superadmin

செய்திகள்

செய்தியாளர்களின் காவலன் முதல்வர் ஸ்டாலின் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் பாராட்டு!

சூலை 6, 2021. *பத்திரிக்கையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களின் பாதுகாப்பு நலனில் தாயுள்ளத்தோடு அக்கறை கொண்டு, பத்திரிக்கையாளர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ள மாண்புமிகு தமிழக…

Read More »
செய்திகள்

நியாய விலை கடைகளில் தரமற்ற பொருட்கள் இருந்தால. பகுதி ஆய்வு அலுவரே முழு பொறுப்பு!

நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய உத்தரவு: தமிழ்நாட்டில் நியாய விலைக்கடைகளில் பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு. காலாவதியான பொருட்கள்…

Read More »
க்ரைம்

படுக்கையறையில் புகுந்த போலீஸ். பறிமுதல் செய்யப்பட்ட சாராயம். பரபரப்பு காட்சிகள்…

சேலம் மாநகர போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஒரு வீட்டின் படுக்கையறையில் பாதாள சுரங்கம் அமைத்து சாராய ஊரல்களை பதுக்கி வைத்திருந்தவரை கைது செய்து சாராய…

Read More »
அரசியல்

கொரோனா நிவாரண நிதி தென்காசி இளைஞர் காங்கிரஸார்

#தென்காசி_நகர_இளைஞர்_காங்கிரஸ் சார்பில் கொரானா நிவாரண பொருட்களை தென்காசி MLA வழங்கினார். தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி சார்பில் கொரனா நிவாரண பொருட்கள்…

Read More »
க்ரைம்

பாசமாக பழகி வந்த காட்டு பன்றி சுட்டு கொலை வனவேட்டை அட்டூழியம் !ஊர்மக்கள் கொந்தளிப்பு

கோவை மருதமலை ஐஓபி காலனி மீனாட்சி நகர் பகுதியில் காட்டு பன்றி ஒன்று ஊருக்குள் புகுந்து அங்கு கிடைக்கும் உணவு களை உண்டு வந்த்து நாட்கள் செல்ல…

Read More »
க்ரைம்

போலீஸ் டயலாக் இரண்டுபேருக்கு களி

*📌மதுரை மாவட்டம் மேலூரில் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கும் காணொளி சமூக வலைதளங்களில் வெளியிட்ட இளைஞர்கள் – 2 பேர் கைது*

Read More »
மருத்துவம்

குழந்தை பாக்கியம் உண்டாக துரியன் பழம்

துரியன் பழம் குற்றால வணபகுதிகளில் விளையும் இந்தஅபூர்வ பழம் பார்ப்பதற்கு பலாபழம் போன்று இருக்கும் ஆனால் அதை போன்று அதிகம் சுளைகள் இருக்காது துர்நாற்றம் வீசும் இந்த…

Read More »
சுற்றுலா

குற்றால அருவிகளில் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலா தளங்களுக்கு அரசு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா வாசிகளை குளிப்பதற்கு அனுமதி…

Read More »
க்ரைம்

குடையாக இருந்த கோவில் மரங்கள் கோடாரிக்கு இரையான கதை..

முன்னோர்கள் போட்ட விதையால் உயர்ந்தோங்கி நிற்கும் மரங்கள், மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாய் இருந்து வருகிறது மனிதன் தனது நாகரீகத்திற்காகவும் சொகுசு வாழ்க்கைக்காகவும் மரங்களை…

Read More »
க்ரைம்

பத்து படிச்சிட்டு வந்த போலீஸ் இல்லை வக்கீலிடம் கெத்து காட்டிய போலீஸ்

மதுரை தல்லாகுளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலரிடம் வழக்கறிஞர் என்று ஒருவர் கூறிக்கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்

Read More »
செய்திகள்

கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் 2 மாதங்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டாம் – மருத்துவர்கள் அறிவுரை!

கோவை: கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் தடுப்பூசி செலுத்த அவசரப்படவேண்டாம் என்றும் 2 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா…

Read More »
க்ரைம்

மன்னிப்பா.? மனிதநேயமா.?போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் பார்த்து கொண்ட போலீசார் !

போலீசாரை தாக்கிய ரவுடி பாத்ரூமில் வழுக்கி விழாமல் காத்த போலீசார். மன்னிப்பா மனிதநேயமா குழப்பத்தில் வெளிமாவட்ட காவலர்கள்… அன்மையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே விசாரணைக்குச் சென்ற…

Read More »
செய்திகள்

போக்கு காட்டும் பாகுபலி பீதியில் கோவை வனத்துறையினர் !

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் விளை நிலங்களை சேதப்படுத்தும் காட்டுயானை “பாகுபலி”யை பிடித்து ரேடியோகாலர் பொருத்தும் பணியை நேற்று வனத்துறையினர் துவங்கினர்.மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்த…

Read More »
க்ரைம்

அட்டவனைபடி பொது சேவை காவலர்களுக்கு உத்தரவு காவலர்களின் வரமா சாபமா..?

பொது சேவையில் காவலர்களுக்கு நிகர் வேறு யாரும் இருந்துவிட முடியாது காவல் பணி என்பது சேவையாகவே கருதப்படுகிறது பொதுமக்களின் நலன் மீது அக்கறை கொண்ட காவல்துறையில் தமிழகத்தில்…

Read More »
க்ரைம்

விசாரணைக்கு சென்ற போலீசாரை தாக்கிய ரவுடி கேரளாவில் பிடிபட்டான் பாத்ரூமில் வழுக்கிவிழுவானா ..? எதிர்பார்ப்புடன் சக காவலர்கள்

செய்தியாளர் : குமரன், சங்கரன்கோவில் மாநிலம் விட்டு மாநிலம் சென்று கைது செய்த சங்கரன்கோவில் காவல்துறை தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கள்ளத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர்…

Read More »
Back to top button