superadmin

செய்திகள்

பல மேதைகளை உருவாக்கிய நூலகம் இன்று சமூக விரோதிகளின் உல்லாச தளமாகிவிட்டது அரசு கவனிக்குமா..?

கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார் கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும் என கல்வியின் மேன்மையை முன்னாள் முதல்வர் கருனாநிதி தமது…

Read More »
செய்திகள்

நல திட்ட உதவிகளை துவக்கி வைத்த சட்ட மன்ற உறுப்பினர் முக கவசம் குறித்தும் பேச்சு

இலவச அரிசி வழங்கிய இந்திய தேசிய லீக் . சிவகாசி முஸ்லீம் ஓடைத் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஏழை எளிய பொதுமக்களுக்கு இலவசமாக…

Read More »
கோக்கு மாக்கு

டாஸ்மாக் திறப்பு மது பிரியர்கள் பூஜை செய்து கொண்டாட்டம்

ஊரடங்கு தளர்வு களில் ஒன்று டாஸ்மார்க் இன்று அனைத்து இடங்களிலும் டாஸ்மார்க் திறக்கப்பட்டது இதனால் மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மது பிரியர்கள் மிதந்து வருகின்றனர். இன்று தென்காசி வாய்க்கால்…

Read More »
க்ரைம்

அவதூறு வழக்கில் கிசோர் கே சுவாமி கைது சென்றார் சிறைக்கு

*முன்னாள் முதல்வர்கள், இந்நாள் முதல்வர் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமியை சங்கர் நகர் போலீசார் அதிரடியாக இன்று காலை…

Read More »
க்ரைம்

கார் கண்ணாடி உடைப்பு உதவி ஆய்வாளர் மகன் ரவுடி ஆனான் சட்டம் தன் கடமையை செய்தது!

தூத்துக்குடியில் நள்ளிரவில் கார், வேன் மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்திய உதவி ஆய்வாளர் மகன் உட்பட இருவர் கைது – 5 மணி நேரத்தில் கைது…

Read More »
செய்திகள்

அரசு வாகனத்தில் மது பாணம் கடத்திய அரசு ஊழியர் கைது

ச.ராஜேஷ் நாகை மாவட்ட நிருபர் நாகை அருகே வேளாண்துறை வாகனத்தில் மதுபானம் கடத்திய வேளாண்துறை ஓட்டுநர் மற்றும் உதவியாளர் கைது: ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புதுச்சேரி சாராயம்…

Read More »
செய்திகள்

கார்மோதி விபத்து காவலர் பலி

சிவகங்கை மாவட்ட சாக்கட்டை காவல் நிலைய காவலர் ராஜா,2013 batch, இன்று பணி நிமித்தமாக செல்லும் வழியில் கார்மோதி விபத்திற்குள்ளானதில் சம்பவ இடத்திலே பலியானார்

Read More »
செய்திகள்

பெண் போலீசாருக்கு இன்ப அதிர்ச்சி நீடிக்குமா மகிழ்ச்சி !

முதலமைச்சர் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு பணிகளுக்கு நிறுத்தப்பட்டும் பெண் காவலர்களை இனிமேல் நிறுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகிறது ஆனால் இது குறித்து இதுவரை எந்த சுற்றறிக்கையும்…

Read More »
செய்திகள்

தமிழகத்தில் கருப்பு பூஞ்சை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை குறித்து மா.சுப்பிரமணி விளக்கம்

*தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிப்பு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்* *சென்னை:* தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 1300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என மகக்ள்…

Read More »
செய்திகள்

கருப்பு பூஞ்சை நோய் தடுப்பு மருந்தினை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை !தமிழக அரசு

கருப்புப் பூஞ்சை மருந்துகளை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

Read More »
க்ரைம்

சிறுமிக்கு தொல்லை போக்சோவில் கைது..

தூத்துக்குடியில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் போக்கோ சட்டத்தின் கீழ் கைது; போலீசார் நடவடிக்கை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையப் பகுதியில் உள்ள…

Read More »
க்ரைம்

சாராயம் கடத்த அரசு வாகனம் மூடி மறைக்கும் அதிகாரிகள் வெளிவராத தகவல்கள்

செய்தியாளர் எஸ்பி பாஸ்கரன் *சாராயம் கடத்த பயன்படுத்தப்பட்ட தமிழக அரசு வாகனத்தை நாகை மது விலக்கு பிரிவு பிடித்துள்ளனர், இதை மூடிமறைக்க உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி…

Read More »
க்ரைம்

எத்தனபேருடா சட்டையை கழட்டுவீங்க ..? கமிஷனரை வர சொல்லவா தொடர்ந்து மிரட்டபடும் போலீசார்..

ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் காரணமின்றி சுற்றி திரிபவர்களை கட்டுபடுத்த போலீசார் சோதனை சாவடி அமைத்து விசாரனை செய்து ஞாயமான காரணங்கள் இருந்தால் அனுப்பி விடுகின்றனர் ஆனால் சமீபகாலமாக…

Read More »
செய்திகள்

சரக்கு லாறியில் மறைத்து வைத்திருந்த வெளி மாநில சரக்குதென்காசியில் பிடிபட்டது

கர்நாடகா மதுபாட்டில்கள் பறிமுதல்….தென்காசி மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடி புதிய காய்கறி மார்க்கெட்டில் கர்நாடகாவிலிருந்து தக்காளி கூடைகளில் ஏற்றிவந்த தென்காசி மாவட்டம் பதிவு எண் கொண்ட லாரிTN…

Read More »
அரசியல்

கொரோனா காலத்தில் ஓய்வில்லாமல் உழைத்து வருகிறார் முதல்வர. கீதாஜீவன் பெருமிநம்

கொரோனா தொற்று காலத்தில் ஒவ்வொரு நொடியும் ஓடிக்கொண்டே இருக்கிறார் தமிழக முதல்வர் என அமைச்சர் கீதாஜீவன் பேட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக இந்தியன் ஓவர்சீஸ்…

Read More »
Back to top button