superadmin

சுற்றுலா

குற்றால அருவியில் வெள்ள பெருக்கு குளிக்க தடை

பருவநிலை மாற்றம் காரணமாக நேற்று மாலை முதல் தென்காசி செங்கோட்டை குற்றாலம் பகுதிகளில் கனமழை பெய்து வந்தது இதன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது நேற்று…

Read More »
செய்திகள்

அரிய வகை மண்ணுளி பாம்பை பிடித்துவைத்திருந்த நபர்களை மத்திய வணவிலங்கு குற்ற தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

  NATURE OF OFFENCE:– Illegal Possession, Transportation and Trading of the Indian Sand boa (or) Red Sand boa (Eryx Johnii) Schedule IV Animal of Boidaefamily. This Snake…

Read More »
செய்திகள்

தென்காசி நகராட்சி பகுதிகளில் டெங்கு பரவும் அபாயம்

தென்காசி நகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாய நிலை ஏற்பட வாய்ப்புள்ளது இந்த நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன கடந்த 2011ஆம் ஆண்டு…

Read More »
க்ரைம்

ஆணவ கொலை அதிர வைக்கும் நேரடி காட்சிகள்..

எஸ்.கண்ணன் கரூர் செய்தியாளர். கரூர் 06-01-2021 கரூரில் இளைஞர் ஒருவரை பட்டப்பகல் கோவில் வாசலில் முன்பு ஐந்துக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் வெட்டி ஆணவ படுகொலை.…

Read More »
அரசியல்

வேகமாக பரவி வரும் ஆட்டுக்குட்டியின் சூதாட்டம்!

மதுரை ஆண்டிபட்டி தேனி கம்பம் போன்ற பகுதிகளில்  இரண்டு ஆட்டுக்குட்டிகளை வைத்து ஒன்றுக்கொன்று மோதவிட்டு சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவார்கள் இந்த சூதாட்டத்தில் காரணமாக ஏற்படும் மோதல்…

Read More »
செய்திகள்

கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக பனைமர கள் தடை செய்யபட்டிருக்கும் அளவிற்க்கு கடுமையான பாணம் அல்ல-கவிதா காந்தி

தமிழனின் பாரம்பரிய பானம் பனங்கள் தடை செய்யப்பெற்று .1.1.1987 முதல் இன்றுடன் 33 ஆண்டுகள் நிறைவு பெற்றன… அத்தகைய கடுமையான பானம் கள் அல்லவே. சொத்துக்கள் சார்ந்த…

Read More »
கோக்கு மாக்கு

பொதுமக்களுக்கு அரசு வழங்கிய பட்டா நிலத்தை அபகரிக்கும் சவுன்ட் சரோஜா..ஆதாரத்துடன் அம்பலமாகிறது

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வட்டம் ஊர்மேலழகியான் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வேலாயுதபுரம் செல்லும் சாலையில் RVS மேல்புறம் ஆதி திராவிடர் நலத்துறை யின் மூலம் 1992-ம் ஆண்டு…

Read More »
செய்திகள்

பனை தொழிலாளிகள் மீது பொய்வழக்கு போடுவதாக -கவிதா காந்தி குற்றசாட்டு

அரசு உரிமம் பெற்ற பதநீர் இறக்கும் பனைத் தொழிலாளர்கள் , பனை சார்ந்த விவசாயிகள் மீது பொய்யாக விஷக்கள் விஷ சாராயம் என வழக்கிடுதல் பனை மரப்பாளைகளை…

Read More »
கோக்கு மாக்கு

மணல் கடத்தலை பிடித்த விஏஓவை தாக்க முயற்சி பரபரப்பான வெளி வராத வீடியோ காட்சிகள்

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்திபரபரப்பான காட்சிகள். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேர்…

Read More »
கோக்கு மாக்கு

பொதுமக்களின் பயன்பாட்டிற்கான குளத்தில் மருத்துவ கழிவுகள்

https://youtu.be/-6XAcK0bDFA. தென்காசி மாவட்டம் மின்நகர் பகுதியில் உள்ள குளத்தில் பொதுமக்கள் விவசாயம் மற்றும் கால்நடைகளுக்கானகுடிநீர் பயன்பாட்டிக்காக இந்த குளத்தைபயன்படுத்திவருகின்றனர் ஆனால் தற்போது பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவ கழிவுகளை…

Read More »
கோக்கு மாக்கு

மூத்த செய்தியாளர் அப்துல்ஜப்பார் மறைவு-அரசு உதவிகரம் நீட்ட வேண்டும் தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு நல சங்கம் கோரிக்கை

மூத்த ஊடகவியலாளர் சாத்தான் குளம் திரு. அப்துல் ஜப்பார் மறைந்தார்… ஆழ்ந்த இரங்கல் *” 2002இல் ஏப்ரல் 10ஆம் தேதியன்று கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச பத்திரிகையாளர் சந்திப்பு…

Read More »
செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்தார் ராஜேந்திர பாலாஜி தோல்வியை தழுவுவது உறுதி !அதிமுக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

*எந்த தொகுதியில் நின்றாலும் ராஜேந்திர பாலாஜிக்கு தோல்வி உறுதி – அதிமுக எம்.எல்.ஏ பேச்சு* *_விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் வெற்றிபெற…

Read More »
சுற்றுலா

கோவில் வளாகத்தில் சீ..கேரள தம்பதிகளின் அத்துமீறல்

தென்காசி மாவட்டம் இலஞ்சி குமார கோவில் மிக பிரசித்தி பெற்ற பழமையான கோவில் இந்த கோவிலில் ஏராளமான சீரியல்கள் சினிமாக்களின் படபிடிப்பு நடக்கும் அப்போதெல்லாம் இந்த கோவில்…

Read More »
செய்திகள்

கரூர் முதலமைச்சர் நலதிட்ட உதவிகளை தொடங்கிவைத்தார்

எஸ் கண்ணன் கரூர் செய்தியாளர். கரூர் 16.12.2020 கரூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட…

Read More »
கோக்கு மாக்கு

சிறப்பு பூஜையுடன் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி

Read More »
Back to top button