Visil Desk

செய்திகள்

நாய் துரத்தியதால் பெண் கழிவுநீர் ஒடையில் விழுந்து காயம்

கடையநல்லூர் நகராட்சி பகுதியில் நாய் துரத்தியதில் பெண் கழிவுநீர் ஓடையில் விழுந்து காலில் காயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே சிதம்பரப்பேரி பகுதியை…

Read More »
செய்திகள்

சாலை விபத்தில் பல் மருத்துவர் உயிரிழந்த பரிதாபம்

திருநெல்வேலி கே.டி.சி. நகரில் நடந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பல் டாக்டர் மலர் (35) மற்றும் காரில் வந்த நெல்லை…

Read More »
செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கொடி அணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தி விழாவினை பொதுமக்கள் பாதுகாப்புடனும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படா வண்ணமும், கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.அரவிந்த் அவர்களின் தலைமையில் தென்காசி…

Read More »
செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்கள் விலை கிடு கிடு உயர்வு

நாளை விநாயகர் சதூர்த்தி என்பதால் புளியங்குடி மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடியில் உள்ள மலர்…

Read More »
செய்திகள்

மண்குவாரியினால் மக்கள் வேதனை

நாகை அருகே மண்குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பதாகைகளுடன் போராட்டம் நடித்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நாகை…

Read More »
செய்திகள்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பூக்கள் விலை ஏற்றம்

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சுப முகூர்த்தங்கள் தினத்தை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடு வீடாக பூஜைகள்…

Read More »
செய்திகள்

மக்களை அச்சுறுத்திய காட்டு யானை!!!

நீலகிரி மாவட்டம், ஓவேலி பகுதியில் யானை உலாவி வருவதால் வனத்துறை கண்காணித்து வருகிறது. கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி பகுதியில், கடந்த சில நாட்களாக உலவி வரும்…

Read More »
செய்திகள்

ரேஷன் கார்ட்ல மது பாட்டில்

மதுரை மாவட்டம், சின்னபூலாம்பட்டியை சேர்ந்த தங்கவேல்(46) என்பவரின் இ-ரேஷன் கார்டில் குடும்பத் தலைவர் போட்டோவுக்கு பதில் மது பாட்டில் போட்டோ இருந்ததால் பரபரப்பு. கடந்த வாரம் நல…

Read More »
செய்திகள்

மனிதர்களை கடிக்க பாய்ந்த இளைஞர்

திண்டுக்கல் ரயில் நிலையத்தில், அனந்தபுரி ரயிலில் பயணித்த வட மாநில இளைஞர் திடீரென்று அருகில் இருந்தவர்களை கடிக்கும் வகையில் நடந்து கொண்டதால், அவருடன் வந்தவர்கள் அவரை முகத்தை…

Read More »
அரசியல்

அ.தி.மு.க பொதுச்செயலாளர் வருகையை ஒட்டி ஆலோசனை கூட்டம்

அதிமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பாக, அதிமுக பொது செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, வரும் 6 ம் தேதி திண்டுக்கல் வருகையை ஒட்டி, அதிமுக…

Read More »
செய்திகள்

சுரண்டை அருகே, கடையாலுருட்டி கிராமத்தில் ஊருக்கு வடக்கே உள்ள செல்லச்சாமி நாடார் விவசாய தோட்டத்தில் உள்ள 60-அடி ஆழமான கிணற்றில் மயில் தத்தளித்த நிலையில், தண்ணீரில் இருந்து…

Read More »
செய்திகள்

சுற்றுலா பயணிகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள் அச்சம்

நத்தம் அருகே வனத்துறை அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் அட்டகாசம். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இவ்வழியாக…

Read More »
க்ரைம்

இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் மருத்துவமனையில் அனுமதி

பழனி மூலக்கடையில் இரண்டு பேரை சரமாரியாக தாக்கியதில் காயமடைந்து பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பழனி வையாபுரி குளத்தில் மீன்கள் விற்பனைக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. இதை பராமரிப்பதற்காக…

Read More »
செய்திகள்

ஆட்டோ விபத்துக்குள்ளனதில் சம்பவ இடத்திலேயே பயணி உயிரிழந்த பரிதாபம்

புளியங்குடி அருகே ஆட்டோ தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து- ஆட்டோவில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழப்பு….. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்துள்ள புளியங்குடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட…

Read More »
க்ரைம்

இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுப்பு

திருமங்கலம் புதுப்பட்டியில், கருவேலங்காட்டுக்குள் இளைஞரை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்து கிணற்றில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவரது…

Read More »
Back to top button