திருப்பத்தூர் மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்ந்த கட்சியினர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பிரபு தலைமையில் நீட் மற்றும்…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிளைச் சிறையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறை காவலர் உட்பட 25 சிறைக்கைதிகளுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டது. இதனால் 5…
Read More »கடந்த இரு தினங்களுக்கு முன் மதுகரை பகுதியில் உள்ள ஏசிசி சிமெண்ட் ஆலையில் இருந்து தூசு கலந்த புகை வெளியேறுவதாக குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் சிமெண்ட் நிறுவன…
Read More »கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள லக்கம்பட்டி காசிபாளையம் மற்றும் அரசூா் பகுதிகளில் உள்ள 529 பெண்களுக்கு தலா 25 அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகளையும் தலா ரூ.2075 ரொக்கத்தையும்…
Read More »புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சார் ஆட்சியர் தலைமையில் கொரோனா ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை மாவட்டத்தின் இரண்டாவது…
Read More »வாணியம்பாடி அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள காய்கறி சந்தையில் உள்ள 5 கடைகளின் பூட்டை உடைத்து 1.50 லட்சம் மதிப்பிலான காய்கறிகள் கொள்ளை வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பிரம்மதேசத்தில் புதிதாக துவக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அந்தியூர் அருகே…
Read More »திண்டுக்கல்,தேனி காவல் நிலையங்களில் கொரோனாவை காரணம் காட்டி புகார் மனுக்கள் பெற தாமதிக்கக் கூடாது என டிஐஜி முத்துசாமி ஐபிஎஸ் உத்தரவு.
Read More »புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் இன்று நடைபெற்றது. புதுக்கோட்டை தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு…
Read More »கடந்த ஓராண்டுக்கு முன்பு திருச்சி பொன்மலை பகுதிக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்ட மலை இரயில் எஞ்சின், தற்போது புதுபிக்கப்பட்டு இன்று குன்னூருக்கு கொண்டு வரப்பட்டது. நீலகிரி…
Read More »திருப்பத்தூர் மாவட்டம்,ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் இன்று காலை நாமக்கல்லில் இருந்து வேலூர் மார்க்கெட்டுக்கு 21 ஆயிரம் முட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த மினி லாரியை வேலூர் விரிஞ்சிபுரம்…
Read More »திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கொள்கை பரப்புச் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல்இன ஊராட்சி…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள சித்தோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய ரூ. 1.80 கோடி மதிப்பீட்டில் மூன்று அடுக்கு கட்டடங்கள் கட்ட பூமி பூஜை…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த எண்ணமங்கலத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தில் நடைபெற்ற விழாவில், அந்தியூர் எம்எல்ஏ…
Read More »திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி அடுத்த மங்களம் கிராமத்தை சேர்ந்த சின்னபையன் மகன் அச்சுதன் என்பவர் ஏலகிரி மஞ்சக்கொல்லை புதூர் என்ற கிராமத்தை சேர்ந்த நந்தினி என்பவரை கடந்த…
Read More »