தென்காசி காங்கிரஸ் மூத்த நிர்வாகி சா.பீட்டர் அல்போன்ஸ் 71 வது பிறந்த நாளை முன்னிட்டு மாநிலச் செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் அவர்கள் தலைமையில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் அவர்களுடைய முன்னிலையில் அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் தென்காசி நகர காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாடசாமி ஜோசியர், காஜா மைதீன் மாவட்ட செயலாளர்,R.கண்ணண் முன்னாள் நகர தலைவர்,அகிலாண்டம் மாவட்ட பிரதிநிதி,சபரி முருகேசன் முன்னாள் நகர தலைவர்,இளைஞர் காங்கிரஸ் ரஃபீக் பின் அன்ஸாரி,S.P.சுலைமான் மைதீன் ஷா,நாகூர் டெய்லர் மாவட்ட பிரதிநிதி,செங்கை கண்ணன் தகவல் தொழில்நுட்ப பிரிவு,ஜேம்ஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர்,L.லட்சுமணன்,ரெசவு மைதீன்,மாடசாமி ஆசாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read Next
செய்திகள்
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
க்ரைம்
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
5 days ago
பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று
6 days ago
பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை
2 weeks ago
திமுக எம்எல்ஏவிற்க்கு நெருக்கமான இடத்தில் வாலிபர் மர்ம மரணம்!
2 weeks ago
மண்குவாரியினால் மக்கள் வேதனை
2 weeks ago
சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்
2 weeks ago
கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு
2 weeks ago
போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்
2 weeks ago
வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்
2 weeks ago
ஒன்னு வாங்கினா ஒன்னு ஃப்ரீ – ப்ரியாணி வாங்க அலைமோதிய மக்கள்
2 weeks ago
மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்
Related Articles
பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
September 11, 2020
அரசு மருத்துவமனையில் கொசு மருந்து அடிப்பு
December 18, 2024
போளூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மாயம்
November 23, 2024