுசாலி, துரை.மல்க்காஅலி மற்றும் பலர் கலந்துகொண்டனர் .
Read Next
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago