க்ரைம்

ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லபட்டாரா இளைஞர் போலீசார் விசாரணை

*ஆற்றுப் பாலம்வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்*

*குற்றாலம்*

*காவல்நிலையத்திற்கு உட்பட்ட இலஞ்சிபகுதியை* *சேர்ந்தவர் ராமசாமி இவர் கடந த 16ஆம் தேதி அப்பகுதியில் உள்ள மர அறுவை மில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும்போது *ஆற்றுப் பாலத்தை கடந்து உள்ளார் அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக *கூறப்படுகிறது குடிபோதையில் தவறி ஆற்றில் விழுந்து வெள்ளத்துடன் அடித்துச் *செல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்வது வருகின்றனர்*

*விசில் செய்திகளுக்காக குற்றாலம் வீரமணி*

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button