படப்பிடிப்பு இல்லாமல் அவதியுறும் நடிகர்களுக்கு உதவும் வகையில், நடிகர் சங்கத்துக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தியா முழுக்கவே கரோனா அச்சுறுத்தலால் மே 3-ம்…
Read More »superadmin
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தனி அலுவலரும் தேர்தல் அதிகாரியும் இணைந்து அறிவித்துள்ளனர். தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், ஜூன்…
Read More »கேரள முதல்வர் அனைத்தும் செயலில் காட்டுகிறார் என்றும் இங்கு அனைத்துமே விளம்பரம் செய்யப்படுகிறது என்றும் தனது ட்விட்டர் பதிவில் கஸ்தூரி சாடியுள்ளார். கரோனா வைரஸ் அச்சத்தால் மே…
Read More »சஞ்சய் நிலை குறித்து விஜய்யிடம் தொலைபேசியில் அஜித் நலம் விசாரித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகமெங்கும் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு…
Read More »2003 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானுடனான அந்த மேட்சை யாரும் மறக்க முடியாது. சயீத் அன்வர் பிரமாதமாக ஆடி சதம் எடுக்க பாகிஸ்தான் 273/7 என்று ரன்களைக் குவிக்க…
Read More »கரோனா தொற்று மொத்தமாக மக்களை முடக்கி போட்டாலும் அதனால் சில நன்மைகளும் விளைந்துள்ளன. அதில் ஒன்று சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, திருட்டுக்குற்றங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. தமிழகத்தில்…
Read More »கொடைக்கானலில் சுற்றுலாபயணிகள் வருகை மட்டுமின்றி, உள்ளூர் மக்களின் நடமாட்டம் மற்றும் போக்குவரத்துமுற்றிலும் இல்லாததால் காட்டுமாடு, யானை, மயில், குரங்குகள் நடமாட்டம் பொது இடங்களில் அதிகம் காணப்படுகிறது. திண்டுக்கல்…
Read More »கொடைக்கானல் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயால் அரியவகை மரங்கள் கருகின. தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கோடைக்காலம் தொடங்கிய நிலையில்…
Read More »தென் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவான மதுரை சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். திருமணத்தைத் தொடர்ந்து விருந்து நடைபெறுமல்லவா? அதைப்போலவே ஆண்டுதோறும் மதுரை சேதுபதி…
Read More »சீனாவின் வூஹான் நகரிலிருந்து உருவான கரோனா வைரஸ் சந்தைகளில் விலங்குகளிடம் இருந்து உருவானதா அல்லது சீனாவின் சோதனைக் கூடங்களில் கரோனா வைரஸைத் தவறாகக் கையாண்டதால் மக்களுக்குப் பரவியதா…
Read More »கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் எப்போது? கல்வி ஆண்டின் தொடக்கத்தின்போது இந்த ஆண்டில் நடத்தப்பட வேண்டிய கல்லூரி பருவத் தேர்வுகள் நடத்தப்படும் கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துக்…
Read More »விளை பொருட்களை விற்க செல்லும் விவசாயிகளுக்கு யாரும் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு…
Read More »இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 ஆயிரத்து 387ஆக அதிகரித்துள்ளது. ஆயிரத்து 749 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இந்தியாவில்…
Read More »