தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களுடைய முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாடசாமி ஜோசியர், காஜா மைதீன் மாவட்ட செயலாளர்,R.கண்ணண் முன்னாள் நகர தலைவர்,அகிலாண்டம் மாவட்ட பிரதிநிதி,சபரி முருகேசன் முன்னாள் நகர தலைவர்,இளைஞர் காங்கிரஸ் ரஃபீக் பின் அன்ஸாரி,S.P.சுலைமான் மைதீன் ஷா,நாகூர் டெய்லர் மாவட்ட பிரதிநிதி,செங்கை கண்ணன் தகவல் தொழில்நுட்ப பிரிவு,ஜேம்ஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்,L.லட்சுமணன்,ரெசவு மைதீன்,மாடசாமி ஆசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read Next
1 week ago
கோயிலுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் நிலத்தை மீட்ட அதிகாரிகள் – உதவி ஆணையர் தலைமையில் அதிரடி நடவடிக்கை
1 week ago
மர்மமான முறையில் இறந்து கிடந்த தேசிய பறவைகள்
2 weeks ago
கன்னியாகுமரி: காவல்துறை விழிப்புணர்வு ரீல்ஸ் போட்டியில் மார்த்ததாண்டம் எழில் குழுவுக்கு முதல் பரிசு
2 weeks ago
தென்காசி மாவட்டத்துக்கு இரு நாட்கள் ஆரஞ்ச் அலெர்ட்… தீவிர ஆய்வில் கலெக்டர்
2 weeks ago
தென்காசி : மின்சாரம் பாய்ந்து குழந்தை பலி மற்றொரு குழந்தை படுகாயம்!
2 weeks ago
கோழி குஞ்சு தருவதாக மோசடி- பட்டாலியன் போலீஸ் மீது புகார்
2 weeks ago
கள்ள மதுபான விற்பனை – கோவில் திருவிழாவில் குடிமகன்களால் பிரச்சனை – கோபமுற்ற பெண்கள் மதுபானம் விற்ற டீக்கடைக்குள் இருந்த மதுபான பெட்டிகளை அள்ளி சென்று சாலையில் போட்டு ஆர்ப்பாட்டம்
2 weeks ago
மாஞ்சோலையில் குவிந்த யானைக் கூட்டம் இன்றுதொழிலாளர்கள் அச்சம்!
2 weeks ago
தபால் நிலையத்தில் 30 லட்சம் வரை மோசடி- பொதுமக்கள் முற்றுகை
2 weeks ago
அனுமதியின்றி இயங்கும் விடுதிகளிள் – சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக தகவல் – கண்டுகொள்ளாத காவல்துறை , வனத்துறை , வருவாய்துறை
Related Articles
விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
December 18, 2024
ரிஷிவந்தியம் பகுதி மக்கள் எம்எல்ஏவுக்கு நன்றி தெரிவிப்பு
November 28, 2024
Check Also
Close
-
அரசு இலவச திட்டத்தில் மெகா மோசடி..?October 19, 2020