கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள, காசிபாளையத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,கடந்த ஆண்டை விட…
Read More »கோக்கு மாக்கு
வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை
2021 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் துணை இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா…
Read More »ஈரோடு மாவட்டம், பவானி மேட்டூர் மெயின் ரோட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமை கிளை செயல்பட்டு வருகிறது. பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து தினசரி…
Read More »நெல்லையை அடுத்த கரையிருப்பு பகுதியில் அசோக்குமார் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ராமசந்திர பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் ஆயுதங்கள்…
Read More »நடிகர் விஜய்யின் திருமண நாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஒரு ஜோடி ஏழை மணமக்களுக்கு திருமணம் நடத்தி வைத்து 50 ஆயிரம் ரூபாய்…
Read More »ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் மூலம், விவசாயிகளுக்கு 52 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கடனாக வழங்கப்பட்டது.அந்தியூர் தேர்வீதியில் உள்ள தொடக்க வேளாண்மை…
Read More »மதுரையில் டீக்கடை உரிமையாளரை ஓட ஓட விரட்டி தலையை துண்டித்து கொலை செய்த கும்பலால் பரபரப்பு. மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் டீக்கடை நடத்திவரும் முருகன் என்பவர்…
Read More »தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நியாயவிலைக்கடை கட்டி13 ஆண்டுகள் திறக்கப்படாததை கண்டித்து கிராம மக்கள் கருப்பு கொடி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்… தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே…
Read More »கோவை புலியகுளம் பகுதியில் தனியார்இ சேவை மையத்தை பா.ஜ.க மாநில துணை தலைவர் வானதி சீனிவாசன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு வானதி சீனிவாசன் பேட்டியளித்தார் அவர்…
Read More »ஒட்டுனரை தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர்நடவடிக்கை எடுக்க கோரிக்கை…… புதுக்கோட்டைமாவட்டம் அவுடையார்கோவில் அருகே உள்ள கரூர் பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவர் அப்பகுதியில் வாடகைக்கு கார் ஒட்டி…
Read More »புதுக்கோட்டை நகராட்சி சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 114 மாடுகளை பறிமுதல் செய்த நகராட்சி, சாலையில் திரிந்த மாடு முட்டி ஒருவர் உயிரிழந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.…
Read More »கரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது முதல் திருப்பதி மலையில் துவங்கிய சிறுத்தை, கரடி, மலைப்பாம்பு, மான் வனவிலங்குகள் நடமாட்டம் தற்போதும் தொடர்கிறது.ஊரடங்கு நடைமுறையை தொடர்ந்து கடந்த…
Read More »தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 30 வயது ஆண், அவரது 28 வயது மனைவி, இரண்டு வயது கைக்குழந்தை ஆகியோர், ஈரோடு மாவட்டம், அந்தியூர் தவிட்டுப்பாளையம் இந்திராவீதி பகுதிக்கு வந்தனர்.…
Read More »