சுற்றுலா

குற்றால அருவிகளில் முதன்முறையாகமாற்று திறனாளிகள் குளிப்பதற்கான வசதி

*தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான குற்றாலம் புதுப்பொலிவுடன் நாளை காலை 6 மணி அளவில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சித்…

Read More »

டெல்டா மாவட்டங்களைப் புரட்டி எடுக்கும் புரெவி புயல்

அந்தணன் தென்மேற்கு வங்கக் கடலில் உருவான புரெவி புயல் டிச. 2 இரவில் இலங்கையில் கரையைக் கடந்து மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டது. கடல் பகுதியில்…

Read More »

புரெவி புயல் எதிரொலி 6 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை

புரெவி புயல் இலங்கையைக் கடந்து பாம்பனுக்கு கிழக்கே நிலைகொண்டுள்ள நிலையில் புரெவி புயலால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பாதிப்பு இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

Read More »

4 நாள்கள் சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு செல்லத் தடை

புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு…

Read More »

குற்றாலம் 1வது வார்டு பூங்காவை காணோம் அலறும் பகுதி மக்கள்..

தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தளம் குற்றாலம் இருக்கிறது. குற்றாலம் 1 வார்டு. திருவள்ளுவர் நகர்.ல் பூங்கா ஒன்று செயல்பட்டு வந்தது.. திடீரென பூங்காவை காணவில்லை………

Read More »

தடை எங்களுக்கு ஏது..

https://www.youtube.com/watch?v=n4vl6qt2DIQ&feature=share குற்றால அருவிகளில் தடை விதிக்கபட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் குளிக்க செல்வதில்லை தற்போது பெய்துவரும் தொடர் மழை காரணமாக தெருக்களில் தேங்கி நிற்க்கும் மழை நீரில் குதித்து…

Read More »

சொதப்பிய சீசன்.. கை கொடுத்த பருவநிலை மாற்றம் மகிழ்ச்சியில் விவசாயிகள்..

தென்மேற்கு பருவகாற்று ஜில் என்ற சாரல் ஆண்டுக்கு இருபது லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா வாசிகள் குற்றால சாரலை அனுபவிக்க வருவது வழக்கம் சீசன் முடியும் தருவாயில் அரசின்…

Read More »

குற்றால அருவிகளில் வெள்ள பெருக்கு..

வானிலை மாற்றம் தொடர்வதால் தென்மேற்கு பகுதிகளான குற்றாலம் தென்காசி அம்பை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழையுடன் கூடிய சாரல் பெய்து வருவதால் குற்றால அருவிகளான மெயின் அருவி…

Read More »
Back to top button